இஸ்லாம் மதம் என்பது முகமது நபி அவர்களுக்கு இறைவன் தனியாக அறிவித்தது அதில் இறைவனின் சொந்தக் கருத்துக்கள் கொள்கைகள் மட்டுமே இருக்கிறது என்று பல இஸ்லாமிய பெருமக்கள் நம்புகிறார்கள் மற்ற மதத்தாரிடம் பிரச்சாரமும் செய்கிறார்கள்
நிஜமாகவே இஸ்லாம் என்பது இறைவனால் வகுத்து சொல்லப்பட்ட மார்க்கம் தானா?
அல்லது நபி அவர்களின் காலத்திற்கு முன்பு உள்ள கருத்துக்களை அவர் தொகுத்து வெளியிட்டரா?
என்று சிந்தித்தால் பல உண்மைகள் மேலோட்டமாகவே தெரிகிறது
அரபு நாட்டில் முகமது நபி அவர்கள் பிறப்பதற்கு முன்பு விக்கிரக வணக்க மதமும், யூத மதமும், கிறிஸ்த்துவ மதமும் இருந்ததாக இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன.
நிஜமாகவே இஸ்லாம் என்பது இறைவனால் வகுத்து சொல்லப்பட்ட மார்க்கம் தானா?
அல்லது நபி அவர்களின் காலத்திற்கு முன்பு உள்ள கருத்துக்களை அவர் தொகுத்து வெளியிட்டரா?
என்று சிந்தித்தால் பல உண்மைகள் மேலோட்டமாகவே தெரிகிறது
அரபு நாட்டில் முகமது நபி அவர்கள் பிறப்பதற்கு முன்பு விக்கிரக வணக்க மதமும், யூத மதமும், கிறிஸ்த்துவ மதமும் இருந்ததாக இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன.
யூத கிறிஸ்த்துவ மதங்கள் தோன்றுவதற்கு முன்பு அந்த பகுதிகளில் சூரிய வழிபாடும், லிங்க வழிபாடும் மற்றும் சில குட்டி தேவதைகளின் வழிபாடும் இருந்தது
புதிதாக தோன்றிய ஹீபுரு கிறிஸ்த்துவ மதங்களில் சிலர் இணைந்தாலும் கூட ஆதி மதத்திலேயே பெருவாரியான மக்கள் இருந்து இருக்கிறார்கள்.
மெக்காவிலுள்ள புனித காபாவில் முன்னூற்றி அறுபது சிலைகள் இருந்திருக்கின்றன . தினமும் ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்து ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து காபாவிற்குள் உள்ள மூல லிங்கத்தை மக்கள் வழிபடுவார்களாம்.
இயேசு பிறப்பதற்கு முன்னூற்றி அறுபது வருஷத்திற்கு முன்பே அரேபியாவில் யூத மதம் காலூன்றி விட்டது.
அப்போதைய ஏமன் மன்னன் தனது ஆதி மதத்தை கைவிட்டு யூத மதத்தை தழுவினாராம்.
புதிதாக தோன்றிய ஹீபுரு கிறிஸ்த்துவ மதங்களில் சிலர் இணைந்தாலும் கூட ஆதி மதத்திலேயே பெருவாரியான மக்கள் இருந்து இருக்கிறார்கள்.
மெக்காவிலுள்ள புனித காபாவில் முன்னூற்றி அறுபது சிலைகள் இருந்திருக்கின்றன . தினமும் ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்து ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து காபாவிற்குள் உள்ள மூல லிங்கத்தை மக்கள் வழிபடுவார்களாம்.
இயேசு பிறப்பதற்கு முன்னூற்றி அறுபது வருஷத்திற்கு முன்பே அரேபியாவில் யூத மதம் காலூன்றி விட்டது.
அப்போதைய ஏமன் மன்னன் தனது ஆதி மதத்தை கைவிட்டு யூத மதத்தை தழுவினாராம்.
மேலும் அரேபியாவிலுள்ள குரேஷியர்கள் காலங்காலமாக சிலை வணக்கத்தையே மேற்கொண்டிருந்தனர்.
இப்படி ஆதி மதம், சிலை வணக்க மதம் என்று சொல்லப்படுவது எந்த மதத்தை என்று மேலோட்டமாக ஆராய்ந்தாலே மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்கள் அது இந்து மதம் தான் என நமக்கு சொல்லாமல் சொல்லி விடும்.
ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாராயிரம் குதிரை படையுடன் போர் ஆயுதங்களுடன் வந்த முகமது நபி அவர்கள் காபிர்கள் என்ற சிலை வழிபாட்டினை வென்று மெக்காவை ஆக்கிரமித்து காபாவிற்குள்ள 360 சிலைகளையும் குபல் என்று அழைக்கப்பட்ட மூல விக்கிரகத்தையும் உடைத்து சின்னா பின்னா படுத்தினார்.
இப்படி ஆதி மதம், சிலை வணக்க மதம் என்று சொல்லப்படுவது எந்த மதத்தை என்று மேலோட்டமாக ஆராய்ந்தாலே மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்கள் அது இந்து மதம் தான் என நமக்கு சொல்லாமல் சொல்லி விடும்.
ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாராயிரம் குதிரை படையுடன் போர் ஆயுதங்களுடன் வந்த முகமது நபி அவர்கள் காபிர்கள் என்ற சிலை வழிபாட்டினை வென்று மெக்காவை ஆக்கிரமித்து காபாவிற்குள்ள 360 சிலைகளையும் குபல் என்று அழைக்கப்பட்ட மூல விக்கிரகத்தையும் உடைத்து சின்னா பின்னா படுத்தினார்.
அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கி விட்டது எனலாம்.
குரானில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது வாழ்நாளில் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்கிறது.
இந்த பயணத்தின் போது இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தை உற்று நோக்கினால் இந்து மத சாயல் இருப்பதை பார்க்கலாம்.
இஸ்லாமிய சின்னமான தொப்பி அணிய கூடாது. தையலும் கரையும் இல்லாத ஒரு வெள்ளைத் துண்டை அங்கவஸ்திரம் போல் உடலின் மேற்பகுதியில் போட்டு கொள்ள வேண்டும்
இடுப்பிலும் அதே போல் ஒரு துணித்தான் கட்ட வேண்டும். வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்ள கூடாது. மிக கண்டிப்பாக பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
குரானில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது வாழ்நாளில் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்கிறது.
இந்த பயணத்தின் போது இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தை உற்று நோக்கினால் இந்து மத சாயல் இருப்பதை பார்க்கலாம்.
இஸ்லாமிய சின்னமான தொப்பி அணிய கூடாது. தையலும் கரையும் இல்லாத ஒரு வெள்ளைத் துண்டை அங்கவஸ்திரம் போல் உடலின் மேற்பகுதியில் போட்டு கொள்ள வேண்டும்
இடுப்பிலும் அதே போல் ஒரு துணித்தான் கட்ட வேண்டும். வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்ள கூடாது. மிக கண்டிப்பாக பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
உயிர் கொலை செய்யக் கூடாது.
இவைகள் எல்லாம் ஏறக்குறைய இந்து மத விரத முறைகளே ஆகும்.
இதை விட முக்கியமானது ஹஜ் புனித பயணம் காபாவில் உள்ள புனித கல்லை தொட்டு முத்தமிடுவதோடு நிறைவடைகிறது
. இந்த கல் ஏறக் குறைய சிவலிங்க வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
குரனுக்குள் ஆழமாக நுழைந்து சென்றால் அர்த்த சாஸ்திரத்தின் சில கருத்துக்கள் பரவி கிடப்பதை காணலாம்.
இந்து மத கருத்துக்கள் வாழ்வியல் நடை முறைகள் இந்த அளவு இஸ்லாத்தில் வெளிப்படையாக தெரிகிறது என்றால் குரான் முழுவதும் பல இடங்களில் பைபிளின் அரபு மொழி பெயர்ப்பு போலவே தான் உள்ளது
இவைகள் எல்லாம் ஏறக்குறைய இந்து மத விரத முறைகளே ஆகும்.
இதை விட முக்கியமானது ஹஜ் புனித பயணம் காபாவில் உள்ள புனித கல்லை தொட்டு முத்தமிடுவதோடு நிறைவடைகிறது
. இந்த கல் ஏறக் குறைய சிவலிங்க வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
குரனுக்குள் ஆழமாக நுழைந்து சென்றால் அர்த்த சாஸ்திரத்தின் சில கருத்துக்கள் பரவி கிடப்பதை காணலாம்.
இந்து மத கருத்துக்கள் வாழ்வியல் நடை முறைகள் இந்த அளவு இஸ்லாத்தில் வெளிப்படையாக தெரிகிறது என்றால் குரான் முழுவதும் பல இடங்களில் பைபிளின் அரபு மொழி பெயர்ப்பு போலவே தான் உள்ளது
இஸ்லாமிய சட்டமான ஷரியத் ஒன்றை தவிர மீதம் எல்லாமே மற்றும் சில மதங்களில் இருந்து கடனாக பெற்றது போல் தான் தோன்றுகிறது
இஸ்லாமியர்களின் தனித்துவமான பழக்கம் என்று சொல்லப்படும் சுன்னத் கூட யூதர்களிடம் இருந்து வந்ததே ஆகும்
இஸ்லாம் என்ற சொல்லுக்கு கடவுளுக்கு முற்றிலுமாக அடி பணிதல் அவனை மட்டுமே வழி படுதல் என்ற பொருள் சொல்லப்படுகிறது
மேலும் இறைவனுடைய விருப்பத்தையே தனது விருப்பமாகவும் அவனது வெறுப்பை தனது வெறுப்பாகவும் ஆக்கி கொள்ளுதல் இஸ்லாத்தின் உயிர் சட்டமாக கருதப்படுகிறது
இந்த எண்ணம் நம்பிக்கை மனிதனிடம் வளர்ந்தால் மனங்களின் ஊசலாட்டம் ஆசாபாசங்கள் மற்றும் இச்சைகள் எல்லாம் மறைந்து இறை சிந்தனையில் உள்ளம் நிரம்பி வழியும் என்றும் சொல்லப்படுகிறது
உண்மையில் இந்த கருத்துக்கள் கூட ஆதி கால யூத மதத்திற்கு தோற்றுவாயாக இருந்த சொராஷ்திரிய மதத்தின் மைய கருத்தே ஆகும்
இஸ்லாமியர்களின் தனித்துவமான பழக்கம் என்று சொல்லப்படும் சுன்னத் கூட யூதர்களிடம் இருந்து வந்ததே ஆகும்
இஸ்லாம் என்ற சொல்லுக்கு கடவுளுக்கு முற்றிலுமாக அடி பணிதல் அவனை மட்டுமே வழி படுதல் என்ற பொருள் சொல்லப்படுகிறது
மேலும் இறைவனுடைய விருப்பத்தையே தனது விருப்பமாகவும் அவனது வெறுப்பை தனது வெறுப்பாகவும் ஆக்கி கொள்ளுதல் இஸ்லாத்தின் உயிர் சட்டமாக கருதப்படுகிறது
இந்த எண்ணம் நம்பிக்கை மனிதனிடம் வளர்ந்தால் மனங்களின் ஊசலாட்டம் ஆசாபாசங்கள் மற்றும் இச்சைகள் எல்லாம் மறைந்து இறை சிந்தனையில் உள்ளம் நிரம்பி வழியும் என்றும் சொல்லப்படுகிறது
உண்மையில் இந்த கருத்துக்கள் கூட ஆதி கால யூத மதத்திற்கு தோற்றுவாயாக இருந்த சொராஷ்திரிய மதத்தின் மைய கருத்தே ஆகும்
இன்னும் ஆழமாக பல விஷயங்களை எடுத்து அலசினால் இஸ்லாம் என்ற கட்டிடம் முகமது நபியின் தனி சிந்தனையில் உருவானது அல்ல
இதற்கு முன்பு இல்லாது இருந்த ஒரு புதிய விஷயத்தை அல்லா நபிக்கு மட்டும் பிரத்தியேகமாக தரவில்லை என்பது தெரியும்
இதை முஸ்லிம் மக்கள் ஒத்துக் கொள்வது மிகவும் கடினம்
காரணம் இத்தகைய நிஜங்கள் அவர்கள் நம்பிக்கையே குறைப்பதாகவே எடுத்துக் கொள்வார்களே தவிர ஒத்து கொள்ள மாட்டார்கள்
இஸ்லாத்தின் அடி நாதமான மத விஷயங்கள் பல்வேறு இடங்களிலிருந்து தொகுக்கப்பட்ட தொகுப்பே ஆகும்
மற்ற படி உள்ள ஜிகாத்,ஷரியத் என்பவைகள் தான் நபியின் தனி கண்டுப்பிடிப்பு அதுவும் வாழ்வியலுக்கானது அல்ல அக்கால அரசியல் காரணங்களுக்கானதே ஆகும்
இதற்கு முன்பு இல்லாது இருந்த ஒரு புதிய விஷயத்தை அல்லா நபிக்கு மட்டும் பிரத்தியேகமாக தரவில்லை என்பது தெரியும்
இதை முஸ்லிம் மக்கள் ஒத்துக் கொள்வது மிகவும் கடினம்
காரணம் இத்தகைய நிஜங்கள் அவர்கள் நம்பிக்கையே குறைப்பதாகவே எடுத்துக் கொள்வார்களே தவிர ஒத்து கொள்ள மாட்டார்கள்
இஸ்லாத்தின் அடி நாதமான மத விஷயங்கள் பல்வேறு இடங்களிலிருந்து தொகுக்கப்பட்ட தொகுப்பே ஆகும்
மற்ற படி உள்ள ஜிகாத்,ஷரியத் என்பவைகள் தான் நபியின் தனி கண்டுப்பிடிப்பு அதுவும் வாழ்வியலுக்கானது அல்ல அக்கால அரசியல் காரணங்களுக்கானதே ஆகும்













+ comments + 128 comments
நல்ல பதிவு. ஆதாமில் இருந்து யேசு வரைக்கும் உள்ள அனைத்தும் கற்பனை கதாப்பாத்திரங்களே. ந்ம்ம முகமது அவரின் இஸ்லாம் என்னும் வீட்டை இந்த கற்பனா கதாப்பாத்திரங்களை அடித்தளமாகவைத்து கட்டியுள்ளார்.
//அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கி விட்டது எனலாம். // அழிக்கப்பட்டது -- இஸ்லாமா , மரணமா என்று அந்த மக்களுக்கு பெருந்தன்மையாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுக்கப்ப்ட்டது.. அவ்வளவு தான்.
தமிழ் வாழ்க! ஹிந்து மதம் வாழ்க! எல்லா உயிரையும் தன்னுடையதாக மதிப்பவனே மனிதன். இஸ்லாம், கிறிஸ்துவம் அனைத்தும் மறைமுக தீவிர வாத கொள்கைகளே! நண்பர்களே நான் மனிதர்களுக்கு எதிரி அல்ல. உங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு தான், - இந்தியன் ஜெய் ஹிந்த்
-விக்னேஷ்
மரியாதைக்குரிய அய்யா வணக்கம். தாங்கள் இதுநாள் வரையில் ஏதோ பொது மக்களை அனைவருக்கும் உபயோகமான விஷயங்களை எழுதிவந்தீர்கள். சமீபகாலமாக தங்களின் எழுத்துக்கள் திரு.தமிழன் என்னும் ஒரு ஹிந்துமத பற்றுள்ளவருக்காக(வெறியன்?) மட்டுமே அல்லது அவரை திருப்திபடுதுவதற்கு மட்டுமே எழுதுவது நன்றாக தெரிகிறது. கிட்டத்தட்ட தங்களின் எல்லா பதிவுகளிலும் அது இஸ்லாம் சம்பந்தப்பட்டதாக இல்லாவிட்டாலும் இஸ்லாமிய துவேச கருத்துக்களை மிக மட்டரகமான வார்த்தைகளில் வெறி பிடித்தவர் போல அவர் கமெண்ட் அடிப்பதிலிருந்து நன்றாக தெரிகிறது. பாவம் தங்களின் அறிவு இப்படி ஒரே ஒரு நபரிடம் சிக்கிகொண்டிருக்க வேண்டாம். ஒருவகையில் பார்த்தால் சமீபத்திய பல கட்டுரைகள் திரு.தமிழன் அவர்களே தங்களின் பெயரில் எழுதுவது போல தெரிகிறது. நன்றி.
உண்மையாக உலக சரித்திரத்தை பின் நோக்கிப் பார்த்தால் எங்கும் ஹிந்து மதமே வியாபித்திருந்திருக்கும் என்பதே உண்மை.இஸ்லாமிய,கிருஷ்துவ வெறியர்களாலும்,ஹிந்து மத துவேஷிகளாலும் ஹிந்து மதம் சரிவை கண்டது உண்மைதான்.
ஓட்டம் பிடிக்கும் டுமீழனே..
//என்னுடைய விவாதத்தை வேறுவழியில் திருப்பவா.. நான் ஒன்றும் வெட்டி இல்லை ....//
அடிங்கொய்யாலே...ஒத்தக்கேள்விக்கே,கோவனத்த வாயில கவ்விக்கிட்டு கொல்லைப்பக்கம் ஓட்டமா???
டுமீழா உன் சத்து இவ்ளோதானா???
ஆமா நீ பண்ணுரது விவாதமா??? ஏண்டா வெறிபுடிச்ச நாய் மாதிரி,ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கிறது நீ..
எந்தப்பதிவைப் பத்தியாவது உருப்படியா ஒரு வரி நீ விவாதம் பண்ணி இருப்ப??..பதிவு பூரா பாத்துட்டேன்,,ம்ம்ஹும்...பதிவப் பத்தி பதில் எவனாவது குடுத்தா???
அப்புடியே ஆஃப் ஆகிட்டு..அதுக்கு பதில் சொல்லதுப்பு இல்லாம..அத சொல்லிட்டியா?அப்டின்னா இதச்சொல்லு..இதையும் சொல்லிட்டியா,அப்டின்னா இதச்சொல்லுன்னு...த்தூ...நீயெல்லா ஒரு ஆளு....நீ பண்ரது விதண்டாவாதத்தை விட கேவளமானது...
உன்னோட ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பாத்தாலே தெரியும்..
குனிய குனிய குட்டுர ஜாதி நீ..குனிஞ்சவன் நிமிந்தா என்ன ஆச்சுன்னு பாத்தைல..ஒத்த கேள்விக்கு ஒன்னுக்கு போர...
//நான் ஒன்றும் வெட்டி இல்லை ....//
அடங்கப்பா!!!! ஏண்டா ஊர்பயல்கள கேள்வி கேக்கும் போதெல்லா நீ வெட்டியா இருந்தியா???இப்போ மத்தவன் உன்ன கேள்வி கேக்கும் போது உனக்கென்ன கலெக்டர்ர்ரு உத்தியோகம் வந்துடுச்சா...
இது மாதிரி 1 இல்ல 10 இல்ல,100 இல்ல,1000 கேள்வி இருக்கு,அதெல்லா கேட்டா முன்னாடி ஒரு பய நிக்கமுடியாது...
உன்னை போல எவனும் எறங்கமாட்டான்,நாம் கேள்வி கேட்டா,பதிலுக்கு திட்ட மாட்டானுவன்னு,நாம் இஷ்டத்துக்கு ஆடலாம்ன்னு நெனப்பு...உன் அளவுக்கு இல்லைனாலும்... உன்னைப்போல ***கள சமாளிக்க என்னைப்போல ஆள்களும் இருக்கோம்கிறது உனக்கு தெரியவேணாமா???
என்னோட சகோதரனா பழகும் ஹிந்துக்கு,எங்கிட்ட மதிப்பு மிக்க கண்ணியம் இருக்கு,அவனது எந்த நம்பிக்கையையும்,நான் என்னன்னுகூட கேக்கிரதில்லை...
ஆனா உன்னைப்போல ஆள்கள நான் சும்மா விடுரதும் இல்லை...
@Anony,
//இஸ்லாமிய துவேச கருத்துக்களை மிக மட்டரகமான வார்த்தைகளில் வெறி பிடித்தவர் போல அவர் கமெண்ட் அடிப்பதிலிருந்து நன்றாக தெரிகிறது. //
நான் குடுக்கும் எல்லா கருத்துகளும் . உங்களின் தளங்களில் இருந்து எடுத்ததாகும். அதைத்தான் நான் நம்ம தமிழ் மக்களுக்கு புரிகின்ற மாதிரி சொல்கிறேன்..
மேலே நான் போட்ட கருத்து... அதற்கும் ஆதாரம் இல்லாமல் இல்லை.....
//அழிக்கப்பட்டது -- இஸ்லாமா , மரணமா என்று அந்த மக்களுக்கு பெருந்தன்மையாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுக்கப்ப்ட்டது.. அவ்வளவு தான்.//
HADITH Sahih Muslim
Book 31, Number 5917:
Suhail reported on the authority of Abu Huraira that Allah's
Messenger (may peace be upon him) said on the Day of Khaibar:
I shall certainly give this standard in the hand of one who
loves Allah and his Messenger and Allah will grant victory at
his hand. Umar b. Khattab said: Never did I cherish for
leadership but on that day. I came before him with the hope
that I may be called for this, but Allah's Messenger (may
peace be upon him) called 'Ali b. Abu Talib and he conferred
(this honour) upon him and said: Proceed on and do not look
about until Allah grants you victory, and 'Ali went a bit and
then halted and did not look about and then said in a loud
voice: Allah's Messenger, on what issue should I fight with
the people? Thereupon he (the Prophet) said: Fight with them
until they bear testimony to the fact that there is no god but Allah and Muhammad is his Messenger, and when they do that then their blood and their riches are inviolable from your hands but what is justified by law and their reckoning is with Allah.
என்ன காரணத்தை சொல்லி அவர்களை தாக்குவது என்ற கேள்விக்கு முகமதுவின் பதில் --
-----Thereupon he (the Prophet) said: Fight with them
until they bear testimony to the fact that there is no god but Allah and Muhammad is his Messenger,----
@Anonymous (கடைசி அனானி) - நேற்று போட்ட உன்னுடை பின்னுட்டத்தில் இருந்து உனக்கு எந்த அளவு புரிந்துகொள்ளும் தன்மை இருக்கிறது என்று தெரிகிறது .. தொடக்கப்பள்ளியாவது போனாயா இல்லையா?
ஓட்டம் பிடிக்கும் டுமீழனே..
//என்னுடைய விவாதத்தை வேறுவழியில் திருப்பவா.. நான் ஒன்றும் வெட்டி இல்லை ....//
//அடிங்கொய்யாலே...ஒத்தக்கேள்விக்கே,கோவனத்த வாயில கவ்விக்கிட்டு கொல்லைப்பக்கம் ஓட்டமா???// இதில் இருந்தே உனது தராதரம் தெரிகிறது.... உனது தொழில் என்ன பிக்பாக்கெட்டா?
இது தான் நான் உனக்கு சொல்லும் கடைசி கருத்து.
அன்பர் சதீஷ்,,,
எனது பின்னூட்டம் ஏன் நீக்கப்பட்டது???
இஸ்லாத்தை பற்றி தரக்குறைவாக விமர்சித்தால்தான் அனுமதிப்பீர்களா??
அல்லாவையும்,நபியையும் மாமா,அது இதுன்னு தமிழன் விமர்சிக்கும்போது எங்கே போனீர்கள்...
தமிழனின் அத்துனை தரக்குறைவான விமர்சனங்களையும் அனுமதிக்கும்போது,அவரை மறுத்து பதில் சொல்ல அனுமதிக்காதது ஏன்???
ஒரு கூட்டு கிளிகளா நீங்கள்...??
நீக்குவதாக இருந்தால் தமிழனின் தரமற்ற விமர்சனங்களையும் நீக்குங்கள்...
இல்லை எதையும் நீக்காதீர்கள்...
ஹிந்துமதத்தில் இல்லாததையா சொல்லிவிட்டேன்..அதுக்கு யாராவது பதில் சொல்லவேண்டிதானே..இல்லை அறிஞர் தமிழனாவது சொன்னால் தெரிந்து கொள்வேன்,அதனால் தான் கேட்டேன்..
நான் கேட்ப்பது தவறானால் தமிழன் கேட்ப்பது மட்டும் எப்படி சரியாகும்..
ஒரு சார்பு வேண்டாம்...
ஏன் எனது கருத்தை வெளியிட மறுக்கிறீர்கள்..பதில் சொல்ல தமிழனும் பீதியாகிறார்???
அவர் என் கடவுளையே மாமா என்பார் நான் ஏற்றுக்கொள்ளனும்,நான் அவனை மாமா என்றால் உங்களுக்கு பொருக்காது???
ஏன் இந்த இரட்டை நிலை????
சதீஷ் அவர்களெ,
இஸ்லாத்தை பற்றி தாறுமாறாக ஒரு ஹிந்து விமர்சிக்கும்போது,ஹிந்து மதத்தை பற்றி ஒரு முஸ்லிம் விமர்சிக்ககூடாதா??
இஸ்லாம் கேவலமாக விமர்சிக்கப்படுவதை அனுமதிக்கும்,நீங்கள்,ஹிந்து மதம் குறித்து கேள்வி எழுப்பப்படும்போது..
தடை செய்வதேன்..
இங்கே ஹிந்துமதம் விமர்சிக்க அனுமதி இல்லையானால்,இஸ்லாத்தை விமர்சிக்க மட்டும் யார் அனுமதி கொடுத்தது???
சரி கடுமையா வேண்டாம்...மென்மையா கேக்குறேன் பதில் சொல்ல சொல்லுங்களேன்...
ஏன் ஓடனும்???..
//@Anonymous (கடைசி அனானி) - நேற்று போட்ட உன்னுடை பின்னுட்டத்தில் இருந்து உனக்கு எந்த அளவு புரிந்துகொள்ளும் தன்மை இருக்கிறது என்று தெரிகிறது .. தொடக்கப்பள்ளியாவது போனாயா இல்லையா?//
ஐய்...இப்டி வேரையா??புரிதலைப் பத்தி யார் யாரெல்லா பேசனும்கிற வெவஸ்தையே இல்லாம போச்சு...சரி...நான் கேட்டது உனக்கு புரிஞ்சதுல்ல...பதில் சொல்லு...
உனக்கு ஜல்லி அடிப்பவர்கள் சொல்வார்கள்ல..டுமிழன் கேக்குர மொரை வேணும்னா ட்ஃப்பா இருக்கலாம்,ஆனால் அவர் கேக்குர கேள்வி நியாயம்ன்னு???
என் பேச்சுக்கு நான் பிக்பாக்கெட்டுன்னா..உன் பேச்சுக்கு *********** இருக்கனும்..(ஆமாங்கிரியா)
பதில சொல்லு...பெண்ணடிமைப்பத்தி பேசுரைல,
பெண்களை நம்பாதே,அவ ஓடிப்போயிருவா..மனைவியை நாயை விட்டு கடிக்கவிடுன்னு உன் மதம் சொல்லுதே,1900 வரைக்கும் ஜாக்கெட் இல்ல நேத்து தப்பா சொல்லிட்டேன்..
பர்தா என்ன?? மாராப்பே போடக்கூடாதுங்கிர உச்ச பட்ச சுதந்திரத்தை ஹிந்துமதம் பெண்களுக்கு வழங்கியதே.திறந்த மாரோடுதான் பெண்கள் இருக்கனும்ன்னு,எப்பா உலகத்துலையே ஹிந்துமதம்தான் இப்படிப்பட்ட உச்ச பச்ச சுதந்திரத்தை கொடுத்திருக்கு,,
1400 வருஷ்ம்லா வேண்டாம்,ஜஸ்ட் 100 இயர்ஸ் பேக் போவோமா??? - முதல்ல நீயும் நானும் பொரந்த தமிழ்நாட்டுல ஆரம்பிச்சு,இந்தியா...அப்பரமா அரேபியாவுல போய் நிப்போம்...
ஏனப்பா டுமிழா எப்போவும் நீதா கேள்வி கேக்கனும்னு சட்டமா??ஒரு ஜேஞ்சுக்கு நான் கேள்வி கேக்குறேன்..நீ பதில் சொல்லு...
ungalin pathu vu vedikai yai irukirathu...
@Anonymous,
உனக்கு பதில் கொடுக்ககூடாது என்று இருந்தேன்.. சரி இதுவே கடைசியாக இருக்கட்டும்.
//பெண்களை நம்பாதே,அவ ஓடிப்போயிருவா..மனைவியை நாயை விட்டு கடிக்கவிடுன்னு உன் மதம் சொல்லுதே,1900 வரைக்கும் ஜாக்கெட் இல்ல நேத்து தப்பா சொல்லிட்டேன்..//
அப்படியா . நான் எந்தவொரு, ஹிந்துவும் இந்த மாதிரி செய்தாக கேள்விப்படவில்லை!!!! ஆனால் முகமது+ஷரியா சட்டம் சொல்லுகிறது என்று பெண்ணை கல்லால் அடித்து கொல்லும் வீடியோ எனது ப்ளாக்ல் இருக்கிறது ... வந்து பார்த்துவிட்டு பதில் எழுது.
1900 வரைக்கும் ஜாக்கெட் இல்ல.. சரி -- இப்போ எந்த ஹிந்து பெண்ணாவது ஜாக்கெட் இல்லாமல் இருக்கிறார்களா? (ஒரு வேளை யாருமே ஹிந்து இல்லையோ?)
ஆனால் முஸ்லிம் பெண்கள் கண் மட்டும் தெரியுமாறு - (சூரிய ஒளியே படாமல்) இருப்பதை தமிழ் நாட்டிலேயே பார்க்கலாம்.
ஆனால் இந்த விஞ்ஞான யுகத்தில் விட்டமின் 'D'பெரும்பாலும் சூரிய ஒளியில் இருந்து தான் கிடைக்கிறது என்று கண்டுபிடித்தபின். மருத்துவ ஆய்வு செய்து முஸ்லிம் பெண்களுக்கு இந்த குறைபாட்டால் நிறைய பிரச்சனை வரும் என்று சொன்ன பின்பும இந்த மாதிரி இருப்பதை என்ன என்று சொல்வது? இதைத்தான் அடிமைத்தனம் என்று சொல்கிறேன். ஹிந்து மதம் என்பது ஒரு புத்தகம் அல்ல - 100000 மேல் உள்ளது .ஆனால் எந்த ஒரு புத்தகமும் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது கிடையாது. நல்லது கெட்டது எல்லாம் சொல்லும் அதில் இருந்து நமக்கு வேண்டியது , காலத்துக்கு ஏற்றதை எடுத்துகொள்ள வேண்டும். அதற்கு தான் மூளையை குடுத்திருக்கிறான்.அதைத்தான்
ஹிந்துக்கள் செய்கிறார்கள். -- இதனால் முட்டாள் தனமாக ஹிந்து மதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது இப்படி சொல்லி இருக்கிறது என்று கிறுக்குதனமாக (திரித்து) சொல்லும்
தளங்களில் இருந்து எடுத்து இங்கு வந்து உளறவேண்டாம். இது எப்படி இருக்கிறது தெரியுமா. இப்பொழுது வெள்ளையனே வெளியேரு என்று கூறி நாம் போராட்டம் நடத்தினால்
எப்படி இருக்கும் அந்த மாதிரி.... . இப்பொழுது இல்லாதை வந்து சொல்லவேண்டாம். தலையில் உள்ளதை உபயோகி. நான் இஸ்லாமைப்பற்றி சொல்கிறேன் என்றால் இந்த கொலை/கொள்ளை/கற்பழிப்பு எல்லாம் இஸ்லாமின் பெயரால் இன்றும் நடக்கிறது அதனால் தான். ஹிந்து மதத்தைப்பற்றி இப்பொழுது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீ ஹிந்து மதத்தை பற்றிஎன்ன கேள்வி கேட்டாலும் இந்த பதிலை வந்து பார்த்துக்கொள்.
மேலும் - நீ சொல்வது மனு தர்மத்தில் இருப்பதாக - கிறிஸ்துவர்களும், நாத்திகர்களும் , முஸ்லிம்களும் சொல்கிறார்கள்.. மனு தர்மம் என்பது நிறைய இடைச்சொருகல்கள் உள்ள ஒன்று. அதில் மொத்தம் 2685 பாடல்கள், அதை 1214 பாடல்கள் தான் உண்மையானது, மீதி உள்ள 1471
பாடல்கள் பிற்காலதில் சேர்க்கப்பட்டது . அதை ஆராச்சி செய்து டாக்டர். சுரேந்திரகுமார் என்பவர் 1214 பாடல் உள்ள புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.இதற்காக கோர்ட் கேஸ் கூட போட்டு வென்றார். உன்னால் இந்த மாதிரி குரான்/ஹதிஸ்ல் இருந்தும் கொலை/கற்பழிப்பு/பெண்களை இழிவு படுத்தும் வரிகளை எடுக்க முடியுமா? - இது ஒரு சவால்.
@Anonymous,
முக்கியமாக ஹிந்துமதத்துக்கும் கொலை வெறி பிடித்த ஆப்ரஹாமிய மதங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
இந்திய அரசியல் ஹராமா? – குர்ஆனிய பார்வையில்
ஒரு முஸ்லீமை பொறுத்த வரையில் ஒரு விஷயத்தை ஹலால், ஹராம் என முடிவு செய்வது அதன் மூலம் கிடைக்கும் உலகாயத நன்மைகளோ அல்லது சமூகத்திற்கு கிடைக்கும் பயன்களைப் பொறுத்தோ மட்டுமல்ல. மாறாக திருமறை குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறையும் மட்டுமே ஒன்றை ஹலால், ஹராம் என முடிவு செய்ய கூடிய ஒன்றாக இருக்க முடியும்.
// மாறாக திருமறை குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறையும் மட்டுமே ஒன்றை ஹலால், ஹராம் என முடிவு செய்ய கூடிய ஒன்றாக இருக்க முடியும்.//
ஆனால் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளிடமே சொல்வது மாதிரி இருக்கும் சிவ புராணம்.
இதுதான் பகுத்தறிவு.
உங்களுடைய மதம் ”ஒரு சமுதாயத்துக்கே நல்லது நடக்கும் என்றாலும் - அது குரானுக்கு மாறாக இருக்கும் என்றால் அது ஹராம்” (சூரிய ஓளிபடாத ப்ர்தா)
எஙகளுடைய மதம் ”கடவுளே வந்து தவறாக சொன்னாலும் - எங்களுடைய மூளையை உபயோகிக்க சொல்கிறது”(ஜாக்கெட் இல்லாமல் இருந்து-> சல்வார்/ஜீன்ஸ்)
அதனால் தான் நாங்கள் யாரும் புத்தகத்தின் பின்னால் போவதில்லை. இனிமேலும் கேள்வி கேட்க மாட்டாய் என்று நினைக்கிறேன்?
i know you are rss gang plz let me know what was hindu? i tell you plz see the link what is hindu http://thathachariyar.blogspot.com don"t teach ok muttal artical dont write next time
நீ எனக்கு வேல்லகம் சோல் யதனை கடவுள் ஹிந்து மதத்தில் (original god not busness god )
//ஆனால் முஸ்லிம் பெண்கள் கண் மட்டும் தெரியுமாறு - (சூரிய ஒளியே படாமல்) இருப்பதை தமிழ் நாட்டிலேயே பார்க்கலாம்.//
ம்ம்..ஹிந்து பெண்களெல்லாம்,மெரினா பீச்ல சன் பாத் எடுக்குராகலாக்கும்...
//முஸ்லிம் பெண்களுக்கு இந்த குறைபாட்டால் நிறைய பிரச்சனை வரும் என்று சொன்ன பின்பும இந்த மாதிரி இருப்பதை என்ன என்று சொல்வது?//
ஐயயய்யய்யோ....எப்பா டுமிழனுக்கு முஸ்லிம் பெண்கள் மேல என்னா கரிசனம்...
பர்தா அடிமைத்தனமாம்..பர்தாவ கழட்டிட்டா அடிமைத்தனம் இல்லையாம்...அப்போ எவ்ளோகெவ்ளோ ஆடைகளை குறைக்கிறோமோ அவ்ளோக்கவளோ அடிமைத்தனம் குறைந்து சுதந்திரம் பெறுகிறார்களா பெண்கள்???
அப்டீன்னா முஸ்லீம்களுக்கு அடுத்து அதிக ஆடை அணியும் பெண்கள் ஹிந்துக்கள் தான்...அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்களாமே டுமிழன்...
//ஹிந்துக்கள் செய்கிறார்கள். -- இதனால் முட்டாள் தனமாக ஹிந்து மதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது இப்படி சொல்லி இருக்கிறது என்று கிறுக்குதனமாக (திரித்து) சொல்லும்//
இதில் முஸ்லிம்கள் என மாற்றினால் உனக்கு இது பொருத்தமான பதில்...
//கிறுக்குதனமாக (திரித்து) சொல்லும் தளங்களில் இருந்து எடுத்து இங்கு வந்து உளறவேண்டாம்.//
நீ சொல்ரதில்லையா...எல்லாமே உங்க தளத்தில் இருந்து எடுத்ததுதான்னு...நீ செய்ரதில்லையா??? - நீ குடுத்தா அது சக்கர,நாங்க குடுத்தா அது உப்பா??
//ஹிந்து மதத்தைப்பற்றி இப்பொழுது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//
எனக்கு தெரிஞ்சது இருக்கட்டும்..உனக்கு தெரியலையப்பா..உங்க பெரியவா சொன்னத செஞ்சத செய்யச்சொன்னத,செய்யின்னு சொல்லி எழுதி வச்சதத்தா நான் சொன்னே..அதுதானே ஹிந்து தர்மம்..மனுதர்மத்தை 20,30 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்குமே கக்கத்துல இடிக்கிக்கிட்டு சுத்துனீக...இன்னைக்கும் மனுதானே கோவில்குள்ள மத்தவாள அனுமதிக்க மாட்டேங்குது...
//இப்பொழுது இல்லாதை வந்து சொல்லவேண்டாம்.//
இன்னைக்கு இல்லைன்னா இல்லைவே இல்லைன்னு ஆயிடுமா???
அப்போ அன்னைக்கு செஞ்சவன் எல்லாம் கிறுக்கன் பைத்தியக்காரணா???
ஆமா அன்னைக்கு செஞ்ச மனுதர்மத்துல,வேதத்துல இருக்குற எல்லாமே முட்டாள் தனமானது,ஃபாலோ பண்ணுன உன் முன்னோர் எல்லா பைத்தியக்காரன்னு சொல்ரியா???
முன்னர் இருந்தவை எல்லா இன்னைக்கு இல்லைன்னா...ஏதோ ஹிந்துபெரியவா எல்லா கூடி...ம்ம்ஹும்..இல்லப்பா இது பெண்களை ரெம்ப க்ஷ்டப்படுத்துது..இத வுட்டுடலாம்ன்னா விட்டீங்க...
செஞ்சவனை எல்லா ரவுண்டு கட்டி சாத்து சாத்துன்னு சாத்துனதுக்கப்பரம்தான வுட்டீங்க...ஏதோ..நல்லவன் மாதிரியே பேசுரியே???
ஹ்க்கும்...நீ எதை கேட்டாலும் ”அதெல்லா கதை..இதெல்லா சும்மா,அதுலைல்லா செருகல் இருக்கு,இதுலைல்லா கருகல் இருக்குன்னு சொல்லாத...
அப்டி இப்டீன்னு ஆக மொத்தம் ஹிந்துமத வேதம் எதுவுமே வாழ்க்கைக்கு ஒதவாதுன்னு சொல்ர...எல்லாத்தையும் கழிச்சு கடாசியாச்சு...இன்னைக்கு அவன் அவனுக்கு என்ன தோனுதோ,அதுதான் ஹிந்த்மதம்ன்னு சொல்ர..
எப்பா உன் மதத்த பத்தி வருங்கால சந்ததிக்கு என்ன ஹிஸ்டரி வச்சுருக்க???இது இதுல்லா இருந்துச்சு...எல்லாத்தையும் கழிச்சாச்சு..இன்னிமே நான் ஒரு புத்தகம் போடுவேன் அதுதா ஹிந்த்மதம் அதையே பாலோபன்னுன்னா???
-இந்த மாதிரி குரான்/ஹதிஸ்ல் இருந்தும் கொலை/கற்பழிப்பு/பெண்களை இழிவு படுத்தும் வரிகளை எடுக்க முடியுமா? - இது ஒரு சவால்.
நீ என்னவோ உங்க வேதத்துல உள்ளதைலா நட்ராஜ் ரப்பர் வச்சு அழிச்சுட்டு வந்து பேசுரமாதிரில்ல பேசுர..தம்பி..அதுகல்லா இன்னு அப்டீத்தா இருக்கு...
உங்கவா அகண்ட பாரதம் அமைக்கும்போது தெரியும்,அதெல்லா வெளியவரும்,...முன்னாடி இருந்த படோபம் எல்லா காத்தோட போயிருச்சுல்ல...அதா ஸைலண்டா இருக்கா...
பாவம் உனக்கு தெரியல..தம்பி..”ஒருவேலை” அகண்ட பாரதம் அமைந்து முஸ்லிம் கிருஸ்தவர்கள் இந்தியாவில் இருந்து அப்புரப்படுத்தப்பட்டால்(அதுதானே ராம ராஜியத்தின் குறிக்கோள்),அடுத்த ஆப்பு உங்களுக்குத்தான்..திரும்பவும் வரணாசிரமமும்,மனுவும் திரும்பும்..அதெல்லா பத்திரமா இருக்கு...
அப்போ ரிவிட் ஹெவ்வியா இருக்கும்...
நீ ரொம்ப பாவம்யா...
*கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?
*கிருஷ்ணன் கடவுளே அல்ல.*சிவன் கடவுளுமல்ல. *இவனை கடவுளாக எடுத்துக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா? *பலி வேண்டும் காளி. *கடவுள் பாஞ்சாலி ஐந்து பேருக்கு மனைவி.
இந்துக்களே! விழிமின்! எழுமின்!
கடவுள் கிருஷ்ணன் 5
கடவுள் கிருஷ்ணன் ஒரு விவகாரத்தில் அலாதியான ஆசை உள்ளவர். அந்த ஆசை இளம் பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதாகும்.
ஒரு காலத்தில் இராமன் சாதாரண இராமனல்ல. கடவுள் இராமன் கன்னிப் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்காக, அப்பெண்களின் மாற்றாடையை எடுத்து மரங்களின் மேல் ஒளித்து வைத்து விட்டார். கடவுள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?
கீதை - ஹிந்துக்களின் புனித நூல் - இது கிருஷ்ணன் பெண்கள் குறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதையில் கிருஷ்ணனும் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்து விடுகின்றான்.
குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கீழ்ஜாதியைய் சார்ந்தவர்கள்.
இவர்கள் காணாமற்போன துணிகளைத் தேடி நீருக்குள்ளிருந்து வெளியே வருகின்றார்கள். வருபவர்கள் தங்கள் கைகளால் தங்கள் உறுப்புக்களை மறைத்து கொண்டு வரக்கூடாதாம். கீதை கூறுகின்றது. அந்தப் பெண்களை கைகளை உயர்த்திக் கொண்டே வரவேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் வேண்டிக் கொண்டானாம்
//எஙகளுடைய மதம் ”கடவுளே வந்து தவறாக சொன்னாலும் - எங்களுடைய மூளையை உபயோகிக்க சொல்கிறது”//
கடவுளே தப்பா சொல்லுவாராம்..இவ்று..மண்டைல ஏதோ இருக்கே அத வச்சு,இல்ல கடவுளே நீ சொல்ரது தப்பு...இதுதா சரி..நீ உ வேலைய பாருன்னு சொல்லிருவாராம்...கடவுள் என்ன உனக்கு கசின் பிரதரா??? தம்பி..
//அதனால் தான் நாங்கள் யாரும் புத்தகத்தின் பின்னால் போவதில்லை. இனிமேலும் கேள்வி கேட்க மாட்டாய் என்று நினைக்கிறேன்?//
சத்தியராஜ் ஸ்டைல்’ல/கண்ணு போக முடியாது...போரதுக்கு ஒன்னும் இல்லை..அது பின்னாடி போனா திரும்பவும் டுமிழன் சூத்திரனாத்தான் இருக்கனு,..கக்கத்துலதுண்ட வச்சுகிட்டு செருப்பு போடாம,போகனும்..ரொம்ப பேசுனா..காதுல ஈயத்த காச்சி ஊத்துவானுக..
அப்போ அது பின்னாடி போக முடியாதுதானே...
thamilan நான் oru முஸ்லிம் பெண் நான் வெலியில் sellumpothu பர்தா அணிந்து செல்வேன் என் விருப்பபடி இthula எnna அடிமதனத்த பாத்திட்டீங்க நீங்க muham கை கால்லை thavira மற்ற பாகங்கலய் மர்ய்த்துகொல்வதில் என்ன தவறு இந்த கலரோ இந்த வடிவமோ இஸ்லாம் சொல்ல வில்லை முன்பே சொன்னது pol கை கால் mukam thavira மற்றதய் மறைய்க்கவேண்டும் ஆடை லேசாஹா இருக்க கஊடாது இருக்கமாஹவும் kuutathu சுதந்திரம் என்பது அறை குறை ஆடைக்கு அல்ல தயவு செய்து எங்கலை சுதேந்திரம்maaha இருக்க விடுங்கள் எங்கள் உடம்ப்ய் மறைய்த்துகொள்ள ஒழுக்கமான ஆடாயய் அணிவதற்குm
இது வரை குருஜி கேட்டதுக்குனா பதிலை யாரும் தரவில்லை நபி என்பவர் திருடன் என்றும் வேற்று மத கருத்துக்கை திருடி தனது சொந்த கருத்துக்கள் மாதிரி குரானை வெளியிட்டுள்ளார் என்கிறார்
இதற்க்கு எந்த குல்லா பசங்களும் நபி திருட வில்லை குரானில் உள்ள அனைத்து கருத்துக்களும் நபியின் சொந்த கருத்துக்கள் என்று எதாவது ஆதாரத்துடன் தேர்விப்பர்கள் என்று பார்த்தால் ஒன்றுமே காணும்
குருஜி அருமையான பதிவு தங்களின் பணி தொடரட்டும்
தங்கள் சாட்டை அடி கேள்விக்கு எந்த குல்லா பசங்களும் பதில் தரமுடியாது ஏன் என்றால் நபி என்பவர் ஒரு திருடர் என்று உலகம் அறிந்த உண்மை
muttal thananamana katturai...kaluthaiku yeppadi theriyum karpoora vasanai...ithellam oru katturai itha poi ne????im hahaha...unnaiya nenechi sirikiratha., ila.,muttal sindhanaiyalara nenachu nanga sirikiradha.....sariyana comedy peaseunga.....
islamia vilakka puthakankal niraya irukinrana shkotharar avarkal nanraha badithu barunkal
குருஜி அவர்களே நான் எதிர்பார்த்ததுதான் என்னாட இன்னும் இஸ்லாத்த பத்தி கக்கலயேனு என்னாதான் நீங்க அரசியலயும் உங்க கருத்தயும் இங்க சொன்னாலும் பெருசா விளம்பரம் இல்லயே இஸ்லாத்த பத்தி சொன்னாதானே உஜிலா பிச்சி கிட்டு போகுது அதுதாநே குருஜி குருஜிக்கு முஸ்லிம்க மேல இருக்குற வெருப்ப அவரு எப்புடித்தான் தனிச்சுக்குவாறு இந்தமாதுரி சைட்க்கு வந்து கக்குனதானே முதல்ல ஹிந்து மதம் எப்படி உருவானதுன்னு விளக்கமா சொல்லுங்க எதுக்காஹா உங்க வேதங்கள மத்தவுங்க படிக்க அனுமதிக்கமாட்றீங்க ஹிந்து வேதங்க்கல்ல கஊட சிலை வழிபாடு இல்ல கடவுளுக்கு உருவம் கிடையாதுனு சொல்ராங்கலே
@Anonymous ,
//ம்ம்..ஹிந்து பெண்களெல்லாம்,மெரினா பீச்ல சன் பாத் எடுக்குராகலாக்கும்...//
இது தான் டிப்பிசல் முஸ்லிம் மெண்டலிடி.ஏன்ப உன்க்கு மத்த தழிழ் பெண்கள் போடும் உடை , உடையாக தெரியவில்லையா?
//ஐயயய்யய்யோ....எப்பா டுமிழனுக்கு முஸ்லிம் பெண்கள் மேல என்னா கரிசனம்...//
இதற்கு என்ன பதில்? ஏன் என்றால் அல்லாவு தெரியது விட்டமின் “D" யை பற்றி . இல்லையா?
//பர்தா அடிமைத்தனமாம்..பர்தாவ கழட்டிட்டா அடிமைத்தனம் இல்லையாம்...அப்போ எவ்ளோகெவ்ளோ ஆடைகளை குறைக்கிறோமோ அவ்ளோக்கவளோ அடிமைத்தனம் குறைந்து
சுதந்திரம் பெறுகிறார்களா பெண்கள்???அப்டீன்னா முஸ்லீம்களுக்கு அடுத்து அதிக ஆடை அணியும் பெண்கள் ஹிந்துக்கள் தான்...அவங்களுக்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்களாமே டுமிழன்...//
டெண்ட்க்குள்ள இருக்கருதுக்கும் புடவை, சல்வார்க்கும் வித்தியாசம் இருக்கிறது. உன்னுடைய முஸ்லிம் மூளையை தள்ளிவைத்துவிட்டு யோசி.
//ஹிந்துக்கள் செய்கிறார்கள். -- இதனால் முட்டாள் தனமாக ஹிந்து மதத்தில் அப்படி சொல்லி இருக்கிறது இப்படி சொல்லி இருக்கிறது என்று கிறுக்குதனமாக (திரித்து) சொல்லும்//
இதில் முஸ்லிம்கள் என மாற்றினால் உனக்கு இது பொருத்தமான பதில்... --அப்படியா அப்ப கல்லால் அடித்து கொல்லுவது, . அகமதியா முஸ்லிமை அடித்து கொல்லுவது, மற்றும் முகமதுவின் சுன்னாவை பின் பற்றி கற்பழிப்பதும் ந்டப்பது ஏன்?. நான் அதைப்பற்றி தானெ சொல்கிறேன்.
//கிறுக்குதனமாக (திரித்து) சொல்லும் தளங்களில் இருந்து எடுத்து இங்கு வந்து உளறவேண்டாம்.நீ சொல்ரதில்லையா...எல்லாமே உங்க தளத்தில் இருந்து எடுத்ததுதான்னு...நீ செய்ரதில்லையா??? - நீ குடுத்தா அது சக்கர,நாங்க குடுத்தா அது உப்பா?? //
நீ எந்த ஹிந்து தளத்தில் இருந்து எடுத்து கொடுத்திருக்கிறாய்?
மேலும் எந்த ஹிந்து தள்த்தில் ஹிந்துக்கள் இந்த மாதிரி இருக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறது. நான் குடுக்கும் முஸ்லிம் தளத்தில் முஸ்லிம் அடுத்தவர்களை கொல்ல சொல்கிறது
//ஹிந்து மதத்தைப்பற்றி இப்பொழுது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//
//எனக்கு தெரிஞ்சது இருக்கட்டும்..உனக்கு தெரியலையப்பா..உங்க பெரியவா சொன்னத செஞ்சத செய்யச்சொன்னத,செய்யின்னு சொல்லி எழுதி வச்சதத்தா நான் சொன்னே..அதுதானே ஹிந்து தர்மம்..மனுதர்மத்தை 20,30 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்குமே கக்கத்துல இடிக்கிக்கிட்டு சுத்துனீக...இன்னைக்கும் மனுதானே கோவில்குள்ள மத்தவாள அனுமதிக்க மாட்டேங்குது...//
அது சமுக கோளாரு. மேலும் - தலித் முஸ்லிம் என்று ஒரு பதிவே போட்டிருக்கிறார் ஒரு முஸ்லிம் போய் படி.
//இன்னைக்கு இல்லைன்னா இல்லைவே இல்லைன்னு ஆயிடுமா???//
இருக்கறத சொல்லு
//அப்போ அன்னைக்கு செஞ்சவன் எல்லாம் கிறுக்கன் பைத்தியக்காரணா???//
அந்த காலத்தில் அவ்ர்களுக்கு அது சரி-- ஆனால் இந்த காலத்தில் சரியிலை-- ஆனால் நீங்களோ முகமது அந்த காலத்தில் செய்தது இந்த காலத்திலும் செய்வோம் என்று சொல்வதுதான் முட்டாள் தனம்.ஆமா அன்னைக்கு செஞ்ச மனுதர்மத்துல,வேதத்துல இருக்குற எல்லாமே முட்டாள் தனமானது,ஃபாலோ பண்ணுன உன் முன்னோர் எல்லா பைத்தியக்காரன்னு சொல்ரியா???
மனுவைப்பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்- படிக்கவில்லையா- இல்லை புரியவில்லையா?
//முன்னர் இருந்தவை எல்லா இன்னைக்கு இல்லைன்னா...ஏதோ ஹிந்துபெரியவா எல்லா கூடி...ம்ம்ஹும்..இல்லப்பா இது பெண்களை ரெம்ப க்ஷ்டப்படுத்துது..இதவுட்டுடலாம்ன்னா விட்டீங்க...செஞ்சவனை எல்லா ரவுண்டு கட்டி சாத்து சாத்துன்னு சாத்துனதுக்கப்பரம்தான வுட்டீங்க...ஏதோ..நல்லவன் மாதிரியே பேசுரியே???//
ஆனால் முஸ்லிம்கள் இன்னமும் அதையே செய்வேன் என்பது தான் ஆபத்தாக இருக்கிறது -- அதனால் தான் அமெரிக்காவும் / இஸ்ரேலும் உங்களை எல்லாம் போட்டுத்தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். :)
//ஹ்க்கும்...நீ எதை கேட்டாலும் ”அதெல்லா கதை..இதெல்லா சும்மா,அதுலைல்லா செருகல் இருக்கு,இதுலைல்லா கருகல் இருக்குன்னு சொல்லாத...அப்டி இப்டீன்னு ஆக மொத்தம் ஹிந்துமத வேதம் எதுவுமே வாழ்க்கைக்கு ஒதவாதுன்னு சொல்ர...எல்லாத்தையும் கழிச்சு கடாசியாச்சு...இன்னைக்கு அவன் அவனுக்கு என்ன தோனுதோ,அதுதான் ஹிந்த்மதம்ன்னு சொல்ர..//
வேதம் என்பது -- குரான் மாதிரி தீவிரவாத புத்தகம் அல்ல. நான் பேசுவது மனு தர்மத்தை பற்றி. அது வேதம் அல்ல.
//
எப்பா உன் மதத்த பத்தி வருங்கால சந்ததிக்கு என்ன ஹிஸ்டரி வச்சுருக்க???இது இதுல்லா இருந்துச்சு...எல்லாத்தையும் கழிச்சாச்சு..இன்னிமே நான் ஒரு புத்தகம் போடுவேன் அதுதா ஹிந்த்மதம் அதையே பாலோபன்னுன்னா???//
ஏம்பா - ஹிஸ்டரி புத்தகமும் மத புத்தகமும் ஒன்றா ?? அப்படி என்றால் குரான் ஹிஸ்டரி புத்தகமா?
Contd...
@Anonymous ,
//நீ என்னவோ உங்க வேதத்துல உள்ளதைலா நட்ராஜ் ரப்பர் வச்சு அழிச்சுட்டு வந்து பேசுரமாதிரில்ல பேசுர..தம்பி..அதுகல்லா இன்னு அப்டீத்தா இருக்கு... -- //
அதனாலசெய்யச்சொல்லும் வசனம் கொலை/20%கட்/ எல்லாம் எப்போதும் இருக்கும்?? அதனால் தான் உலகம் முழுவதிலும் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். இது ஆரம்பம்தான்.
//உங்கவா அகண்ட பாரதம் அமைக்கும்போது தெரியும்,அதெல்லா வெளியவரும்,...முன்னாடி இருந்த படோபம் எல்லா காத்தோட போயிருச்சுல்ல...அதா ஸைலண்டா இருக்கா...//
உன்னுடைய துலுக்க்தனத்த காட்டிடெயே- உன்னுடைய நாடு எது சௌதியா? (இது தான் வேண்டும்).
பாவம் உனக்கு தெரியல..தம்பி..”ஒருவேலை” அகண்ட பாரதம் அமைந்து முஸ்லிம் கிருஸ்தவர்கள் இந்தியாவில் இருந்து அப்புரப்படுத்தப்பட்டால்(அதுதானே ராம ராஜியத்தின்
குறிக்கோள்),அடுத்த ஆப்பு உங்களுக்குத்தான்..திரும்பவும் வரணாசிரமமும்,மனுவும் திரும்பும்..அதெல்லா பத்திரமா இருக்கு...அப்போ ரிவிட் ஹெவ்வியா இருக்கும்...நீ ரொம்ப பாவம்யா...//
முஸ்லிம் மட்டும் அப்புரப்படுத்தப்பட்டால் போதும் -- இந்தியா உருப்பட்டுவிடும். நான் முன்பே சொன்ன மாதிரி நாங்கள் மூளையை உபயோகிப்பவர்கள்.. அதானால் தான் மனுவில் இருந்த உங்களை போன்றவர்கள் சேர்த்த குப்பைகளை களைந்து விட்டோம்.
//கடவுளே தப்பா சொல்லுவாராம்..இவ்று..மண்டைல ஏதோ இருக்கே அத வச்சு,இல்ல கடவுளே நீ சொல்ரது தப்பு...இதுதா சரி..நீ உ வேலைய பாருன்னு சொல்லிருவாராம்...கடவுள் என்ன உனக்கு கசின் பிரதரா??? தம்பி..//
என்னுடைய கசின் பிரதருக்கு மூளை இருக்கு அனால் இந்த அல்லா தான் லாஜிகில கோட்டை விட்டுவிட்டார் -- அதனால் அல்லா வந்தா நீ உ வேலைய பாருன்னு சொல்லனும். கீழே உள்ளதுக்கு பதில் என்ன ? இது நான் நேற்று போட்ட பதிவு ..
உங்களுக்கு ”லவ்ஹூல் மஹ்ஃபுள்” என்றால் என்ன என்று தெரியும் என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தில் ஒருவர் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் இதில் , ஒருவர் பிறப்பதற்கு முன்பே எழுதி இருக்குமாமே.! அப்படியா? . அதை எழுதியது யார் அல்லாவா?
அப்படி என்றால் , அந்த புத்தகத்தில் எழுதி இருப்பதை மீறி ஒருவரால் நடக்க முடியாது அல்லவா? அப்படி நடந்தால் அது அல்லாவை எதிர்த்து நடப்பது போல் அல்லவா ஆகிவிடும்?
நான் நரகத்துக்கு போவேன் என்று அல்லா அந்த புத்தகத்தில் எழுதி இருந்தால் - நான் என்ன செய்தாலும் சுவர்கத்துக்கு போக முடியாது. அதையும் மீறி முகமதுவின் சிபாரிசால் / மற்றும் அல்லாவின் கருணையால் நான் சுவர்க்கத்துக்கு சென்றால். அந்த புத்தகத்தில் எழுதி இருப்பது தவறான ஒன்றாக மாறிவிடும். இந்த கிறுக்குதனத்தை என்ன என்று சொல்ல....
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
நான் அந்த புத்தகத்தில் உள்ளது போல் நடக்கிறேன். அப்புறம் எதுக்கு அல்லா என்னை திட்ட வேண்டும். (இதை எழுதியது முகமதா?)
இந்த அல்லாவை என்னவென்று சொல்ல இப்போ???
@ - selvam mumbai
/இது வரை குருஜி கேட்டதுக்குனா பதிலை யாரும் தரவில்லை நபி என்பவர் திருடன் என்றும் வேற்று மத கருத்துக்கை திருடி தனது சொந்த கருத்துக்கள் மாதிரி குரானை வெளியிட்டுள்ளார் என்கிறார்/
சகோ செல்வம் - என்ன பதில் சொல்ல சொல்ரீங்க...இதெல்ல ஒரு பதிவு..படிச்சுட்டுதா விட்டுட்டேன்..இப்போ நீங்கள்ளா விரும்பி கேட்டதால சொல்றேன்...
/மேலோட்டமாகவே தெரிகிறது /
/வழிபடுவார்களாம். /
/தழுவினாராம்./
/சொல்லாமல் சொல்லி விடும். /
/தொடங்கி விட்டது எனலாம். /
/இருப்பதை பார்க்கலாம்./
/ஏறக்குறைய இந்து மத/
/ஏறக் குறைய சிவலிங்க/
/பரவி கிடப்பதை காணலாம்./
/வெளிப்படையாக தெரிகிறது/
/போலவே தான் உள்ளது/
/போல் தான் தோன்றுகிறது/
/பொருள் சொல்லப்படுகிறது/
/என்றும் சொல்லப்படுகிறது/
/என்பது தெரியும்/
இதுதா கட்டுரை முழுக்க இருக்கு.இது எல்லாமே அவர் மண்டைல உதிச்ச அனுமானங்கள்...அதுக்கு நான் வேர ஆதாரத்தோட பதில் சொல்லனும்னு ஆசப்படுரீங்க....
ஏற்கனவே ரெண்டு கட்டுரைக்கு வெளாவாரியா பதில் சொல்லியாச்சு...நீங்கள்ளாம் கேக்காமையே...ஏன்??? அதுல ஆதாரம்ன்னு குர் ஆன் மேற்கோள்,அது இதக்காட்டி இருந்தார்..
நாம அத அடிப்படையா வச்சு பதில் சொன்னோம்...
ஆதாரத்தோட பேசுனா நாம பதில் சொல்லாம விட்டதில்லை..
சும்மா போரவாரவங்க அனுமானத்துக்கெல்லாம் பதில் சொல்லச்சொல்லி நீங்க வேர கேக்குரீங்க...
இதுமாதிரி கற்பனை கட்டுரைகள் வலைல..1000 மலிந்து கிடக்கிறது,,,அதில் இதுவும் ஒன்று....
மற்றபடி பதில் சொல்ல இதில் ஒன்றும் இல்லை...
அன்புடன்
ரஜின்
சகோதரர்களே மதம் என்பது ஒரு நல்ல கருவி அது ஒvவொருவருக்கும் வேறுபாடும். அந்த கருவியை வைத்து உங்களை உணர முற்சிசெயுங்கள். அடுத்தவர் கருவியை விமர்சிப்பது இந்திய கலாச்சாரத்திற்கு இழுக்கு.
@Anonymous,
//சகோதரர்களே மதம் என்பது ஒரு நல்ல கருவி அது ஒvவொருவருக்கும் வேறுபாடும். அந்த கருவியை வைத்து உங்களை உணர முற்சிசெயுங்கள். அடுத்தவர் கருவியை விமர்சிப்பது இந்திய கலாச்சாரத்திற்கு இழுக்கு.//
எனக்கு எந்த மதமும் கிடையாது . நான் எந்த கோவிலுக்கும் போவதும் இல்லை . அவர்கள் சிவனை திட்டினாலும் சரி க்ருஷனனை திட்டினாலும் சரி நான் கவலை பட மாட்டேன். எனது குறிக்கோளும் ந்மது கலாச்சாரத்தை காப்பது தான். என்க்கு பொங்கல் மற்றும் ஏனைய திருவிழாக்கள் கொண்டாட வேண்டும்.(எனது சந்ததியர் அரபு அடிமைகளாக இருக்க கூடாது.) இந்த பாலைவன மதங்கள் வந்தால் அது செய்ய முடியாது. ம்ற்றும் இஸ்லாம் எனனும் தீய மத கொள்கை வந்தால் எல்லாமும் அழிந்துவிடும். நமது முன்னோர்கள் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தவர்கள். அது எல்லாம் அழிந்து போகும். முகமதுவின் பிற்போக்கான கொள்கைகளை பாருங்கள். அவன் கலைக்கு நேர் எதிரானவன். முகமதுவே இப்படி சொல்லிவிட்டான் , அதானால் எதுவும் கூடாது என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். (என்னுடன் வாதித்த முஸ்லிமின் மனோபாத்திலிலேயே தெரியும் அவர்களால் யோசிக்கமுடியாது என்று) அவர்கள் பெரும்பான்மை அடைந்தால் ... நமது கலை மற்றும் நமது க்லாச்சாரம் அழிய வேண்டியது தான்.
2105. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் 'இது என்ன தலையணை?' என்று கேட்டார்கள். 'நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!" என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!" என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!" எனக் கூறினார்கள்.
2479. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின் உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு தீரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின் மீது நபி(ஸல்) அவர்கள் அமர்வார்கள்.
இவரா கடவுளின் தூதுவன். கலைகளை அழிக்க சொல்லும் கடவுளா ஒரு கடவுள்?!.
எந்தவோரு துலுக்கனும் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் எனில்
“லவ்ஹூல் மஹ்ஃபுள்” இந்த பின்னூட்டத்துகு உளராமல் , முறன்பாடு இல்லாமல் பதில் குடுகமுடிந்தால் , நான் அவர்களுக்கு ப்தில் சொல்லுவேன். அது வரை என் வழி... முகமது+அல்லாவை ரோட்டுக்கு இழுப்பதுதான்..
தமிழன்.
@RAZIN ABDUL RAHMAN
வாதம் புரிவதில் பல வகை உண்டு எதிராளியின் கேள்விகளுக்கு ஞாயமான பதிலை தருவது ஒருவகை பதில் தர இயலாவிட்டால் எதிராளியின் கேள்விகளையே அர்த்தம் அற்றது சாரம் இல்லாதது முட்டாள் தனமானது என விமர்சித்து அல்லது ஜம்பம் பேசி தப்பித்து கொள்வது இன்னொருவகை நண்பர் ரஜின் இந்த இரண்டாவது வகையை சார்ந்தவர் போல தெரிகிறது இங்கே கட்டுரை ஆசிரியர் தெரிகிறது,நம்பப்படுகிறது,கருதப்படுகிறது என்று சொன்னாலும் பல அடிப்படை விஷயங்களை தொட்டுக் காட்டுகிறார் உதாரணமாக ஹஜ் பயணத்தின் விரத முறையை அவர் குறிப்பிட்டு இருப்பது நீங்கள் சொல்வது போல் வெற்று வேட்டு அல்ல என நான் நினைக்கிறேன் இதற்கு உங்களிடம் பதிலும் விளக்கமும் இருந்தால் தெரிவிக்கலாமே மடியில் கனம் இல்லாத போது வழியில் பயம் எதற்கு ?
@Anonymous
//
இஸ்லாத்தை பற்றி தாறுமாறாக ஒரு ஹிந்து விமர்சிக்கும்போது,ஹிந்து மதத்தை பற்றி ஒரு முஸ்லிம் விமர்சிக்ககூடாதா??//
நண்பரே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.இஸ்லாத்தை ஒரு இந்துதானே விமர்சித்தார்.அனைத்து இந்துக்களுக்கும் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லையே..ஒருத்தர் தவறு பண்ணால் ஒட்டு மொத்த மதமும் பொறுப்பாகாது மேலும் நீங்கள் இந்து மதத்தை தரக்குறைவாக விமசித்தால் இஸ்லாத்தை விமசிக்காத இந்துக்களும் பாதிக்கபடுவர் அதனால் அவர்களும் இஸ்லாத்தை விமர்சனம் பண்ண தொடகுவார்கள்.கடைசில் ஒருத்தர் மதத்தை ஒருத்தர் மாறி மாறி விமர்சனம் பண்ணி கொண்டே இருக்க வேண்டியதுதான்..ஒரு முடிவே இருக்காது..இதை தடுக்க ஒரே வழி இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் மதத்தை விமர்சிக்காமல் விமர்சிபவர்களை பற்றி விமர்சியுங்கள் அதாவது தனி மனித தாக்குதல்.பிறகு பாருங்கள் விமர்சிப்பவர் காணாமல் போய் விடுவார்..மேலும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் தன சொந்த மதத்தை பற்றி அக்கறை இல்லாதவன் தான் அடுத்த மதத்தை விமர்சிப்பான்.எனவே நீங்கள் இந்து மதத்தை திட்டினாலும் அவர்களுக்கு கவலை இருக்காது மாறாக நடுநிலையான இந்துக்களுக்குத்தான் கவலை கோபமும் வரும்..எனவே தனி மனித தாக்குதலே சிறந்தது அதிக பயனும் தரும்
// ஹிந்துமதம் விமர்சிக்க அனுமதி இல்லையானால்,இஸ்லாத்தை விமர்சிக்க மட்டும் யார் அனுமதி கொடுத்தது???//
எவனுக்கும் எந்த மதத்தை பற்றியும் விமர்சிக்க அனுமதி இல்லை
முஸ்லிம்களே, நீங்கள் இந்த இரண்டு ஹதிசை(இன்னும் நிறைய ஹத்ஸ் இருக்கு , வேண்டுமானால் நாளை அதை வெளிய்டுகிறேன்) நம்புகிறவர்கள் என்றால் , விட்டில் எந்தவொரு ஃபோட்டொ,படம்,சிற்பம்,சிலை,பொம்மை(உங்களின் குழந்தை வைத்திருக்கும்) எதையும் வைத்திருக்காதீர்கள் அது அல்லாவுக்கு எதிரானது ஆகும். நீங்கள் மறுமையில் அதற்கு பதில் கூற வேண்டி இருக்கும். ஆமின்.
@Anonymous , அய்யா அவர்கள் திட்டடும். ஹிந்து மதத்தை தரக்குறைவாக பேசட்டும். அப்போது தான் ஹிந்துக்களூக்கு உறைக்கும் . தூக்கதில் இருந்து விழிப்பார்கள். இல்லாவிடில் ஜடமாகவே இருப்பார்கள்.
பகிரங்க வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்..
அன்பார்ந்த எனது ஹிந்து சகோதரர்களே!தமிழன் உட்பட...
ஹிந்துமதத்தையும் அதன் கூறுகளையும்,வரம்பு மீறி,விமர்சித்துவிட்டேன்...
தயவு செய்து என்னை அனைவரும் மன்னியுங்கள்...
பிறர் என் மதத்தை கேவலப்படுத்துகிறார் என்ற ஆதங்கத்தில்,கோவத்தில் பேசிவிட்டேன்..அதற்க்காக எனதருமை சகோதர சகோதரிகளிடம் தார்மீக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,,,
என்னை மன்னியுங்கள்...
இன்றைய இரவு நேரத்தொழுகை நிறைவேற்றும் போது,என் உள்ளத்தில்,இந்த குற்றத்தை உணரமுடிந்தது..(நம்பாவிட்டால் பிரச்சனை இல்லை)
நான் ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டு,இப்படி கீழ்தரமாக நடந்திருக்க கூடாது.,.இஸ்லாம் பிற மத தெய்வங்களை திட்டாதீர்கள் என பணிக்கிறது.பிறருடன் அழகிய முறையில் கலந்துரையாடச்சொல்கிறது...நான் இந்த இரண்டையும் செய்யாத அறிவற்றவனாகிவிட்டேன்.எனது அன்பிற்குரியவர்களே..என்னை மன்னியுங்கள்...
நான் எழுதிய விமர்சனங்கள் நிச்சயம் ஹிந்து சகோதரர்களின் மனதை புண்படுத்தி இருக்கும்.எனக்கு தெரியும்..என்னை மன்னியுங்கள் சகோ...
இனி இது போல விமர்சனங்களை ஒரு போதும் எங்கும் வைக்கமாட்டேன்.உறுதி கூறுகிறேன்,,,
----------------------------------------------------------
வலை நிர்வாகி சகோதரர் சதீஷ் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
தயவு செய்து நான் எழுதிய பின்னூட்டங்களை நீக்கிவிடுங்கள்,..இது எனது தாழ்மையான வேண்டுகோள்...செய்வீர்களா???Please..
----------------------------------------------------------
இங்கு தமிழனின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கமுடியாமல் பின்வாங்குகிறேன் என எண்ண வேண்டாம்.எண்ணினாலும் பிரச்சனை இல்லை..அதற்கும் பதில் இருக்கிறது..சற்றே நீளமானது...இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்...
நிச்சயமாக மனம் வருந்தி,வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்,,
நன்றி
34வத் பின்னூட்டத்தில் அனானி சகோதரர் சொன்ன அத்துனை விஷயங்களையும் அப்படியே ஏற்கிறேன்....
@Anonymous
//ஹிந்துமதத்தையும் அதன் கூறுகளையும்,வரம்பு மீறி,விமர்சித்துவிட்டேன்...
தயவு செய்து என்னை அனைவரும் மன்னியுங்கள்//
சகோதரா உங்கள் நேர்மையும் அன்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது..சகோதரா சகோதரர்களுக்கு இடையில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை சகோதரா..அடுத்தவர்களின் மனது புண்பட்டிருக்கும் என்று வருத்த படுகிறீர்களே உண்மையிலேயே நீங்கள் பெரிய மனது கொண்டவர்..உங்களுடைய இந்த தன்மையால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சகோதரர்களின் மேல் நான் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்து விட்டது..
//பிறர் என் மதத்தை கேவலப்படுத்துகிறார் என்ற ஆதங்கத்தில்,கோவத்தில் பேசிவிட்டேன்//
சகோதரா உங்கள் ஆதங்கமும் கோபமும் எனக்கு புரிகிறது...யாராக இருந்தாலும் தன் மதத்தை அசிங்கமாக விமர்சிக்கும் போது வருத்தமும் கோபமும் வரும்..உங்களுடைய வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன்..
என் மனதிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இஸ்லாத்தை பற்றி தவறாக விமர்சித்த இந்துக்களுக்காக நான் உங்களிடம் என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என் பகிரங்க மன்னிப்பையும் கேட்டு கொள்கிரேன்.தயவு செய்து இஸ்லாத்தை விமர்சித்த இந்துக்களை மன்னித்து விடுங்கள்
@ Anonymous
//34வத் பின்னூட்டத்தில் அனானி சகோதரர் சொன்ன அத்துனை விஷயங்களையும் அப்படியே ஏற்கிறேன்.//
மிக்க நன்றி சகோதரா
@தமிழன்
//@Anonymous , அய்யா அவர்கள் திட்டடும். ஹிந்து மதத்தை தரக்குறைவாக பேசட்டும். அப்போது தான் ஹிந்துக்களூக்கு உறைக்கும் . தூக்கதில் இருந்து விழிப்பார்கள். இல்லாவிடில் ஜடமாகவே இருப்பார்கள்//
நண்பரே நீங்கள் சொல்வது மிகவும் தவறு..ஒருவர் ஹிந்து மதத்தை தரக்குறைவாக பேசினால்தான் இந்துக்கள் விழிப்பார்கள் என்பது முட்டாள்தனமான கருத்து..நண்பரே இந்துக்கள் விழிப்பதற்க்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது..ஒருத்தர் மதத்தை திட்டி பதிலுக்கு அவர்கள் இந்து மதத்தை திட்டினால் வரும் விழிப்பு இந்துகளுக்கு தேவை இல்லை..
நண்பரே முதலில் இஸ்லாத்தையும் முஸ்லிம் சகோதரர்களையும் விமர்சிப்பதை நிறுத்திவிடுங்கள்..இஸ்லாமியர்களும் நம் சகோதர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நம் சகோதரர்களை நாமே வருத்தப்பட வைக்கலாமா என்பதை யோசியுங்கள்.. எனவே இனியும் நம் சகோதர்களின் மனதை புன்படுத்தாதிர்கள்
நீங்கள் இஸ்லாதை நெருங்கி வந்து விட்டிர்கள் .......அல்லா வின் பக்கம் வாருகள் ......நல்ல ஒரு இஸ்லாமியரிடம் அல்-குரான் வாங்கி படிங்கள்
//@Anonymous , அய்யா அவர்கள் திட்டடும். ஹிந்து மதத்தை தரக்குறைவாக பேசட்டும். அப்போது தான் ஹிந்துக்களூக்கு உறைக்கும் . தூக்கதில் இருந்து விழிப்பார்கள். இல்லாவிடில் ஜடமாகவே இருப்பார்கள்//
ஹிந்துமதத்தவருக்கு அவர்களுடைய மதத்தை பற்றி சொல்ல வேண்டும்மானால் அவர்களுடைய வேத புத்தகங்களை படிக்க அனுமதியுங்கள் அதிலுள்ள நல்லவிசயங்களை எடுத்து போதியுங்கள் அதுதானே சரியான வலியாஹா இருக்கும் ... மற்ற மதங்களை தரக்குரைவாஹா விமர்சனம் செய்வதால்தான் ஹிந்துக்கள் தூக்கதில் இருந்து விழிப்பார்கல் என்று நீங்கல் சொல்வது தவறானது ....உங்களுக்கு எல்லா மதத்தவரும் ஒற்றுமையா இருப்பது பிடிக்கலையா தமிழன் இப்போ உங்கக்கூட குருஜியும் சேந்துட்டாங்கபோல ரெண்டு பெயரும் பொய்யான செய்திகள பத்தவக்கிரத விட்டுட்டு எல்லா மதங்கள்லயும் இருக்குர நல்ல விசயங்கள ஒற்றுமைய எடுத்து மக்கள்கிட்ட சொல்லுங்க எல்லோரும் ஒன்றுபட்டு இந்தியாவை அமய்தியான நடாஹா மாற்றுவோம் இன்சால்லா
dont write anything about islam without proper knowledge. you are not genius ok..........
மனிதன் எனும் போது தவறு செய்வது சஹாஜமே எல்லா மதத்துலயும் நல்லவங்களும் இருக்காங்க கெட்டவர்களும் இருக்காங்க தமிழன் சொல்றத பாருங்க முஸ்லிம்கள் இந்தியாவிலயே இருக்க கஊடாதாம் அவருடைய கேவளமான என்னத்த பாருங்க ஏய் உன்னமாதிரி ஆளுங்கள இந்தியாவ விட்டேதுரத்தி அடிக்கணும் அப்பத்தான் இந்தியா அமைய்தியான நாடா திரும்பும்... முஸ்லிம் எல்லோரயும் தீவிரவாதின்னு சொல்ற நீ... உன் எலுத்துலையே தேறியுதே உன்னோட வெறித்தனம் ........கொஜ்ஜமாவது திருந்த முயற்சி செய்ங்க தமிழன் .........இது ஒரு நண்பர் சொன்ன கருத்து ............. நண்பரே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.இஸ்லாத்தை ஒரு இந்துதானே விமர்சித்தார்.அனைத்து இந்துக்களுக்கும் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லையே..ஒருத்தர் தவறு பண்ணால் ஒட்டு மொத்த மதமும் பொறுப்பாகாது நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே அனால் இதை ஹிந்து மதத்தை நாங்கள் விமர்சனம் செய்வதற்கு முன்பே நீங்கள் சொல்லிருந்தால் அதாவது முகமது நபியையும் முஸ்லிம்களையும் அவதுஉறாஹா விமர்சனம் செய்யும் போது நீங்கள் எங்களுக்காஹா குரல் கொடுத்து இருக்த்தால் மிஹவும் சந்தோசம் அடைந்திருப்போம் இருந்தாலும் பரவாயில்லை நண்பரே உங்கள் கருத்துக்கு நன்றி...
இயேசு சமாதனம் அருளட்டும்
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்..... 2:8. இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்........... .....இது சிலர் முஸ்லிம் என்று பெயர் சஊட்டிகொண்டு தவறு செய்பவர்களுக்கு இந்த வசனம் பொருந்தும்,,,,,,,,,,,,,,,, 2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை...........2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.......................
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை..........................2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை..........2:14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்...................2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
...................2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
...............................2:39. அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்..........2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக..........2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.........2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்...........2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்............. 2:46. (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராم
.
@ஹிந்து அனானி,
//நண்பரே முதலில் இஸ்லாத்தையும் முஸ்லிம் சகோதரர்களையும் விமர்சிப்பதை நிறுத்திவிடுங்கள்..இஸ்லாமியர்களும் நம் சகோதர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள் சகோதரர்களை நாமே வருத்தப்பட வைக்கலாமா என்பதை யோசியுங்கள்.. எனவே இனியும் நம் சகோதர்களின் மனதை புன்படுத்தாதிர்கள்//
நீங்கள் எல்லோரும் வெளிஉலகத்தில் நடப்பதை பார்க்கிறீர்களா அல்லது எப்போதும் வீட்டினுள் உட்கார்ந்து பல்லாங்குழி ஆடுகிறீர்களா?
பாகிஸ்தானில்
1947ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 24 %
2011ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 1 %
பங்களாதேஷில்
1947ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 28 %
2011ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 9 % (1971ல் 24 லட்சம் ஹிந்துகள் சொல்லப்பட்டார்கள்).
இந்தியாவில்
1989-1991 400,000 காஷ்மீரி இந்துக்கள் ,காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக மற்ற மானிலங்களின் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.
இஸ்லாமியர்களும் நம் சகோதர்களே , ஆமாம் அவர்கள் சிறுபாண்மையாக இருக்கும் வரை. அவர்கள் பெரும்பாண்மை ஆனால் நம் அனைவருக்கும் பொது சட்டம் கொண்டுவரப்படும் . அது என்ன தெரியுமா? ஷரியா . அந்த சட்டத்தின்படி முஸ்லிம் அல்லாதவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் நடத்தப்படுவர். முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த ஒரு பெரிய பதவிக்கும் வரமுடியாது.இப்ப பாக்கிஸ்தானில் ஓடிக்கொண்டு இருக்கிறதே ”blasphemy law” தெய்வநிந்தனை என்று சொல்லி மிக எளிதாக உள்ளே தள்ளி மரண தண்டனை தர முடியும்.அந்த சட்டத்தை எதிர்த்த சல்மான் தசிர் போட்டு தள்ளிவிட்டார்கள். அந்த மாதிரி வந்த பின் ”இந்த மாதிரியான இஸ்லாமிய சகோதர்கள்” ( நல்ல முஸ்லிம்கள்) கூட ஒன்றும் செய்யமுடியாது. இஸ்லாமைப் பொறுத்தவரை அல்லாவையும் முகமதுவையும் நம்பாதவர்கள் கஃபுர் (கீழ்த்தனமானவர்கள்-- இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்). இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமல்ல , இஸ்லாமிய கோட்பாட்டின் படி இஸ்லாமியர்கள் மற்றவர்களின் தலைமையின் கீழ் இருக்கமுடியாது.
-- தொடரும்
@ஹிந்து அனானி,
இஸ்லாம் என்பது மதம் மட்டும் அல்ல- அது ஒரு அரசாங்கமும் ஆகும்.
எனது தளத்தில் “போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை -எனது மறுப்பு” என்ற பதிவில் - முஸ்லிம் தளத்தின் இனைப்பு உள்ளது போய் படியுங்கள்.
சிறு உதாரணம் , அந்த கட்டுரையில் இருந்து :-.
இந்திய அரசியல் ஹராமா? – குர்ஆனிய பார்வையில்
ஒரு முஸ்லீமை பொறுத்த வரையில் ஒரு விஷயத்தை ஹலால், ஹராம் என முடிவு செய்வது அதன் மூலம் கிடைக்கும் உலகாயத நன்மைகளோ அல்லது சமூகத்திற்கு கிடைக்கும் பயன்களைப் பொறுத்தோ மட்டுமல்ல. மாறாக திருமறை குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறையும் மட்டுமே ஒன்றை ஹலால், ஹராம் என முடிவு செய்ய கூடிய ஒன்றாக இருக்க முடியும். "யார் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் பாவிகள், நிராகரிப்பாளர்கள், அநிநாயக்காரர்கள் (அல் குர்ஆன் 5:44,45,47) என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்திய அரசியல் ஹராமா ? – சுன்னாவின் ஒளியில்
நபிமார்களை அனுப்பியதின் நோக்கத்தை பற்றி திருமறையில்இறைவன் பிற மார்க்கங்களை மிகைத்து இஸ்லாத்தை மேலோங்க செய்யவே அனுப்பியதாக (அல்குர்ஆன் 61:9) குறிப்பிடுகிறான்.இந்திய அரசியலின் மூலம் இஸ்லாத்தை மேலோங்க செய்யும் வாய்ப்பிருக்கின்றது என இன்னும் நப்பாசையில் இருப்பவர்கள் நபி (ஸல்) வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும்.
இந்திய அரசியல் ஹராமா ? – ஸலஃபுகள், முன்னோர்களின் கூற்றுபடி
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் தனது அல்பதாவா (Vol 35-1373) வில் கூறும் போது "குர்ஆன் மற்றும் சுன்னாவில் தான் கற்றதை விட்டொழித்து அல்லாஹ், அவன் தூதரின் படி ஆட்சி செய்யாத ஆட்சியாளரை பின்பற்றும் அறிஞர் இறைநிராகரிப்பாளர் ஆவார். இவ்வுலகிலும் மறுமையிலும் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்" என்று கூறுகிறார். இமாம் இப்னு ஜரீர், இப்னு ஹஜ்ம் அல் அந்தலூஸி போன்றோரும் இதே கருத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுத்துள்ளனர். தன் வரம்புகளை மீறி செயல்படுவர்கள் அவர்கள் வணங்கப்பட்டாலும், பின்பற்றப்பட்டாலும், அவர்களின் சட்டங்கள் பின்பற்றப்பட்டாலும் அவர்கள் தாகூத்தே என இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஜியா குறிப்பிடுவது போல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அஹ்மத் ஷாக்கிர் போன்ற எண்ணற்ற முன்னோர்கள், ஸலபுகள் ஜனநாயக அரசியல் ஷிர்க் என்பதில் கருத்தொற்றுமை கொண்டவர்களாக உள்ளனர்.
இந்திய அரசியல் ஹராமா ? – சமகால அறிஞர்களின் கருத்து
சமகால அறிஞர்கள் பலரும் ஜனநாயகம் ஹராம் என கூறுகின்றனர். உதாரணத்துக்கு ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உதைமீன்அவர்கள் மனித சட்டத்தின் அடிப்படையில்
நடைபெறும் ஆட்சியை பற்றி குறிப்பிடும் போது "அல்லாஹ்வின் அதிகாரம் நீக்கப்பட்டு அது இன்னொரு அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. மக்களிடத்தில் ஷரீஆவின் அதிகாரம்
நீக்கப்பட்டு மனித கற்பனைகளில் உருவான அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. இது தெளிவான குப்ராகும். ஏனென்றால் அவன் இறையடிமையாய் இருக்கும் போது இறைவனுடன் தன்னை சமமாக்கி கொள்கின்றான். இதை அல்லாஹ் கண்டிக்கிறான். இந்த அடிப்படையில் தான் ஷேக் முஹம்மது நஸீருத்தின் அல்பானிஅவர்கள் கூட மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட முஸ்தபா கமாலின் ஆட்சியை இஸ்லாத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தார்.
அல்லாஹ், தூதரின் வாக்குறுதியின் மீது முழுமையான நம்பிக்கை
இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும்
@அனானி,
இந்திய அரசியல் ஹராமா? – குர்ஆனிய பார்வையில்
இந்திய அரசியல் ஹராமா ? – சுன்னாவின் ஒளியில்
இந்திய அரசியல் ஹராமா ? – ஸலஃபுகள், முன்னோர்களின் கூற்றுபடி
இந்திய அரசியல் ஹராமா ? – சமகால அறிஞர்களின் கருத்து
இது எல்லாம் என்னுடைய கருத்து இல்லை - இஸ்லாமிய சகோதரர்களுடைய கருத்து.
ஓ முளையுள்ள முஸ்லிம்களே (முட்டாள் முஸ்லிம்களுக்கல்ல)
நடு நிலையாகச் சிந்தியுக்கள்! வெறும் முதலைக்கண்ணீர் வடித்தோ, தமிழன்மீதும் சுவாமி அவர்களின் அலிசின்னா அவர்கள்மீதும் வெறுப்பும் வெறியையும் கொட்டியோ ஒரு பயனும் இல்லை. அவை உங்களின் அறியாமையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டுள்ளன. நடு நிலையாகச் சிந்தியாத மனிதன் மிருகமே. தமிழனின் ஒவ்வொரு பதிவும் உங்கள் திரும்பத்திரும்பச் சொல்லுகிறேன் உங்கள் நூல்களிலிருந்துதான் ஆணித்தரமான ஆதாரங்களை முன்வைத்து வாதிடுகிறார். சாட்டையடிபோன்ற சொற்கள்தான், ஆனால் அதில் எப்படியாவது நடுநிலை முஸ்லிம்களும், மதம்மாற்றப்படும் முட்டாள் இந்துக்களும் உணரும் பொருட்டுத்தான் என்பதுதான் தெரிகிறது.உங்களால் எங்குமே சரியான பதிலே தரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறீர்கள் காரணம் Confirmation bias எனும் உளவியல் குறைபாடுகள்தான். அதாவது குரானை நடுநிலையோடு படித்துப் புரிந்துகொள்ளாமல், மதவெறியர்களால் ஏற்கனவே மூளைச்சலவை செய்யப்பட்டதால் மூளையில் குரானின் வசனங்கள் எல்லாம் சரியானது என முட்டாள்முரட்டுக் கொள்கை வேறூன்றிக் கொண்டிருபதுதான். இது ஒரு மன நோய். தமிழன் உங்கள் நூல்களிலிருந்தே எடுத்துக் காட்டுவதை சற்று நடுநிலையோடு யோசிதுப் பாருங்கள் உண்மை கசப்பானாலும் உண்மை உண்மையாகத்தெரியும். தமிழனுக்கு இஸ்லாத்தில் இருக்கும் ஆழமான அறிவைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அக்குறைபாடுகள் மதவெறியர்களால் நல்லவைகளாக் காட்டப்பட்டு மூளைச் சலவை செய்துவருவதைத் தமிழனின் பதிவுகளிலிருந்தும், அலிசின்னா அவர்களின் கட்டுரைகளிலிருந்தும் சுவாமி அவர்களின் பிதிவுகளிலிருந்தும்தான் என்னால் தெரியமுடிகிறது.என்னோடு பழகிரும் பல முஸ்லிம் தோழர்களிடம் இவற்றைக்காட்டி வினவியதில் அவர்கள் அப்படியா!! என்றுதான் வாயைப் பிளக்கிறார்கள்; அவர்களே,"குரானிலேயே இப்படி இருக்கும்போது நடுநிலையான நாங்கள் என்ன சொல்ல இருக்கிறது" என்றுதான் வருந்துகிறார்கள். குரானிலிருக்கும் கொலைவெறியும் கொள்ளை வெறியும் முஸ்லிம்தவிர அனைவருக்கும் நரகம்தான் எனும் மு்ழுமூட மதவெறிகளை என்னென்று சொல்லுவது!அலிசின்னா உங்களைத் திருத்தவே முடியாது என்கிறார்கள்; ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை நல்லநடுநிலை முஸ்லிம் தோழர்கள் இஸ்லாத்தில் இல்லையெறும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்றும் என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை காலம் அவர்களைத் திருந்த வைக்கும்.
அன்பார்ந்த சகோதர்ர்களே...எனது இந்த பின்னூட்டம்,குருஜி அவர்களின் பதிவுக்கு பதில் என்பதைவிட,அவர் தொட்டுச்சென்ற சிலவற்றிற்கான விளக்கங்கள்:
//யூத கிறிஸ்த்துவ மதங்கள் தோன்றுவதற்கு முன்பு அந்த பகுதிகளில் சூரிய வழிபாடும், லிங்க வழிபாடும் மற்றும் சில குட்டி தேவதைகளின் வழிபாடும் இருந்தது//
மத்திய கிழக்கு நாடுகளின் வரலாறே,யூத கிருஸ்தவ,இன்ன பிற நட்சத்திர வணங்கிகளில் இருந்துதான் துவங்குகிறது.லிங்க வழிபாடை அரேபியாவில் இருந்த்தாக குருஜி சொல்வதில் என்ன அடிப்படை இருக்கிறது???இது வரையில் எந்த ஒரு வரலாற்று துணுக்கைக்கூட நாம் கண்டதில்லை,ஹிந்துமத சாயல்கள் மத்திய கிழக்கில் இருந்த்தற்கு...
சிலை வழிபாட்டில் அவர்கள் ஹிந்துக்களோடு ஒத்துப்போபவர்களாக இருந்தாலும்,அவர்களது கொள்கைகள் ஹிந்துமத்த்துடன் ஒத்துப்போவதில்லை..
அவர்களின் தோற்றமும்,பரம்பரையையும் அவர்கள் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்காமல் இல்லை.காபாவானது நபி இப்ராஹிம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட்து.அது இறைவனின் இல்லம் என்பதும்,அதை ஹஜ் உம்ரா செய்வதும் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்துவந்த வழக்கம்.ஆனால் அவர்கள் வணங்குவதெல்லாம் அங்குள்ள சிலைகளைத்தான்..
மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு காபாவை அவர்கள் சுற்றிவருவது நிர்வாணமாக...ஆண்களும் பெண்களும் எத்தனை மூடத்தனம்...அங்கு இருந்த பல்வேறு சிலைகளை பற்றிய குறிப்புகளில்,மான் வடிவம்,புறா வடிவம்,பல ஓவியங்கள்,விதவிதமாக விலங்குகள்,வித்தியாசமான உருவங்களில் விலங்கின் அமைப்புகள் என இவற்றில் ஒன்றைக்கூட லிங்க அமைப்புடையதாக இருந்த்தாக காணமுடிவதில்லை...
அவர்களின் நிர்வாண வழிபாட்டு முறைவேண்டுமானால், ஹிந்துக்களின் வழிமுறையை ஒத்து இருந்த்தாக ஏற்றுக்கொள்ளலாம்.ஏனென்றால் இந்தக்காலத்திலும், மஹாமகத்தில் நிர்வாண சாமியார்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பார்க்கமுடிகிறது.
//புதிதாக தோன்றிய ஹீபுரு கிறிஸ்த்துவ மதங்களில் சிலர் இணைந்தாலும் கூட ஆதி மதத்திலேயே பெருவாரியான மக்கள் இருந்து இருக்கிறார்கள்.//
குருஜி அவர்களின் அறியாமையை என்ன வென்று சொல்ல...தமிழ் 2000 ஆண்டு பழமை கொண்ட மொழி என்கிறோம்...ஹீப்ரூவானது பழமையான யூதமதத்திற்கு முந்தைய பழமையான மொழி...
மோஸ்ஸ் என அழைக்க்ப்படும் மூஸா (அலை) நபி அவர்களின் காலத்திற்கு பின்னர் தோன்றியது தான் யூதமதம்.அவற்றின் வேதங்களே ஹீப்ரு மொழியில்தான் இருந்த்து.அது கிருஸ்து பிறப்பிற்கு சுமார் 1250 வருடங்கள் முந்தையது.பின்னர் கிருஸ்து பிறந்தபின் அவர்களின் பழைய ஏற்பாடு ஹீப்ரூவில்தான் எழுதப்பட்டது...
அரபு மொழி வடிவத்துடன் நெருங்கிய தொடர்புடையது ஹீப்ரு.. ஆனால், காலப்போக்கில் அழிந்த ஒன்றாகவும் ஆகிவிட்டிருந்தது. நபியவர்களின் இளமைக்காலத்திலே அதை அறிந்தவர்கள் வயது முதிர்ந்தவர்களாகவும்,வெகு சொர்ப்பத்தினராகவும் இருந்திருக்கின்றனர்..
இது வரலாறு..அதை விட்டு.புதிதாக தோன்றிய ஹீப்ருவாம்,,,அதிலும் புதிதாக தோன்றிய ஹீப்ரு கிருஸ்தவர்களாம்...குருஜி...ஏன் இப்படி????
எது அந்த ஆதிமதம்ன்னு சொல்லவே இல்லையே..ஒருவேலை அதுதான் ஹிந்துமதம்ன்னு சொல்ல்லாம்ன்னு இருக்கீங்களோ??.
//மேலும் அரேபியாவிலுள்ள குரேஷியர்கள் காலங்காலமாக சிலை வணக்கத்தையே மேற்கொண்டிருந்தனர்.//
உண்மை
தொடரும்....
//மேலோட்டமாக ஆராய்ந்தாலே மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்கள் அது இந்து மதம் தான் என நமக்கு சொல்லாமல் சொல்லி விடும்//
மேலோட்டமா இல்லா ஆழமா ஆராய்ச்சி பண்ணினாலும் இல்லை..உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சி காலாகாலமும் நடக்கிறது.ஆசியாவின் பல நாடுகளில் கூட ஹிந்துமத அடயாளங்கள் இருந்த்தாக சொல்லப்பட்ட்து..
ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில்..ம்ம்ஹும்..
மத்திய கிழக்கு நாடுகள்,ரோமர்கள்,பாரசீகள்,யூதர்கள், கிருஸ்தவர்கள்,அரேபியர்கள்,மஜூஸிகள்,நெருப்பை கடவுளாக வணங்குபவர்கள்,போன்றவர்களால் தான் காலாகாலமாக நிரம்பி இருந்திருக்கிறது...அந்த காலகட்ட்த்தில் சிவலிங்கத்தையும் சேர்க்க நீங்கள் இப்போது முயற்சி செய்து பலன் இல்லை...அந்தகாலத்தில் நீங்கள் இருந்திருந்தால் முயற்சித்து இருக்கலாம்...
//ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாராயிரம் குதிரை படையுடன் போர்//
எந்த கதையில படிச்சீங்க குருஜி...
தவறு..ஏதோ வரலாற்று குறிப்பு கொடுப்பதாக் நினைத்துக்கொண்டு எதையாவது எழுதாதீர்கள்..
அது ரமலான் பிறை 17,மேலும் மொத்த படையினர் 10000 பேர்,
//காபாவிற்குள்ள 360 சிலைகளையும் குபல் என்று அழைக்கப்பட்ட
மூல விக்கிரகத்தையும் உடைத்து சின்னா பின்னா படுத்தினார்.//
தவறு...360சிலைகள் இருந்ததும் காபாவிற்கு வெளியே...அதை வெளியில் இருந்து தான் உடைத்தார்கள்...காபாவிற்குள் இருந்தது சில ஓவியங்கள் அதில் நபி இப்ராஹிம்(அலை),இஸ்மாயில் (அலை),ஆகியோர் அம்புகளால் குறிபார்ப்பது போன்ற தோற்றம் இருந்த்து.இவர்கள் இருவரும் ஒருபோதும் அப்படி செய்ததில்லை என சொல்லி அதை கிழித்தார்கள்.மேலும் மரத்தால் ஆன புறாவடிவ சிலையும் இருந்த்து..
மேலும் அரேபியாவில் பிரபலமான தெய்வங்களாக வணங்கப்பட்டவை லாத்,உஸ்ஸா எனும் இரு பெண்தெய்வங்கள்தான்,,,,சிவலிங்கத்தை என்பதெல்லாம்,உங்கள் புராண எல்லைவரைதான்...
//அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கி விட்டது எனலாம்.//
அரேபியாவில் இல்லாத ஹிந்துமதத்தை அங்கு தோற்றுவித்து,அதை தாங்களே அழிந்துவிட்டதாக தோற்றம் காட்டி,அதில் தோற்றுதான் போகிறீர்கள்...
தொடரும்...
//இஸ்லாமிய சின்னமான தொப்பி அணிய கூடாது. தையலும் கரையும் இல்லாத ஒரு வெள்ளைத் துண்டை அங்கவஸ்திரம் போல் உடலின் மேற்பகுதியில் போட்டு கொள்ளவேண்டும்//
இந்தக்கொடுமைய எங்க போய் சொல்ல,இஸ்லாமியர்களின் சின்னம் தொப்பியா???தொப்பி என்பது தலையை மறைக்க முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒருவித ஆடைன்னு சொல்ல்லாம்.அதை தொழும்போது கட்டாயம் போடனும்ன்னொ,இல்லை நபி(ஸல்) அவர்களோ சொல்லிக்காட்டவில்லை..முஸ்லிம்கள்கூட அதை தொழுகைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்..இப்போது அதுவும் இல்லை..நான் வாரத்திற்கு ஒரு முறைதான் பயன்படுத்துகிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..
ஓக்கே இருந்தாலும்,முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்துவதால்,அதை முஸ்லிம்களுக்குரியது என சொல்ல்லாமெ தவிர சின்னம் ”கிண்ணமெல்லா” இல்லை குருஜி...
ஹிந்துக்களின் விரத முறை என்ன?.முதலில் ஹிந்துக்கள் அணிவது காவி.முஸ்லிம்கள் வெண்ணாடை.ஹிந்துக்கள் தைத்த ஆடைகளை அணிவார்கள்.முஸ்லிம்கள் தையல் இல்லாத ஆடை அணிவார்கள்..
அடுத்து ஹிந்துக்கள் காலில் செருப்பு போட மாட்டார்கள்.முஸ்லிம்கள் செருப்பு அணியாதிருப்பது தடைசெய்யப்பட்டது.அசைவம் தொடாமல் விரதம் இருப்பார்கள் ஹிந்துக்கள்.இஸ்லாமியர்கள் அசைவத்தை தவிர்ப்பதில்லை.
//வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்ள கூடாது. மிக கண்டிப்பாக பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டும்.//
வாசனை திரவியம்,அவர்கள் அணிந்துள்ள வெண்ணாடையில் தான் படக்கூடாது.உடலிலும் தலையிலும் தடவலாம் தடையில்லை. மனைவியுடன் கூடுவது தடுக்கப்பட்ட்து..
// உயிர் கொலை செய்யக் கூடாது.//
எல்லாவற்றிற்கும் மேலாக இவை அனைத்தும் இஹ்ராம் அணிந்த அந்த ஓரிரு நாளுக்கு மட்டுமே...அதுவும் காபா எல்லைக்குள் மட்டுமே..ஆனால் ஹிந்துகள் அப்படி இல்லையே..
// இவைகள் எல்லாம் ஏறக்குறைய இந்து மத விரத முறைகளே ஆகும். //
இதில் என்ன பொருத்தம் கண்டார் குருஜி என விளங்கவில்லை..
//இதை விட முக்கியமானது ஹஜ் புனித பயணம் காபாவில் உள்ள புனித கல்லை தொட்டு முத்தமிடுவதோடு நிறைவடைகிறது//
இது அறியாமை மற்றும் கொடுமையின் உச்சகட்டம்.ஹஜ்ஜில் 30 லட்சம் பேர் பங்கேர்க்கிறார்கள்..கடந்த முறை நான் சென்ற உம்ராவின்போதே அக்கல்லை நெருங்கிதொடக்கூட முடியவில்லை...அங்கு இருந்தவர்கள் 1000பேர் கூட இருக்கமாட்டார்கள்...அப்படி இருக்க..அத்தனை லச்சம் பேரும் தொடுவது சாத்தியமும் இல்லை..அது ஹஜ்ஜுடைய ஒரு கிரியையும் இல்லை...
ஹஜ்ஜுக்கும் கல்லை தொடுவதற்கும் சம்பந்தம் இல்லை.முடிந்தால் தொடலாம்..அவ்ளோதான்..அதுக்காக நெரிசலில் கஷ்டப்படக்கூட தேவையில்லை.விட்டுவிடலாம்...
தொடரும்...
//இந்த கல் ஏறக் குறைய சிவலிங்க வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.//
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் உங்களால் மட்டும்தான் முடிச்சு போட முடியும்...
அந்த கல் உட்புரம் குவிந்த கருமையான கல்,சிவலிங்கத்தின் வடிவத்தை நான் சொல்லி அறியவேண்டியதில்லை..
மேலும் அது சுவனத்தின் கல் என நபி(ஸல்) சொல்லியுள்ளார்கள்...உலகிலேயே அதுமட்டுமே சுவனத்தின் பொருளாக இருப்பதால்,முஸ்லிம்கள் அனைவரும் சுவனத்தை பிரியப்பட்டு அதற்க்காகவே வாழ்பவர்களாக இருக்க,அங்கிருக்கும் ஒரு பொருள் பூமியிலேயே காணக்கிடைக்க,அதை தொடவும்,முத்தமிடவும் முயல்கிறார்கள்..அவ்வளவே..நபி (ஸல்) அவர்களும்,சுவனத்தின் மீதான பிரியத்தின் காரணமாகவே அதனை முத்தமிட்டார்கள்.
உமர்(ரலி) அவ்ர்கள் அக்கல்லை தொட்டுவிட்டு,அதை பார்த்து.நீ ஒரு கல்,உனக்கு எந்த மதிப்பும் இல்லை. நபி(ஸல்)அவர்கள் உன்னை தொட்டு முத்தமிட்டதால் நானும் செய்கிறேன்.மற்றபடி உனக்கு என்னிட்த்தில் எந்த மதிப்பும் இல்லை என்பார்.அதுவே அக்கல் குறித்த முஸ்லிம்களின் நிலைப்பாடும்...
சிவலிங்கத்தை பார்த்து ஹிந்துக்கள் யாரும் அப்படி செய்கிறீர்களா???
//இந்து மத கருத்துக்கள் வாழ்வியல் நடை முறைகள் இந்த அளவு இஸ்லாத்தில் வெளிப்படையாக தெரிகிறது என்றால் குரான் முழுவதும் பல இடங்களில் பைபிளின் அரபு மொழி பெயர்ப்பு போலவே தான் உள்ளது//
இது யோகி அவர்களின் 100% குழப்பமான மனநிலையை காட்டுகிறது...ஹிந்துமத நடைமுறை இஸ்லாத்தில் தெரிவதால்,குரான் முழுக்க பைபிள் மாதிரி இருக்கா???அப்போ பைபிள் என்ன ஹிந்து வேதநூலா???
இல்லை கிருஸ்தவ பைபிளும் ஹிந்துமத்த்துக்குள்ள இருக்குன்னு குருஜி சொல்ல வர்ராரா???
//இஸ்லாமிய சட்டமான ஷரியத் ஒன்றை தவிர மீதம் எல்லாமே மற்றும் சில மதங்களில் இருந்து கடனாக பெற்றது போல் தான் தோன்றுகிறது//
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்,இன்று நீங்கள் மூச்சுக்கு 300 முறை சொல்லும் ஹிந்து என்ற வார்த்தைக்கே வயது 300தான்.”நானும் ஒரு ஹிந்து”எனும் எனது தளப்பதிவை பார்த்தால் உண்மை விளங்கும்...
யார் என்ன செய்தாலும் அதுவும் ஹிந்துமதம்,இதுவும் ஹிந்துமதம்,ஆத்திகமும் ஹிந்துமதம்,நாத்தீகமும் ஹிந்துமதம்,இன்னும் நான் ஹிந்துவே இல்லைன்னு சொல்ரவன் என போரவாரவனை எல்லாம் ஹிந்துன்னும்,அவன் கருத்தும் ஹிந்துமத கருத்துன்னு...சொல்லக்கூடிய ஹிந்துமதம்தான் பிறமதங்களில் இருந்து கடன் பெற்ற கருத்தை கொண்டதுன்னு சொல்ல 100% தகுதியானது....
பிற அனைத்து மதங்களின் அடிப்படையே இஸ்லாத்திற்கு உகந்த்தாக இல்லாதிருக்க,நேர்மாற்றமாக இருக்க...இந்தக்கருத்தை குருஜி சொல்வது அவரது முதிர்ச்சியற்ற நிலையை காட்டுகிறது...
//இதை முஸ்லிம் மக்கள் ஒத்துக் கொள்வது மிகவும் கடினம் //
வரிக்கு வரி முறண்பட அத்துனை கூறுகள் இருக்கும் போது எப்படி ஒத்துக்கொள்ள முடியும் குருஜி???
//மற்ற படி உள்ள ஜிகாத்,ஷரியத் என்பவைகள் தான் நபியின் தனி கண்டுப்பிடிப்பு //
இது என்னா குருஜியின் கண்டுபிடிப்பா???
முற்றுப்பெருகிறது...
அன்புடன்
ரஜின்
அய்யா கட்டுரையாளரே 1. முகம்மது நபிதான் இஸ்லாத்தைத் தோற்றுவித்தாருன்னு நினைக்கிறீங்களா சார் . அவருக்கு முன்னாடியே ஆதம் , மூஸா, இப்புறாகிம் ,இஸ்மாயில், ஈசான்னு நிறைய நபிமார்களும் , தவ்ராத் ( யூதர்களுக்கு ) இன்ஜீல் ( கிறிஸ்தவர்களுக்கு) ந்னு வேதங்களும் அருளப்படு இருக்கின்றன சார்.அதன்பின்னரும் மக்கள் இறைவனுக்கு இணைவைத்து , ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக நடக்கவும் தான் இறுதித்தூதராக முகம்மது நபியை இறைவன் அனுப்பி இருக்கான் சார் . 2.ஹஜ் கடமை சம்பிரதாயங்கள் இந்து மத்ததை ஒத்துப்போகுதுன்னு காமெடி பண்றீங்க சார் . சபரிமலைக்கு பொண்ணுங்க போகமுடியுமா சார் . இஹ்ராம் ஆடை வெள்ளை சார் காவி அல்ல, அப்புறம் ஹாஜிக்கள் இறைச்சி சாப்டலாம் நீங்க சாப்டுவீங்களா?ஒண்ணுக்குப் போனா ஹாஜிக்கள் ஆணுறுப்ப சுத்தம் பண்ணனும் நீங்க பண்ணுவீங்களா சார் ? முக்கியமா யாருக்கும் சிறப்புத் தரிசனம்லாம் கிடையாது சார் திருப்பதி மாதிரி . 3.அப்புறம் முஹம்மது நபி பிற மத போதனைகளைக் காப்பி அடிசிருப்பாரோன்னு உங்க ஞான திருஷ்டி சந்தேகப்படுது . சார் வெண்ணை திருடுறது , அப்புறம் கம்மாக்கரைலே குளிக்கிற பொண்ணுங்களோட ஆடையத் திருடி மரத்துமேலே ஏறி குளிக்கிறது பார்க்கிறதும் , அதை லீலைன்னு சொல்லி புளகாங்கிதம் அடையுறதும் இந்து மதத்திற்க்கே உரிய தனித்தன்மை சார் . அதயெல்லாம் யாரும் காப்பி அடிக்க மாட்டாங்க.தவிர முகம்மது நபிக்கு எழுதவோ , படிக்கவோ , பிற வேதங்களை கரைச்சு குடிச்சவரோ இல்லை, காப்பி அடிக்கிறதுக்கு . 3. காபத்துல்லாலே மட்டும் இல்லை அரேபியாலேயும் சிலை வணக்கம் , மாடு , கன்னுக்குட்டி ஆகியவற்றை வணங்குவது உள்ளிட்ட இறைவனுக்கு இணைவைக்கும் பழக்கம் இருந்ததுதான் . அதையெல்லாம் ஒழிச்சுக்கட்டி ஓரிறைக் கொள்கையை நிலை நிறுத்தத்தானே இறைவன் , முஹம்மது நபியை இறுதித்தூதரா அனுப்பிவைத்தான் அதைத்தானே நபியும் செய்தார். காபத்துல்லான்னா என்னானு சார் நினைச்சு இருக்கீங்க அது லிங்கம்னா????? சார் அது ஒரு பள்ளிவாசல் சார் .உலகின் முதல் பள்ளிவாசல் சார் அதனாலதான் அதனை 7 முறை வலம் வரணும் ஹாஜிக்கள். எல்லா போலிச்சாமியரைப் போலேயும் நீங்களும் அரைவெட்டாவே இருக்கீங்களே சார் . ஹா ஹா ஹா . நீங்கன்னு இல்லை “தெய்வத்தின் குரல்” எழுதிய காஞ்சிப் பெரியவர் கூட ” இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் மட்டுமே சொர்க்கம் புகமுடியும் என்றால் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர்களெல்லாம் நரகம் தான் போகவேண்டுமா ? இறைவன் அவ்வளவு கொடியவனா?” இப்படியெல்லாம் கேள்வி கேட்டு இருக்காறு சார் . பாவமா இருக்கு உங்களயெல்லாம் பார்க்க ஹா ஹா ஹா .முதல் மனிதன் ஆதம்மே நபியெனும் போது இஸ்லாம் ஆரம்பம் முதலே இருக்கிறதுன்னு தெளிவாப் புரியுது . இந்தச் சின்ன விசயம் கூடப் புரியாம எப்படி சார் ஞானதிருஷ்டி , காஞ்சிப் பெரியவர் , அப்படி இப்டின்னு பில்டப் பண்ணுறீங்க ஹா ஹா ஹா . இன்னும்மா சார் இந்த உலகம் உங்களை நம்புது ஹா ஹா ஹா எப்படியோ உங்க யாவரம் நல்லா கல்லா கட்டுது போல சார்
isalam madham illa markam matham tha thunthi vittu soru sa[pidura pasagaluku unmia theriytahu ithuku mela nna pesun asigama type paniruven unkau irukudi mappilai
இஙகு கருத்துரை தெரிவிக்கும் தமிழ் முஸ்லீம்கள் தங்கள் முன்னோர்களின் பெருமைகளை உணராமல் அரேபிய முன்னோர்களை தங்கள் முன்னோர்கள் போல் நினைத்துக்கொண்டு தங்கள் புததிசாலித்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். மதம் மாறியதால் முன்னோர்களைக்கூட மாற்றி விட்டனர். அரேபிய நாட்டுமக்களை வழிகாட்ட முகமது பிறந்த காலத்தில் தமிழர்கள் மிக பண்பாடான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர். நம்மவர்களைத் திருத்த சங்கரர் ராமானுஜர் போன்று பலர் பிறந்து வழிநடத்தியுள்ளனர். இஸலாமும் கிறிஸ்தவமும் எந்த நாடுகளில் நுழைந்தனவோ அங்கெல்லாம் இருந்த கலாச்சாரம், பண்பாடு அழிக்கப்பட்டு விட்டது.
நான் ஒரு ஆர்எஸ்எஸ் காரன். ஆனால் உலகில் எல்லா மதங்களும் இருக்க வேண்டும். எல்லா இன மக்களும் வளமுடன் வாழவேண்டும். அவரவர் தெய்வத்தை அவரவர் விரும்பியபடி வணங்க சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்து மதம் மட்டுமே உலகம் முழுவதும் இருக்க வேண்டும். மற்றவர்களை எல்லாம் மதம் மாற்றிவிட வேண்டும் என்று நினைக்க வில்லை.
ஆனால் இந்த ஆபிரகாமிய மதங்கள் தங்கள் வழிபாட்டு முறையை பின்பற்றாவிட்டால் நரகம் என்று பின்பற்றாதவர்களை கேவலமாக நினைக்கின்றனர். அனைவருக்கும் இறைவன் சிந்திக்கும் திறன் கொடுத்துள்ளான். அவரவர் சிந்தனைக்கு ஏற்றபடி அடுத்தவருக்கு தீமை செய்யாமல் செயல்படுவதில், இறைவனை வணஙகுவதில் என்ன தவறு?
முஸ்லீம்கள் தங்கள் முரட்டுத்தனத்தை விட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்.
ராஜா.
மிகவும் அற்புதமான படைப்பு ஐயா! அப்படி என்றால் இஸ்லாம் காப்பி அடிக்க பட்ட மதம் தான என்பது தெளிவாகிறது உங்கள் கட்டுரைக்கு இங்கு பதில் தரும் நண்பர்கள் உங்கள் கேள்விக்கு தெளிவான பதிலை தரவில்லை அதற்கு என் சார்பாக மன்னிக்கவும்
மேலும் ஒருநபர்
ஹாஜிக்கள் இறைச்சி சாப்டலாம் நீங்க சாப்டுவீங்களா?ஒண்ணுக்குப் போனா ஹாஜிக்கள் ஆணுறுப்ப சுத்தம் பண்ணனும் நீங்க பண்ணுவீங்களா சார் ?
என்ற கேள்வியை கேட்டார்
முதல் கேள்விக்கு பதில் ;; ஹாஜிக்கள் இறைச்சி சாப்டலாம் நீங்க சாப்டுவீங்களா?
இறைச்சி என்பது இறந்த உடளின் கலிவுப் பொருளே அதை சாப்பிட்டு சாப்பிட்டு முஸ்லிம் அன்பர்கலுக்கு உடம்புதான் வீங்குகிறதே தவிர முளை வேலை செய்ய வில்லை --
ஆனால்
இந்தியன் உலகளாவிய பேசடுகிறான் என்றால் அவனுடைய உணவுக் கட்டுப்பாடு, சைவ உணவும் , அளவான மாமிசமும் அவனை தெளிவான அறிவுள்ளவனாக மாற்றுகிறது உலகம் முழுவதும் பேசப்படுகிறான்
இரண்டாவது கேள்விக்கு பதில் ;; '''ஒண்ணுக்குப் போனா ஹாஜிக்கள் ஆணுறுப்ப சுத்தம் பண்ணனும் நீங்க?
அப்படிஎன்றால் நிகழ ஆணுறுப்பை மட்டுமே சுத்தம் செய்து பழக்கம் ஆனால் இந்துவோ உடலையும் , மனதையும் சுத்தம் செய்ய பழகிவிட்டான் என்பதை இந்துவாக பிறந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி தெரிவிக்கிறேன் இதில் தவறாக எதாவது குறி இருந்தால்
முஸ்லிம் அன்பர்கள் மன்னிக்கவும்
முதலில் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லும் குரு ஜி அவர்களே உங்கள் ஆரிய மதமே எங்கள் திராவிட இனத்தை பார்த்து தான் பல்வேறு கலாசார சீர்கேடுகளை திருத்திக்கொண்டார்கள், உங்கள் ஆரியர்களே எங்களின் முன்னோர்களை காப்பி அடித்தவர்கள், அதே போன்று நீங்கள் முதலில் உங்கள் முன்னோர்களை மதியுங்கள் அவர்களை நினையுங்கள் பின்னர் அந்த முஸ்லிம் நண்பருக்கு சொல்லுங்கள் உபதேசம், நீங்கள் பார்ப்பனனா இல்லை தமிழனா என எனக்கு தெரிய வில்லை தமிழனாக இருந்தால் உங்கள் முன்னோர் திராவிடர்கள் அவர்கள் நினையுங்கள் மதியுங்கள் நம் முன்னோர்களை அடிமை படுத்திய ஆரியர்களை ஆதரிக்காதீர் இது மிக கேவலமான இழுக்கான செயல் .
@surendhar , படம் வரைந்தால் போதாது . சிறிது படிக்கவும் வேண்டும். இந்த ஆரியன் திராவிடன் கட்டுக்கதை எல்லாம் ஆங்கிலேய்ர்கல் ஊருவாக்கியது. இந்த சைட் எல்லாம் போய் ப்டியுஙகள் தெரியும்.
thamizhan-thiravidana
stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm
archaeologyonline.net/artifacts/aryan-harappan-myth.html
@Anonymous அய்யா ஆர் எஸ் எஸ் காரரே , இஸ்லாமும் , ஓரிரைக் கொள்கையை வலியுறுத்துவதால் பொதுவாகவே இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய இந்து மதம் உள்ளிட்ட பிறமத அன்பர்களுக்கு தாவா செய்து , தீனை எடுத்துச் சொல்லுவது இஸ்லாமியனின் கடமை ஆகிறது . இஸ்லாத்தை தன்னுடைய மார்க்கமாக ஏற்றுக்கொண்ட எவரும் இஸ்லாமியனாகி விட முடியும் . சரி முடிந்தால் நீங்களும் இந்து மதத்தை எடுத்துச் சொல்லி பிறமதச் சகோதரர்களை இந்துவாக ஆக்கிப் பாருங்களேன் . முடியாது !!! ஏனெனில் ஒருவரி இந்துவாக வேண்டுமென்றால் அவர் எந்த ஜாதிய அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும் ???? அவர் பிராமிணாக முடியுமா??? அவர் ஒரு பாரம்பரியமிக்க இந்து கோவிலின் அர்ச்சகராகமுடியுமா???? முடியாது . ஆனால் ஒருவர் இஸ்லாமியராகிவிட்டால் அவரைப் பின்பற்றி ஒரு நாட்டின் மன்னரே கூட தொழமுடியும் . இப்படி ஏகப்பட்ட குறைகளை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி சார் பிற மதச் சகோதரர்களுக்கு இந்து மதத்திற்க்கு வாருங்கள் என அழைப்பு விடுக்க முடியும் !!!!
அய்யா மூளை வேலை செய்யும் முருகேசன் அவர்களே !! குருஜி என நீங்கள் அழைக்கும் கட்டுரையாளர் இந்து மத சம்பிரதாயங்களோடு ஹாஜிக்கள் செய்யும் சடங்குகள் ஒத்துப் போவதாக சொன்னதற்க்குத் தான் எத்தனை விஷயங்கள் ஒத்துப்போகின்றன என்பதை எனது பதிவில் தெரிவித்து இருந்தான் , ஆனால் அதைக்கூட மூளை வேலை செய்கிற உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனது உள்ளபடியே வருத்தம் அளிக்கிறது . ஹா ஹா ஹா அதாவது அறிவியல் அனைத்தும் ஏற்கனவே இந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுவிட்டது என்று எப்படி இந்துப் பொதுப்புத்தியை புளகாங்கிதம் அடையச் செய்தனரோ அதைப் போலவே இப்போது உலகின் அனைத்து மதங்களும் இந்து மதத்தின் காப்பியே என்றுப் புளகாங்கிதம் அடைய ஆரம்பித்துவிட்டனர் .
கட்டுரையாளர் “ இஸ்லாமிய சின்னமான தொப்பி அணிய கூடாது. தையலும் கரையும் இல்லாத ஒரு வெள்ளைத் துண்டை அங்கவஸ்திரம் போல் உடலின் மேற்பகுதியில் போட்டு கொள்ள வேண்டும்
இடுப்பிலும் அதே போல் ஒரு துணித்தான் கட்ட வேண்டும். வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்ள கூடாது. மிக கண்டிப்பாக பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டும். “
ஆமாம் கையால் எடுத்து வாயால் தான் சாப்பிட வேண்டும் , காலால்தான் நடக்க வேண்டும் என்றும் இந்துமதம் தான் சொல்லி இருக்கிறது , சொல்ல வேண்டும்...... அதையும் சேர்த்துகொங்க ஹா ஹா ஹா ஹா .
வெள்ளை ஆடை கட்டாயம் அணிய வேண்டும் , முழங்காலுக்கு கீழே வரை மறைக்க வேண்டும் . இது இந்து மத அணுகு முறையா? நீங்கள்தான் கும்பமேளாவிலேயே ஆடை இன்றி போகக்கூடிய நிர்வாண வாசிகளாயிறே.
ஹாஜிக்கள் ஆடு ,மாடு, அல்லது ஒட்டகம் கட்டாயம் பலியிடப்பட வேண்டும் இது இந்து மத சம்பிரதாயமா?
இப்படி நிறைய இருக்கிறது . நன்னெறிக் கோட்பாடுகளான மது அருந்தாமை , பொய் பேசாமை , புறம் பேசாமை , விபச்சாரம் செய்யாமை இப்படி எல்லா மதமும் சொல்லுகிற பொதுவான நன்னெறிக் கோட்பாடுகளைக்கூட இந்து மதத்தில் இருந்துதான் காப்பி அடித்திருக்கினறன் பிற மதங்கள் என கட்டுரையாளர் சொன்னால் , மூளை வேலை செய்கிற முருகேசன் அவர்களே நீங்கள் நம்புங்கள ஆனால் எல்லோரும் நம்பவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் .
விபச்சாரத்தை இந்து மதம் எதிர்க்கிறது எனச் சொல்ல முடியாது . ஏனெனில் கோவிலுக்குப் பெண்களை நேர்ந்து விட்டு பின்னர் அவர்களை கோவில் அர்ச்சகர், அம்பலதாரர்களே அனுபவிப்பதை மதம் அனுமதிக்கிறது
வட்டி வாங்குவதை இந்து மதம் எதிர்க்கிறது எனச் சொல்ல முடியாது ! ஏனெனில் வெங்கடாசல்பதியே இன்னமும் வட்டிகட்டிக் கொண்டிருப்பதாக இந்து மதம் நம்புகிறது.
ஒருதார மணத்தை மட்டுமே இந்துமதம் வலியுறுத்துவதாக இந்து மதம் சொல்ல முடியாது . ஏனெனில் கடவுளர்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனவிகளை உடையவர்களாக இருக்கிறார்கள். இராமனுக்குத் தான் ஒன்று. கிருஷ்ணருக்கு அது பொருந்தாது . இராமனின் மகன் லவ வுக்கும் அது பொருந்தாது .
இன்னும் இப்படி நிறைய சொல்லலாம முருகேசன் அவர்களே !!!!!
முரண்பாடுகளின் மொத்த உருவம் !!!
அன்புள்ள யோகி ராமானந்த குரு அவர்களுக்கு! தாங்களது கற்பனை பதிவு மிக பிரமாதம், இதை எழுத தனியா ரூம் போட்டு யோசித்தீர்களோ?, ஏற்கனவே " முஸ்லிம்கள் வணங்கும் சிவலிங்கம்" என்ற தலைப்பில் பதிவெழுதி தங்களது அறியாமையை வெளிச்சம் போட்டு கான்பித்த போது பல சகோதரர்கள் தக்க ஆதாரத்துடன் மறுப்பு தெரிவித்தார்கள், அதற்கு தாங்களிடமிருந்து எந்த வித பதிலும் இல்லை.
அல்லாவின் முன்னால் மனிதன் நிற்பது உண்மையா?", துணிச்சல் இல்லாத இஸ்லாம்!" என்பது போன்ற தலைப்புகளில் உங்களுக்கு தோன்றியதை பதிவாக கொடுத்திருந்தீர்கள்,
தற்போதைய இந்த பதிவுகூட ஒரு படிப்பறிவில்லா பாமரனின் கருத்தாக்கமாக
உள்ளதே தவிர, கற்றுணர்ந்த ஒரு யோகியின்
கூற்றாகத் தோன்றவில்லை, இஸ்லாத்தை குறித்து எழுதும் முன் அதன் அடிப்படை கொள்கை, கோட்பாடுகளை, படித்து விளங்கி கொள்ளவில்லை என்பதையே உங்களது இந்த பதிவு தெளிவுபடுத்துகிறது.
என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.
பகுதி : 2
//நிஜமாகவே இஸ்லாம் என்பது இறைவனால் வகுத்து சொல்லப்பட்ட மார்க்கம் தானா?
அல்லது நபி அவர்களின் காலத்திற்கு முன்பு உள்ள கருத்துக்களை அவர் தொகுத்து வெளியிட்டரா?
என்று சிந்தித்தால் பல உண்மைகள் மேலோட்டமாகவே தெரிகிறது //
முதலில் யோகிஜி ஒரு உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் முதல் மாந்தர் ஆதாம் நபி முதல் ஏசு (ஈஸா நபி) வரை அனைவரும் ஒரே கடவுளை வணங்கவேண்டும் என தங்களது சமுதாயத்திற்கு போதிக்க வந்த இறைத்தூதர்கள் அவர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டது, என இஸ்லாம் கூறுகிறது, அதனால் தான்
அவர்களின் பெயர்கள் வாழ்கை வரலாறுகள் குர் ஆனில் கானக்கிடைக்கிறது. இதைப் பார்த்து தான் உங்களது தளத்திற்கு வரும் "அனாமதேயர்"
முதல் தாங்கள் வரை, குர் ஆன் காப்பி அடிக்கப் பட்டது, தொகுக்கப்பட்டது என அவரவர் புரிதழுக்கு ஏற்ப எழுதுகிறீர்கள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் யூத மதம், கிருத்துவ மதம் என தனித்தனி மதங்களாக தெரிந்தாலும், இஸ்லாமியர்களுக்கு ஆப்ரஹாமும், இஸ்மவேலும், மோசஸ், ஜீஸஸ் என்கின்ற ஏசு நாதரும் முஸ்லிம்களே.
" (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக".
(அல் குர் ஆன் 2:136)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத படிக்கத் தெரியாதவர் என்பது அன்றைய அரபிகள் அனைவரும் அறிந்த விடயம், அதை குர் ஆனும் உறுதிபடுத்துகிறது, பிறகு தொகுத்தார், காப்பியடித்தார், என்றால் நிச்சயமாக அவருக்கு சிறந்த மறைமுக உதவியாளர் 23ஆண்டு காலம் அவர் கூடவே இருந்திருக்கனும் இது சாத்தியமா?
" அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்." (அல் குர் ஆன் 29:48)
என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.
பகுதி : 3
//மெக்காவிலுள்ள புனித காபாவில் முன்னூற்றி அறுபது சிலைகள் இருந்திருக்கின்றன . தினமும் ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்து ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து காபாவிற்குள் உள்ள மூல லிங்கத்தை மக்கள் வழிபடுவார்களாம்.
அய்யா யோகிஜி அவர்களே! சிலை வணக்கம் என்றாலே அது இந்து மதம் தானா? 360௦ சிலைகளை வணங்கினார்கள், அதில் முக்கிய சிலைகளின் பெயர்கள் கூட குர் ஆனிலும் ஹதீஸிலும் விபரங்கள் கிடைக்கிறது ஆனால் சைக்கிள் கேப்பில் அங்கே "லிங்கத்தை" கொண்டு வந்து "லிங்க்" கொடுக்கின்றீர்களே!!! இது நியாயமா? தர்மமா? யோகிஜி???
சரி உங்களது வாதப்படியே, ஐந்து நாட்கள் விரதம் இருந்து சிவலிங்கத்தை வழிபட தெரிந்த மக்களுக்கு ஏன் தங்களது பெயரை
"ஜம்புலிங்கம், சொர்ணலிங்கம், காபாலிங்கம், ஹுபுல்லிங்கம், என வைத்துக் கொள்ளவில்லை??? இந்து மதத்தை நினைவுபடுத்தும் அளவுக்கு வரலாற்றில் எந்தப் பெயரும் இல்லையே ஏன்???
"முஹம்மது நபி இஸ்லாத்தை தமது 40ம் வயதில் தோற்றுவித்தார்" என்பதில் மாற்று மத சகோதரர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை, (முஸ்லிம்கள் நிலைபாடு வேறு) நபிகள் நாயகத்தின் தந்தைப் பெயர் என்னவென்று தெரியுமா??? அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை), இந்துக்களாக 360 சிலைகளையும், சிவலிங்கத்தையும், வணங்கியவர்கள் அல்லாஹ்வின் அடிமை என எப்படி பெயர் வைத்தார்கள்? அதுவும் நபிகள் நாயகம் (ஸல்) பிறப்பதற்கு முன்பே, இஸ்லாத்தை இந்த உலகுக்கு எடுத்துச் சொல்லும் முன்பே! இது எப்படி சாத்தியம்???
<< யோகிஜி அவர்கள் இந்த கேள்விக்கு மட்டும் தக்க சான்றுகளுடன் பதில் தரும்படி அன்புடன் வேண்டுகிறேன் >>
ஆக எந்தவித ஆதாரமும் இன்றி அன்றைய அரபியர்களை இந்துக்களாக நிலை நிறுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் யோகிஜி இருக்கின்றார் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.
என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.
பகுதி : 4
//இப்படி ஆதி மதம், சிலை வணக்க மதம் என்று சொல்லப்படுவது எந்த மதத்தை என்று மேலோட்டமாக ஆராய்ந்தாலே மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்கள் அது இந்து மதம் தான் என நமக்கு சொல்லாமல் சொல்லி விடும். //
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்களை எந்த செயற்கை கோள் மூலமாக கண்டுபிடித்தீர்கள்? இங்கு குர் ஆனுடன் இருக்கும் அழகிய சிறுமிகளுக்கு பதில் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கத்தின் செயற்கை கோள் புகைபடத்தை வெளியிட்டிருக்கலாமே.
// ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாராயிரம் குதிரை படையுடன் போர் ஆயுதங்களுடன் வந்த முகமது நபி அவர்கள் காபிர்கள் என்ற சிலை வழிபாட்டினை வென்று மெக்காவை ஆக்கிரமித்து காபாவிற்குள்ள 360 சிலைகளையும் குபல் என்று அழைக்கப்பட்ட மூல விக்கிரகத்தையும் உடைத்து சின்னா பின்னா படுத்தினார்.
அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கி விட்டது எனலாம்.//
ஆப்ரஹாம் என்கின்ற நபி இப்றாஹீம் மற்றும் அவரது மகன் இஸ்மவேல் என்கின்ற நபி இஸ்மாயில் ஆகியோர்களின் சந்ததியினர் தான் மக்காவில் வாழ்ந்த அன்றைய அரபியர்கள், இறையில்லமான காபாவை நிர்மானித்தவர்கள் இந்த இரு நபிகளும் தான்.
அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வந்தவர்கள் காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். அதன் விளைவாக சிலை வணக்கம் ஆரம்பித்தது எந்தளவிற்கென்றால்
ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என போதித்த தங்களது நபிமார்களான இப்ராஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரது சிலைகளையும் கஅபாவில் வைத்து வணங்க தொடங்கினர் இந்த சிலைகள் எல்லாம் அல்லாஹ்விடம் தங்களுக்கு பரிந்து பேசும், சிபாரிசு செய்யும், என்று நம்பினார்கள்
அதனால்தான் இணைவைப்பவர்களாக இருந்த போதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
தந்தைக்கு அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என பெயரிட்டார்கள்.
" நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச் சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்" என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.
(அறிவிப்பவர், இப்னு அப்பாஸ்(ரலி), நூல் புகாரி எண் 1601 ) "
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரன சிலைகளை மட்டும் அப்புறப் படுத்தவில்லை தன்னுடைய மூதாதையர்களான இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின்
சிலைகளையும் வெளியேற்றினார்கள். அதென்ன யோகிஜி, நபிகள் நாயகம் (ஸல்) "மெக்காவை ஆக்கிரமித்து" இதன் அர்த்தம் புரியவில்லையே .
என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.
பகுதி : 5
"உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள்; "அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?" என்று நீர் கேட்பீராக.
(அல் குர் ஆன் 10:31)
இது போன்று பல இறை வசனங்கள் குர் ஆனில் உள்ளது இது அன்றைய அரபியர்களின் கடவுள் கொள்கையை படம் பிடித்து காட்டுகிறது
அரபு நாடுகளில் இல்லாத இந்து மதத்தை யாரால் அழிக்க முடியும் யோகிஜி?
கடைசியாக, எப்போதும் இஸ்லாத்தை குறித்து
இப்படி தாறுமாறாக எழுதும் யோகிஜி அவர்களே, கடந்த கால இந்து மதத்தில் "விதவை மறுமணம்" என்ற கான்செப்டே கிடையாது, விதவைகள் எந்த சுபகாரியங்களிலும் கலந்து கொள்ளவும் இயலாது, கூடவே சதி (உடன்கட்டை ஏறுதல்) என்ற கொடுமை வேறு, விவாகரத்து என்பதை இந்து மதம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
இன்றைய இந்து சகோதரிகள் பெண்களுக்கெதிரான இதை எல்லாம்
தூரப்போட்டுவிட்டு, முஸ்லிம்களைப் போல் மறுமணம் செய்யவும், விவாகரத்து செய்யவும், கணவனை இழந்தாலும் மூலையில் முடங்கி கிடக்காமல் மற்ற பெண்களைப் போல வாழத் தொடங்கி விட்டார்கள், ஆக இஸ்லாத்தின் வாழ்வியல் நடை முறைகள் இந்த அளவு இந்து மதத்தில் வெளிப்படையாக தெரிவதால்
" இஸ்லாத்திடம் கடன் பெற்ற இந்து மதம்" என்ற தலைப்பில் ஒரு பதிவு இடுங்களேன்.
என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.
women remarriage in Hinduism -- இது ஆதாம் & ஏவாள் பிறக்கும்முன்பே வேதத்தில் இருக்கிறது.
'Rise, come unto the world of life, O woman: come, he is lifeless by whose side thou liest.
Wifehood with this thy husband was thy portion, who took thy hand and wooed thee as a lover.' 8
' From his dead hand I take the bow be carried, that it may be our power and might and glory.
There art thou, there; and here with noble heroes may we o’ercome all hosts that fight against us.' 9
(Rik (x.18.8) blesses a woman at her second marriage, with progeny and prosperity in this life time. Go up, O woman, to the world of living; you stand by this one who is deceased; come! to him who grasps your hand, your second spouse (didhisu) ,you have now entered into the relation of wife to husband.
In rik (X.18.9) the new husband while taking the widow as his wife says to her: let us launch a new life of valor and strength begetting male children overcoming all enemies who may assail us.)
(ii) Atharvana Veda (XVIII.3.4) blesses the widow to have a happy life with present husband. O ye inviolable one ! (the widow) tread the path of wise in front of thee and choose this man (another suitor) as thy husband. Joyfully receive him and may the two of you mount the world of happiness.
" கல்லை வழிபடுதல்" என்பதில் எவ்வித வேறுபாடும் இல்லை;மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வழிபாடுமுறையில்தான் இருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் நாக்கள் உருவ வழிபாடு செய்யவில்லை என்று மூடத்தனமாகச் சப்பைக்கட்டுவது செல்லாது. உருவமில்லா மசூதிக்குள் உட்கார்ந்துகொண்டு " காபா கல்’ இருக்கும் திசைநோக்கிக் கும்பிடு போடுவது உருவ வழிபாடு இல்லாமல் என்னவாம்? அந்த வெறும் " காபாக் கல்லை" கும்பிட்டுச் சுற்றிச்சுற்றிவந்து முத்தமிடத்தானே அதாவது கல்லுருவம் இருக்கும் இடத்திலேயே சென்று கல்வழிபாடு செய்யத்தானே ஒரு பெரிய பெருமைமிக்க யாத்திரை என்று பிதற்றிக்கொண்டு கல்வழிபாடு பெருமையோடு செய்துவிட்டு, சாத்தான்மேல் கல் எறிதல் எனும் முழுமூடச்சடங்குகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு, நாங்கள் உருவ வழிபாடு செய்யவில்லை என்பது போலி ஏமாற்று வித்தை என்பது உங்கள் மதவெறி பிடித்த மூளைக்கு எட்டாமலே உங்களையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் உங்களைப்போலவே மூடர்கள் என்று ஏமாற்றப் பார்க்கிறீர்கள் இதனால்தான் அலிசினா, தமிழன் போன்றவர்கள் உங்கள் நூல்களிலிருந்தே எடுத்துக்காட்டி, முகம்மது 9 வயது குழந்தையுடன் உடலுறவு கொண்டது, ஏராளமான கொலைகளைச் செய்து கொள்ளை அடித்து அல்லாவும் முகம்மதுவும் பங்கு போட்டுக் கொண்டது என்று எத்தனை அசிங்கங்களைத் தோலுரித்துக் காட்டி உங்களைப் பகிரங்கமாகவே மொத்து மொத்து என்று மொத்துகிறார்கள். இந்தமாதிரி கொலை நடுங்கும் அசிங்களை இப்போதுதான் அறிந்து நடுநிலை உள்ள மனசாட்சியுள்ள ஏராளமான முஸ்லிம்கள் வெட்கித் தலி குனிந்து இஸ்லாத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எல்லாம் அராபியத்துலக்கர்கள்முன் தீண்டத்தகாதவர்களாகத்தானே மதிக்கப் படுகிறீர்கள்? காரணம் ஒருகாலத்தில் இந்துவாகவோ வேறு மதத்தவராகவோ இருந்து அராபியத்துலுக்கனின் கொள்ளை கொலை மிரட்டலுக்குப் பயந்து துலுக்கர்களாக மாறிய கோழைகள் நீங்கள் என்பதை மறந்துவிட்டு என்னமோ ஒரிஜனல் அராபியத் துலுக்கர்போல் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்கள். இதை உணர்ந்து அன்பான இந்தியத் துலுக்கர்களே உங்கள் ஒரிஜனல் மதத்திற்கே போங்கள் ஏனினில் இப்போது இங்கு அராபியத்துலுக்கனின் ஆட்சி இல்லை மதம் மாறினால் தலையை வெட்டுவதற்கு.
பாகிஸ்தானையும் பங்லாதேசயும் வுடுங்க இந்தியாவிலேயே எடுத்துக்கொங்க ஹிந்துமதத்துலேந்து எத்தனையோ ஆல்கார்ங்க நாத்திஹனாக மாறிட்டு இருக்காங்க சிலர்ரோ அவர்ஹளுக்கு பிடித்தமான மதத்தை ஏத்துக்குராங்க இதுல நாங்கலாபோயி எங்க மதத்துக்கு வாங்க வாங்கன்னு கட்டாய படுத்துரோம் பெரியார்ர நாத்திகனா மாரசொல்லி யாருங்கோ கட்டாயபடுத்துனாங்கோ உங்க மதத்துலயே நிறையா குறைபாடுகல வச்சிகிட்டு மத்தவுங்க மதத்த பத்தி பேசரத்துக்கு உங்களுக்கு தகுதியே இல்ல ஒரு 50 வருசத்துக்கு முனாடிவரைக்கும் பெண்கள மிருகத்தவிட கேவலமாதான் நடத்துநீங்க மேல் ஜாதி கீல் ஜாதி கொடுமை கீல் ஜாதி காரனா இருந்தா உங்க கோவில்லுக்கு உள்ளயே விடமாட்டிங்க கீல் ஜாதி காரன்னு சொல்லி ஆவன ஒரு மனிதன்னு கூட பாக்காம எவ்லோ கொடும்மய்கள் செய்துருப்பீங்க இன்னும் ஹிந்துமதத்த விட்டு மக்கள் போராங்கனா உங்க ஹிந்து மதகோட்பாடுகள் சரி இல்லைனுதானே அர்த்தம் அத முதல்ல சரி பண்ணுங்க
ஒன்றைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்வது என்றால், அதைப் பற்றி அவருக்கு, முழுமையாக இல்லாவிட்டாலும், சிறிதளவாவது தெரிந்து இருக்க வேண்டியது கட்டாயம்.
இங்கு கட்டுரையாளர் இஸ்லாம் பற்றி, எந்த ஒரு அடிப்படை அறிவுகூட இல்லாமல், அனுமானத்தின் அடிப்படையில், இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்ய அவரால் இயன்றவரை முயற்சி செய்து பார்த்து இருக்கிறார்.
இந்த பதிவு மூலம் கட்டுரையாளரின் நோக்கம் என்ன? என்பது தெளிவாக தெரிகிறது.
அடிப்படை இல்லாத அனுமான கருத்துகளுக்கு பதில் எழுத விருப்பமில்லை.
ஆரோக்கியமான, ஆதாரப்பூர்வமான விவாதங்கள் செய்ய யாராவது தயாரா?? விவாதங்கள் செய்ய - விதண்டாவாதம் செய்ய அல்ல.
@இந்து மற்றும் முஸ்லிம்
இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களே ஒருத்தர் மதத்தை ஒருத்தர் குறை சொல்றதை நிறுத்துங்க..முதலில் ஒரு இந்து இந்து மதத்தில் சொல்லபடும் கருத்துகளையும் ஒரு முஸ்லிம் முஸ்லிம் மதத்தில் சொல்லபடும் கருத்துக்களையும் ஒழுங்கா கடைபிடிங்க அப்பொழுதுதான் ரெண்டு பேருமே இறைவனை அடைய முடியும்... இப்படியே ஒருத்தர் மதத்தை ஒருத்தர் குறை சொல்லி சண்டை போட்டால் கடைசியில் அனைவரும் நரகத்துக்கு தான் போகணும்.
இந்துக்களே இந்து மதத்துல அனைத்து மதங்களும் உண்மையே..மதங்கள் என்பது பாதைகள் ஆகும் ஒரே இறைவனை அடைய பயன்படும் வேறு வேறு பாதைகள் ஆகும் என்கிறது... அதாவது ஒரே இடத்தை அடைய நாம் உபயோகிக்கும் வேறு வேறு பாதைகள் போல.... இந்துக்களே முதலில் இதை நெனைச்சி பாருங்க.நீங்க மற்ற மத கடவுளை திட்டும் போது உண்மையில் நாம் இந்து மதத்தில் உள்ள கடவுளை திட்டுவது போலத்தான்...
முஸ்லிம்களே நபிகள் நாயகம் சொன்னதை நெனைச்சி பாருங்க..அவர் மற்ற மத கடவுளை முஸ்லிம்கள் நிந்திக்ககூடாது என்றார்..அனைத்து வேதங்களும் உண்மைமையே என்றார்
எனவே இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களே தங்கள் மதத்தில் சொல்லபட்டிருபதை கடைபிடிங்கள் அப்பொழுதுதான் சொர்க்கம் கிடைக்கும்..கடைபிடிக்கவில்லைஎன்றால் நரகம்தான்..
@இந்து மற்றும் முஸ்லிம்
இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களே ஒருத்தர் மதத்தை ஒருத்தர் குறை சொல்றதை நிறுத்துங்க..முதலில் ஒரு இந்து இந்து மதத்தில் சொல்லபடும் கருத்துகளையும் ஒரு முஸ்லிம் முஸ்லிம் மதத்தில் சொல்லபடும் கருத்துக்களையும் ஒழுங்கா கடைபிடிங்க அப்பொழுதுதான் ரெண்டு பேருமே இறைவனை அடைய முடியும்... இப்படியே ஒருத்தர் மதத்தை ஒருத்தர் குறை சொல்லி சண்டை போட்டால் கடைசியில் அனைவரும் நரகத்துக்கு தான் போகணும்.
இந்துக்களே இந்து மதத்துல அனைத்து மதங்களும் உண்மையே..மதங்கள் என்பது பாதைகள் ஆகும் ஒரே இறைவனை அடைய பயன்படும் வேறு வேறு பாதைகள் ஆகும் என்கிறது... அதாவது ஒரே இடத்தை அடைய நாம் உபயோகிக்கும் வேறு வேறு பாதைகள் போல.... இந்துக்களே முதலில் இதை நெனைச்சி பாருங்க.நீங்க மற்ற மத கடவுளை திட்டும் போது உண்மையில் நாம் இந்து மதத்தில் உள்ள கடவுளை திட்டுவது போலத்தான்...
முஸ்லிம்களே நபிகள் நாயகம் சொன்னதை நெனைச்சி பாருங்க..அவர் மற்ற மத கடவுளை முஸ்லிம்கள் நிந்திக்ககூடாது என்றார்..அனைத்து வேதங்களும் உண்மைமையே என்றார்
எனவே இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களே தங்கள் மதத்தில் சொல்லபட்டிருபதை கடைபிடிங்கள் அப்பொழுதுதான் சொர்க்கம் கிடைக்கும்..கடைபிடிக்கவில்லைஎன்றால் நரகம்தான்..
என்றும் அன்புடன்
ஓர் இந்து
@ஓர் இந்து,
இந்த பதிவ வெச்சு காமெடி கீமெடி பண்ணலெயெ? ஏன்னா. இஸ்லாம பொருத்தவரை மத்த மதங்கள் எல்லாம் தவறு. உனக்கு என்ன தெரியும் முகமதுவைப்பற்றி. முளையில்லாமல் பேசவேண்டாம்.
// எனவே இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களே தங்கள் மதத்தில் சொல்லபட்டிருபதை கடைபிடிங்கள் அப்பொழுதுதான் சொர்க்கம் கிடைக்கும்//
அவர்கள் தனது சொர்க்கம்(இன்ஸ்டண்ட் சொர்க்கம்) செல்ல வேண்டுமெனில் கஃபிர் ஆன உன்னை கொல்ல வேண்டும். நீ சாவதற்கு தயாரா?
@தமிழன்
//இந்த பதிவ வெச்சு காமெடி கீமெடி பண்ணலெயெ? ஏன்னா. இஸ்லாம பொருத்தவரை மத்த மதங்கள் எல்லாம் தவறு. உனக்கு என்ன தெரியும் முகமதுவைப்பற்றி. முளையில்லாமல் பேசவேண்டாம்//
நண்பரே காமெடி பண்றதுக்கு இது என்ன இருக்கு..இஸ்லாமை பொறுத்துவரை மற்ற மதங்கள் எல்லாம் தவறு என்றால் நபிகள் நாயகம் ஏன் மற்றவர்கள் வணங்கும் கடவுளை நிந்திக்காதே என்று சொல்லுகிறார்?..எனவே நீ மூளை இல்லாமல் பேச வேண்டாம்
//அவர்கள் தனது சொர்க்கம்(இன்ஸ்டண்ட் சொர்க்கம்) செல்ல வேண்டுமெனில் கஃபிர் ஆன உன்னை கொல்ல வேண்டும். நீ சாவதற்கு தயாரா?//
நான் எதுக்கு சாகனும்? தேவைனா நான் நாலு பேரை போட்டு தள்ளுவேன்..
இறைவனை நம்பாதவர்கள் பேர்தான் காபிர் அதாவது நாத்திகர்கள்தான் காபிர் அதை புரிஞ்சிக்கோ
என்றும் அன்புடன்
ஓர் இந்து
ஹா ஹா ஹா ஹா ஹா இந்த முட்டாப் பயபுள்ளைகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது பாய் . புரிஞ்சி இருந்தா 92 வயசுலேதான் சாவேன்னு சொன்ன சாயிபாபா அதுக்கு முன்னாடியே செத்துப்போன பின்னாடியும் அவனப் புடிச்சு தொங்குறானுவ ஹா ஹா ஹா . ஒண்ணுமே தெரியாட்டினாலும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி கட்டுரை எழுதுற இந்த ஆளப் போய் குருஜின்னு கும்புடுரானுவோ ஹா ஹா ஹா
பேசாமா இந்த டவுசர் பாண்டிகளை உலக மகா புத்திசாலிகள் , ஞானிகள் , சிறந்த சிந்தனையாளர்னு அறிவிச்சுடலாம் பாய் சொன்னா உடனே நம்பி அகமழிந்துடுவாங்க பாய் ஹா ஹா ஹா ஹா. காஜா மைதீன் பாய் அருமையா , பொறுமையா விளக்கம் சொல்லி இருக்கீங்க , ஆனா அதைப் புரிஞ்சுக்க மாட்டாங்க . ஏனெனில் விவாதத்தின் அடிப்படையில் , இறுதியில் ஒரு முடிவை எட்டுதல் அப்படிங்கிற போக்கு இங்கு சத்தியமா இல்லை . ஏற்கனவே ஒரு முடிவோடு வந்துதான் விவாதமே ஆரம்பிக்கிறாங்க - அப்புறம் எங்கே இருந்து இவங்க புரிஞ்சுக்கப் போறாங்க ஹா ஹா ஹா . ஏலேய் குருஜி உன்னை மாதிரி ஆளுங்க போதும்பா ஹிந்து மதத்தை கெடுக்க ஹா ஹா ஹா . எப்படிலாம் கோர்த்துவிடுறாய்ங்க! ஆனா நல்லா திட்டுறாய்ங்கப்பா ஹா ஹா ஹா வாழ்க வசவாளர்கள் .
சமாதனக்கொடி காட்டிய அனானமி சார் , அருமை சார் ... உங்களை நான் வழிமொழியுறேன் . லக்கும் தீனுக்கும் வலியத்தீன் - உங்கள் மார்ர்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு - இதுலே மாற்றுக்கருத்துலாம் இல்லை சார் . ஆனா காஃபிரை அவன் காஃபிர் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காவெல்லாம் கொல்லச் சொல்லி இஸ்லாம் சொல்லலை சார் . அப்போதைய சூழலில் குறைவான எண்ணிக்கையில் இருந்த நபித்தோழர்களை எதிர்த்து அதிக எண்ணிக்கையிலான காஃபிர்கள் போர் புரிய வரும் போது எண்ணிக்கையில் குறைவான நபித்தோழர்களை ஊக்கப்படுத்தவே திருமறையில் காஃபிர்களைக் கொல்லுங்கள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது , அதே வேளையில் , குழந்தைகள , பெண்கள் , முதியவர்கள் , இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சரணடைந்தவர்களை கொல்லாமல் பாதுகாக்க வேண்டுமென்றும் இஸ்லாம் சொல்கிறது -- இது தங்களது மேலான கவனத்திற்க்கு சார் !
ஆனா இந்த டுபாக்கூரு குருஜிதான் மல்லாக்கப்படுத்து விட்டத்தை பார்த்துட்டு இருக்கும் போது திடீர்னு அவரோட ஞானோதயத்துல இப்படி ஒரு கட்டுரை உதயமாகி அதை இங்கே வாந்தி எடுத்துட்டாரு .இவரு எடுத்த வாந்திய வெட்கமில்லாம தட்ஸ்தமிழ் புக்மார்க் லே வேற சேர்த்து இருக்காரு. அதான் குருஜிக்கு என்னா ஆச்சோ ஏது ஆச்சோனு ஒரு தபா வந்து பார்த்துட்டு போனேன் ஹா ஹா . இன்னும் குருஜி ( இந்தப் பெரிய மனுசன் பேரு என்னா சார்? ) மனசுலெ என்ன கருமம்பிடித்த எண்ணமெல்லாம் இருக்கோ ! எதுக்கும் ஒரு நல்ல ஃபினாயிலா வாங்க அண்ணன் குருஜியோட புத்திய கழுவி விடுங்க சார் யாராச்சும் ஹா ஹா ஹா .
Kufr is basically disbelief in any of the articles of Faith in Islam.
The articles of Faith are: To believe in -
@ஓர் இந்து(முஸ்லிமோ)
Kufr is basically disbelief in any of the articles of Faith in Islam.
The articles of Faith are: To believe in -
(1) Allah,
(2) His angels,
(3) His Messengers,
(4) His revealed Books,
(5) The Day of Resurrection, and
(6) Al-Qadar, Divine Preordainments (Fate i.e. whatever Allah SWT has ordained must come to pass).
4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.
ஒருவேளை நீ அல்லாவையும்/அவரின் சொர்க்த்தையும் (மறு பிறவி எல்லாம் கிடையாது) நம்புகிற ஹிந்துவோ.
//நான் எதுக்கு சாகனும்? தேவைனா நான் நாலு பேரை போட்டு தள்ளுவேன்..// இது தான் வேணும் . இந்த வீரம் எப்பவும் இருக்கவேண்டும்.
@Anonymous,
குருஜியை யாரும் கும்பிடவில்லை . அவர் ஒரு குரு தான். எங்களை பொருத்தவரை குரு என்பவர் கடவுளுக்கு முன்னால் வருகிறார். (மாதா , பிதா, குரு , தெய்வம்(என்று ஒன்று இருக்கா?). சரி அவர் யாரையாவது கற்பழித்தாரா, கொலை செய்தாரா, அல்லது கடவுள் பெயரால் கொள்ளை தான் அடித்தார (20%) அதனால் முகமதுவை பின் பற்றுவதை விட நல்ல கருத்துகளை சொல்லும் குருஜி எவ்வளவோ மேல்.
ஓர் இந்து,
//ஏன் மற்றவர்கள் வணங்கும் கடவுளை நிந்திக்காதே என்று சொல்லுகிறார்?.// மூளையுள்ள ஹிந்து - இது எங்கே சொல்லி இருக்கிறார். இதற்கு நேர்மாறான் முகமதுவின் ந்டவடிக்கைய கூறவா?
2:51. மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்..........................2:52. இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்...........................2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்)..........................2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்........................2:59. ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்...........................2:77. அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?............................2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை............
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,2:80. “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்................................................................2:81. அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.....................................................................2:82. எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்...............................................................................2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்......................................................................2:84. இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
2:85. (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனி;க்காமல் இல்லை...................................2:86. மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.....................2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்................................
@தமிழன்
முஸ்லிம் மதத்தை குறை சொல்லாதே நீ குறை சொல்வதால் எந்த பயனும் இல்லை தமிழன்..உண்மையிலேயே உங்களுக்கு இந்து மதத்தின் மீது அக்கறை இருந்தால் மற்ற மதங்களை குறை சொல்றதை விட்டு விட்டு இந்து மதத்தின் வளர்ச்சிக்கு என்ன பண்ணலாம் என்று யோசி..
என்றும் அன்புடன்
ஓர் இந்து
110. இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்....................................
2:111. “யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!............................
2:113. யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்...........................
2:116. இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன....................................
2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது...................................................
2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்................................................
2:119. (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.................................
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை
.
2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.......................................
139. அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.....................................
:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை................
2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்........................
146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.....................
2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்...............
2:148. ஓவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.........................
2:149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.............
2:150. ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்)........................
2:151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்......................
@Anonymousஐயா பெயரில்லாத பெரியவரே, திராவிடர், ஆரியரெல்லாம் வெள்ளையன் வகுத்ததேன்றால் உங்கள் , ரிக் , யஜூர், சாம , வேதங்களில் , தஸ்யு என திராவிடர்களை குறிப்பிட்டது ஏன், அப்படியென்றால் இந்த வேதங்களும் வெள்ளையனே உருவாக்கியதோ, முதலில் வரலாற்றை ஒழுங்காக படியுமையா.
@surendhar
can you read this
thamizhan-thiravidana.blogspot.com/2011/01/29.html
"இதற்கு முன்பு இல்லாது இருந்த ஒரு புதிய விஷயத்தை அல்லா நபிக்கு மட்டும் பிரத்தியேகமாக தரவில்லை என்பது தெரியும்" இதை முஸ்லிம் மக்கள் ஒத்துக் கொள்வது மிகவும் கடினம் "
இஸ்லாத்தை பின்பற்றுகிறவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். முதலில் குருஜி பதிவு எழுதும் முன் அதை பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆதாம் நபி முதல் முஹம்மது நபி (ஸல்) வரை இறைவன் அனுப்பிய தூதர்களே! சொரச்ற்றியம், யூத, கிறிஸ்தவம் எல்லாம் இறைவன் அனுப்பிய தூதர்களால் தோற்றுவிக்க பட்டதே! அன்றைய கால கட்ட மக்கள் ஒவ்வரு தூதர் மறைவுக்கு பின்னர் அவரையே கடவுளாக வணங்க தொடங்கிவிட்டனர். (இதை அந்தந்த மறை நூல்களிலே காணலாம்). இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவர்கள தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய நபிமார்களுக்கு என்னென்ன கொடுக்க பட்டன, அந்த மக்கள் என்னென்ன செய்தார்கள் என அனைத்தையும் அல்லா அறிவித்து இப்படி தான் வாழ வேண்டும் என முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கிறான்.
ஆதாம் நபி காலம் முதல் இறுதி நபியான முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு முந்தையவரான ஈஸா நபி (ஏசுநாதர்) வரை உள்ள கால கட்டங்களில் இறைவனால் மனிதனுக்கு கொடுக்க பட்ட உண்மையான சட்ட திட்டங்களை முறையாக வகுத்து கொடுத்ததே இஸ்லாம். இது எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரிந்தால் சரிதான்! .
குருஜி அவர்களே நீங்கள் உங்கள் மதத்தை புகழ்ந்து கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை ஆனால் பிற மதத்தை தயவு செய்து குறை கூறாதீர்கள் உங்களுக்கு இஸ்லாமைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற தவறான கொள்கையை முதலில் விடுங்கள். இஸ்லாம் அப்படி வாளால் பரப்பப்பட்டிருந்தால் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் இஸ்லாமியர்களால் ஆட்சி செய்யப்பற்ற இந்தியா இன்று இஸ்லாமிய நாடாகத்தான் இருந்திருக்கும். இப்பொழுது உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தோனேசியாவிலோ அல்லது முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலேசியாவிலோ எந்த அரபு நாடு படைஎடுத்துச்சென்றதென்று தாங்கள் விளக்கமளிக்க வேண்டும்.
இன்றும் கூட அரபு நாடுகளில் கிறிஸ்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கின்றார்கள் என்பதை தங்களுக்கு நினைவு கூறுகிறேன். திருக்குரானைப்பற்றி நீங்கள் குறை சொல்லுகிறீர்கள் திருக்குர்ஆன் முஹம்மது நபிக்கு அருளப்பெற்று ஏறத்தாழ ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது , அது எப்படி அருளப்பட்டதோ அப்படியேத்தான் இன்று வரை அது பாதுகாக்கப்படுகிறது குரானிலிருந்து ஒரு எழுத்துக்கூட இன்று வரை யாராலும் மாற்றப்படவும் இல்லை மாற்றவும் இயலாது. தயவு செய்து குரானைப் பற்றி குறை கூறுவதை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது திருக்குரானைப் படியுங்கள் உங்களுக்கு இறைவன் நற்கிருபையும் நற்பாக்கியத்தையும் தருவானாக!
இப்படிக்கு உங்கள் நேசத்திற்குரிய ,
முஹம்மது இப்ராம்ஷா
நண்பர்களே ஏன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத கடவுளுக்காக இப்படி அடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.தீயதை செய்யும் கடவுள் நம்பிக்கையாலனாய் இருப்பதை விட நல்லதை செய்யும் நார்திகனாய் இருப்பது மேல்.அன்னை தெரசாவை பாருங்கள் அவர் சேவை மதங்களுக்கு அப்பாற்பட்டது.ஒவ்வொரு உயிர்களுக்கும் அன்பு செலுத்தும் எவரும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுவார்.நீங்கள் வாதம் செய்யும் மதங்கள் எல்லாம் என்றாவது ஒருநாள் அழிந்துவிடும் வேறு புதிய மதங்கள் வரும் பின் அதுவும் அழிந்துவிடும்.என்றும் நிலையானது அன்பு மட்டும் தான்.
மதங்களிலிருந்து மனிதன் மீளவேண்டும்
அன்பு மட்டுமே உலகை ஆளவேண்டும்.....
அன்பே சிவம்
அன்பே அல்லா
அன்பே இயேசு....
prithik நீங்க இந்த உலகத்திலதான் இருக்கிறீங்களா இல்ல இப்பதான் இந்த ஒலகத்துக்கு புதுசா வாறீங்களா...ஒன்னும் இல்ல அன்பே அல்லாஹ்,அன்பே இயேசு ங்கிறீங்கலே..ன்னு சும்மா கேட்டேன்.. மொதல்ல தமிழன்,எழிலா ப்ளாக் thamizhan.blogspot,...ezhilla, படிங்க அப்பறம் யேசு,அல்லா அன்பான்னு சொல்லலாம்...
நீங்கள் சொல்லும் எழிலாவையும் தமிழனையும் எப்பொழுதோ படித்துவிட்டேன்.அதை மீண்டும் படித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.மாற்றங்களை நான் என்றும் அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பதில்லை நான் என்றோ அன்பின் பாதைக்கு சென்றுவிட்டேன்,முடிந்தால் நீங்களும் வந்து பாருங்கள் அன்பு மதங்களுக்கு அப்பாற்பட்டது.
ஒரு சின்ன கற்பனைக்கு நீங்கள் அனாதை இல்லத்தில் வளரும் பிள்ளை என்று நினைத்து பாருங்கள்.இந்த மதத்தை சேர்ந்தவர் உணவளித்தால் தான் நான் சாப்பிடுவேன் என்று அப்பொழுது உங்களால் சொல்ல முடியாது.
சாகக்கிடக்கும் பொழுது இந்து ரத்தம் தான் எனக்கு ஏற்றப்பட வேண்டும் இஸ்லாமிய ரத்தம் தான் ஏற்றப்பட வேண்டும் என்று சொல்ல முடியாது.
மதம் யானைக்கு மட்டுமே பிடிக்கவேண்டிய ஒன்று அது என்றும் மனிதனுக்கு பிடிக்கக்கூடாது.
எல்லோரும் அன்பின் பாதைக்கு வாருங்கள்,உண்மையாக கடவுள் இருந்தால் அவர் இதை தான் விரும்புவார்
நண்பர் prithik அவர்களுக்கு, நீங்கள் கூறுவதுபோல் மற்ற மதத்தவரும் அன்பின் வழியில் நடந்தால் நன்று. உங்கள் தாயையும் மனைவியையும் ஒருவன் கலங்கபடுத்தும் போது அன்பின் பாதையில் நடப்பீர்களா? அவனை இரண்டு துண்டாக வெட்ட மாட்டீர்கள்?
prithik உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு என்பதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை எனக்கு...ஆனால் நீ உண்ணும் இந்த உணவு கர்த்தரால் கொடுக்கப்பட்டது, அல்லா-வால் படைக்கப்பட்டது என்று ஒருவ்ரால் கொடுக்கப்படுமேயானால் உயிர் போவதாக இருந்தாலும் உண்ணேன்... அதைவிட சாவினையே நான் ம்கிழ்ச்சியாக ஏற்பேன்..ஏனென்றால் நான் மிகவும் பழமையும்,பெருமையும் பாரம்பரியமும் கொண்ட பாரத நாட்டுக்குச் சொந்தக்காரன்
என் தாயாக இருந்தால் நிச்சயம் செய்யலாம்.ஆனால் இல்லாத கடவுளுக்காகவும் மதத்திற்காகவும் ஏன் இப்படி என்று தான் கேக்கிறேன்.
@அனைத்து ஹிந்து நண்பர்களுக்கும்,
http://ujiladevi.blogspot.com/2011/05/blog-post_02.html?commentPage=3
//Arafath said... 14
டேய் இலவச விளம்பரமே.....!!!
உங்க அல்லக்கை ஆர்.எஸ்.எஸ். , பீ ( சீய்....!!! நாத்தம் ) ஜெ . பீ ( உவ..!!! ) எல்லாத்தையும் நேபாளத்துக்கு வெரட்டி வுட்டுட்டு. 2050 குள்ள இந்தியாவ வட்டி இல்லாத, வரதட்சனை இல்லாத, பெண்ணடிமைத்தனம் இல்லாத, மூடநம்பிக்கைகள் இல்லாத, கோவில்கள் இல்லாத, கட்டுக்கதைகள் இல்லாத, அநீதி இல்லாத, சிலைகள் இல்லாத, இன்னும் குறிப்பாக உன்னமாதிரி முட்டாள்கள் இல்லாத இஸ்லாமிய நாடா மாத்தி காட்டுறோம். அன்னகி நீ உயிரோட இருந்தா பாரு. இல்லன்னா பாவம் நீ நரகத்துல இருப்ப. இப்போவே அதுக்காக உனக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்துறேன்.//
இது அராபத் என்ற முஸ்லிமின் பின்னூட்டம் . அவரை கொஞ்சம் உசுப்பேத்திவிட்டவுடன் அவரது உண்மையான் எண்ணம் வெளியே வந்துவிட்டது. அவர்கள் நம்மை நண்பரே/சகோதரரே என்று எல்லாம் கூப்பிடுவது வெறும் ஏமாத்து வேலை(தக்கியா). அவர்கள் அனைவரின் எண்ணமும் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாத்துவது தான். இதே க்ருத்தை பாக்கிஸ்தானிய முஸ்லிம்களிடத்தும் வங்கதேச முஸ்லிம்களீடத்தும் பார்க்கலாம். அதானால் அனைத்து மதமும் ஒன்று தான் என்று நினைக்காமல் இதை எப்படி தடுக்கலாம் என்று யோசிக்க வேண்டுகிறேன்.
(தருமி அய்யா அவர்களின் தளத்தில் இருந்து எடுத்தது)
இதே கருத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமான மௌலானா ஷம்சுதீன் காசிமியின் கருத்து
http://www.youtube.com/watch?v=3KTw-u0fN14&feature=player_embedded
இவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் வரை பேசாமல் நம்மை சகோதரன்/ நண்பர் என்று எல்லாம் அழைத்துகொண்டு இருப்பார்கள். ஆனால் பெருபான்மை ஆகிவிட்டால் ஷரியா சட்டம் தான் அனைவருக்கும்...... இந்தியா மீண்டும் துண்டாடப்படும் அல்லது மற்ற அனைவருக்கும் இப்பொழுது இஸ்லாமிய நாட்டில் மற்றவர்கள் எப்படி நடத்தப்ப்டுகிறார்களோ அதே நிலைமை தான்.
"குருஜி அவர்களே நீங்கள் உங்கள் மதத்தை புகழ்ந்து கொள்ளுங்கள் அது உங்கள் உரிமை ஆனால் பிற மதத்தை தயவு செய்து குறை கூறாதீர்கள்"
இதையேதான் நானும் உங்களுக்கு சொல்கிறேன் . உங்களால் மற்ற மதத்தை குறை கூறாமல் இஸ்லாத்தை பரப்ப முயவில்லையே ஏன் ? முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கையே உங்களால் சுத்தம் செய முடியவில்லை. அந்த அழுக்கை மறைப்பதற்காக மற்றவர் முதுகை சொறிகிறீர்கள்.
நீங்க இஸ்லாத்தை பரப்புவதற்காக உங்கள் மதத்தை மட்டுமா போதிக்கிறீர்கள் மற்ற மதத்தில் உள்ள குறைகளை கூறி எல்லவா பிளைக்கிறீர்கள்
இந்த பொழப்பு தேவையா. நீங்களாவது இப்படி கிருஸ்த்துவர்கள் ஒரு படி மேலே போய் அழுது , கெஞ்சி, மண்டியிட்டு , ஒப்பாரி வைத்தே மதத்திற்கு ஆள் எடுக்கிறார்கள்.
தேவையில்லாமல் வாக்குவாதம் பன்னதேவைல்லை ஓவ்வருக்கும் ஒவ்வெரு
வழி(மார்க்கம்) பிடிக்கும் அதன்படி நடந்துகொள்வார்கள் "மதம் மனிதனை மதமாக்ககூடாது" "மதம் மனிதனை மனிதனாக்க வேண்டும்"
செ.சம்சுதீன், மதுரை
தேவையில்லாமல் வாக்குவாதம் பன்னதேவைல்லை ஓவ்வருக்கும் ஒவ்வெரு
வழி(மார்க்கம்) பிடிக்கும் அதன்படி நடந்துகொள்வார்கள் "மதம் மனிதனை மதமாக்ககூடாது" "மதம் மனிதனை மனிதனாக்க வேண்டும்"
செ.சம்சுதீன், மதுரை
islathai patri therindhu kolla islamia books thevai illai ungaludaya (rig veda,sama veda,ajurvana veda,pondra booksa par unakke therium edhu unmayana madham endru (puranathai padikkade vadhangalai padi)FAYAS(ULAGATHIRKU ORE KADAUL AVAN ALLAH MATUM THAN )enbadhai nee unarvai nanba yadhum melottamaga parkadhe araindhu par prium
சகோதரர் தமிழன் அவர்களுக்கு,இறைவனால், உலகில் உள்ள மனிதகுலம் அனைத்திற்கும் அருளப்பட்ட, பொதுவான ஒரு சட்டம்தான் ஷரியத் என்பது.இறைவனிடமிருந்து, மனிதர்கள் அனைவருக்கும் பின்பற்ற அவசியமான சட்டங்கள்தான் அவை. இறைவன் போட்ட கட்டளைகளுக்கு மறுப்பு சொல்ல மனிதனால் முடியுமா ? மனிதனுக்கு எது நல்லது ? எது கெட்டது ? என்று இறைவனுக்குத் தெரியாதா? அவனுக்கு தெரியாத ஒன்று மனிதர்களுக்குத் தெரிந்து விட்டதா ? இதனால், சில சுதந்திரங்கள் பறிபோகக்கூடிய வாய்ப்புள்ளதாக நீங்கள் நினைக்கலாம். எதில், சுதந்திரம் கொடுத்தால் நன்றாக இருக்குமோ அதில்தான் கொடுக்க வேண்டும்.எதில் கொடுக்கக்கூடாதோ,அதை அறவே, அனுமதிக்கக் கூடாது.உதாரணமாக,சிலை வழிபாடு,மனிதர்களை கடவுள் என்று எண்ணுவது,கடவுள்களுக்கு சந்ததி உண்டு என்பதெல்லாம், இஸ்லாமிய சட்டத்தின்படி தடுக்கப்பட்ட ஒன்றாகும்.ஏன்என்றால் ,இறைவனை கண்ணால் யாரும் கண்டதில்லை. இவ்வுலகில், இருக்கும் வரை யாராலும் காணவும் இயலாது என்றும், கடவுள் மனிதனாக பிறக்க வேண்டிய அவசியம் இல்லை;மாறாக, இறைத்தூதர்களை அனுப்பி,அவர்கள் மூலம்,எதை செய்ய வேண்டும் : எதை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினாலே போதுமானது என்றும் இஸ்லாம் கூறுகின்றது. எனக்கு இணை கற்பிக்காதீர்கள் என்று இறைவனே, திருக்குரானில் கூறுகின்றான்.திருக்குரான், முதலில் இறைவேதம்தானா என்று நீங்கள் நம்ப வேண்டுமானால் ,ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றேன். ஒரு முறை நபிகள் நாயகம் அவர்களிடத்தில்,பார்வையற்ற ஒருவர், இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள வருகின்றார். ஆனால், நபியோ தன் முகத்தை அவரை விட்டும், திருப்பிக் கொள்கின்றார். உடனே, இறைவன் பின்வருமாறு , வசனத்தை இறக்கி , நபியின் தவறைக் கண்டிக்கின்றான்.
"(நமது நபி)கடுகடுத்தார்:புறக்கணித்தார்.(எதற்காக?).தன்னிடம் ஒரு பார்வையற்றவர் வந்ததற்காக.(நபியே!உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? அல்லது(உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்கு பயனளிக்கலாம் (என்பதை நீங்கள் அறிவீர்களா?)(நபியே! மார்க்கத்தை)எவன் அலட்சியம் செய்கின்றானோ,அவனை வரவேற்பதில் நீங்கள் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கின்றீர்கள். அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால், அதைப்பற்றி உங்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை(யே!).எவர் (தானாகவே) உங்களிடம் ஓடி வருகின்றாரோ, அவர்தான் (இறைவனுக்குப்) பயப்படுகின்றவர். எனினும்,நீங்கள் அவரை அலட்சியம் செய்துவிடுகின்றீர்கள்.அவ்வாறு செய்யாதீர்கள். (திருகுரானாகிய) இது ஒரு நல்லுபதேசமாகும்.எவர்(நேரான வழியில் செல்ல) விரும்புகின்றாரோ அவர் இதனை (செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார் " -அல் குரான்(80:1-12) மேற்கண்ட வசனத்தின் மூலம்,நபிகள் நாயகம் செய்த ஒரு தவறை, இறைவன் கண்டிக்கின்றான் என்பதை நம்மால் அறிய முடிகின்றது. ஒருவேளை, உங்கள் கூற்றுப்படி திருக்குரான் இறைவேதம் அல்ல : நபியுடைய சொந்த கற்பனை என்று வைத்துக்கொண்டாலும், உலகம் அழியும் வரை பின்பற்றப் போகும் ஒரு வேதத்தில், நபியாகிய தனக்கு, தன்னுடைய கௌரவத்துக்கு ஒரு கரும்புள்ளியாக அமையும், இது போன்ற சம்பவங்களை அவராகவே,எதற்காகக் குறிப்பிட வேண்டும். இது மட்டுமல்ல, நபிகள் எங்கெங்கே, தன்னை அறியாமல், தவறு செய்ய நேரும்பொழுதெல்லாம், இறைவன் அவரைக் கண்டித்தும், அறிவுரை சொல்லியும் திருத்திய சம்பவங்கள் ஏராளமாக திருக்குரானில் காணப்படுகின்றது.இதன்மூலம், குரான் அவரின் சொந்த கற்பனை இல்லை:இறைவனிடமிருந்து வந்த செய்தியைத்தான் அவர்கள் மனிதர்களுக்குஅறிவுறித்தியிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடியும்.இது ஒன்றே போதாதா? குரான் ,இறைவேதம்தான் என்பதற்கு .குரான் என்பது இறைவேதம்தான் என்பதும்,நபிகள் நாயகம் இறைத்தூதர்தான் என்பதும், மனமுரண்டாகவே தவிர, யாராலும் மறுக்கவே முடியாத ஒன்றாகும்.மக்களைஒன்றுபடுத்துவதே,ஒரு மார்க்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.இந்து மதம் சொல்வது போல், இறை வழிபாடுகளில், தனக்கு தோன்றியதையெல்லாம், ஒவ்வொரு மனிதனும் செய்ய ஆரம்பித்தால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மார்க்கமாக ஆகி, பல பிரிவினைகள் ஏற்படும்.இஸ்லாத்தில் ஏகத்துவக்கொள்கை இருப்பதனால், இது கடவுளுக்கு இணையாக ஒன்றைக் கருதுவதாக இருப்பதாலும்,இது போன்ற பல பிரிவுகள் ஏற்படக்கூடாது: அதனால் ,மக்கள் துண்டு துண்டாகிவிடக் கூடாது:உலக மனிதர்களிடையே ,ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் இது போன்ற அனாச்சாரங்கள், தடை செய்யப்படுகின்றன.அப்புறம் , நீங்கள் குறிப்பிட்டுள்ள "blasphemy law " என்னும் சட்டத்தைப் பற்றி , வலைத்தளத்தில் ஆராய்ந்தேன். அது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய ஒரு அரசாணை. அதைப் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை சொடுக்குங்கள். http:// en.wikipedia.org/wiki/Blasphemy_law_in_Pakistan நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
அன்புள்ள இஸ்லாம் சகோதரர்களே ,
உங்கள் மனசாட்சி படி கூறுங்கள் இங்கே இந்தியாவில் உங்களுக்கு என்ன சம உரிமை குடுக்க வில்லை இஸ்லாம் மதத்தினர் 10 சதவீதம் இருந்தாலும் கூட சம உரிமை குடுக்கின்றோம். ஆனால் பாகிஸ்தானில் ஒரு இந்து ஜனாதிபதியாக இல்லை ஒரு கிரிக்கெட் கேப்டன் இல்லை ஒரு விளையாட்டு வீரராக வர முடியுமா இந்தியாவில் இருந்து பிரிந்த நாடு பாகிஸ்தான். ஆனால் அது முஸ்லிம் நாடு.இது என்ன சட்டம் .உங்களுக்கு ஒரு சட்டம் இந்துவுக்கு ஒரு சட்டமா.சவுதியில் எல்லா பெண்களும் பர்தா அணிய வேண்டும் என்று சட்டம் போடுவீர்கள். ஆனால் பிரான்ஸ் நாட்டில் பர்தா அணிய தடை விதித்தால் எதிர்பீர்கள்.இதில் இருந்தே உங்களுடைய போக்கு தெரிகுறது.
daai
தமிழர் என்பது எமது இனத்தின் பெயர், இந்து, இசுலாம், கிருத்தவம், புத்தம் என்பதுவெல்லாம் மதங்கள் மட்டுமே.
தமிழனாக, நாம் இந்துவும் அல்ல, முசுலீமும் அல்ல, கிருத்தவரும் அல்ல. எமது முன்ணோர் இயற்கையினை சூரியனையே வழிபட்டுள்ளனர்.
எமது வணக்க முறைக்கு இந்து சமயம் எனப் பெயரிட்டவர்கள் நாமல்ல. எமது கடவுள் மக்களிடயே ஏற்றத்தாள்வு கற்பிக்கவும் இல்லை; எம்மை தனது அடிமையாக இருக்கும் படி அறிவுறுத்தவும் இல்லை. தமிழை மொழியாக கொண்டு தமிழனின் நிலத்தில் வாழ்பவர்கள் முதலில் தமிழராக இருக்கவேண்டும்.
பிற்கால வட இந்திய இந்து சமய கடவுளுக்கு ( முருகன் தமிழ் புலவன், சிவன் தமிழ் தேசத்தின் பெரு வேந்தன் ) தமிழ் தெரியாதாம், சமசுகிருதம் தானாம் தெரியும்.
முகமதுவின் கடவுக்கு மனிதப் பிறவிகள் கடவுளின் அடிமையாக இருப்பதுதானாம் மனிதனாக் அபிறந்தமைகான பேறாம்?
எப்படியோ ஒரு கடவுள்தான் இந்த பிரபஞ்சத்திற்கே என்றால் ஏன் இந்த கடவுள் ஒரு மொழியினையும் ஒரு வக மனிதர்கலையும் மட்டும் தெரிந்து எடுக்க வேண்டும்?
வசந்தன்
vetti katha pesama pongada poratuku poi pulla kutigala padika vainga adutha thalamurayavatu uru padum.... entha kadavulum thangalukulla adichukiratilla kadavula nambiramnu solli natigatha parapama avanga avangaluku ethu pidikitho nambitu ponga... nenga pesaratu pattini yarinu keta kannagi sethanu sollramatiri iruku.. avan avan pondati avanuku pattinithan ..athumatiri avan avan matham avanuku perusuthan... un ponndadiya pattiniya katratugaga aduthavan pondadiya kevalapaduthatenga... ithuthan arambatila irunte nadanthu vantiruku athanalathan mathatila nalla visayathavida ketta visayam athigama iruku... pondatiya pathini pathininu solli vesi akitu irukama poi polapa parunga... (NAAN KADAVUL)
pongada poratuku chumma vettikatha pesirathavititu poi pillangala padika vainga.... adutha thalamurayavatu urupadum...
The cause for your unending arguments lies in culture absorbed into religion..learn to accept the truth in various cultures...that's all.
manitha neyam vaalga..
iyarkai vaalga...
"Truth is one sages call it by various names.."
Dear people.. please stop these kind of mockeries on your own brothers and sisters..If your heart gives you time to be neutral, think twice about the words you have spitted.. which of your religion told to do what you do?? are you all real hindus?islams? nothing you did.. left stigmas on your own collars.. please keep your tongues straight.. don't misuse it.. May the Universal God give you the power of understanding..
always keep one thing in your minds,
"THE RELIGION FIRST CAME IS: HUMANISM ; THE RELIGION OF RELIGIONS.."
these religions are simple path ways which has to convert tribes as humans and humans as God as Swami vivekananda said...
dear friends I'm not a supporter of any religion but it really hurts when people become as animals in the name of religions which were given by the Universal God directly or indirectly.. hope you all will give up with your arguments.. May God bless you all..
Are you mad? unamaathiri oruthan rendu peraalathaandaa ella hindus kkum kedda name.
Irfan i appreciate your faith and love in Islam. but in most of the places you have used dirty words, so try to remove it. otherwise your argument is right for this idiot guruji.
Praise the lord. may almighty Allah bless you.
Good Abdul
really good, thank you
****Allah****
Yeah God bless you
well done abdul Allah must pleased with your services to the Islam and other religions.
well done
rajin neenka ithu ponra pala unmaiya solavendi irukku unkada unami karuthukkalukka kaathirukkkum mohammed
nanparin karuthil irunthu sila vidayankalai mulumaiyaaka eatru kolla mudium
yes good but please check the last sentence
nee oru mudaal madayan
great fayas
"Lord Jesus Christ" Ellaaraium anbu seiya thaan solli irukiraare thavira intha maathiri matha veri veri piddithu alaya sollala, important - intha guruji enda kuppa thanda sujanalathukkaaka , kaasu sampaathippathukkaka intha website a thiranthu ipadi unka elaaraum emaathiraan neenka unmayaa kadavula thedonum endaal (Allah,Jesus, lord vishnu), entha kadavulaa irunthaalum unkada ulathaala pray panni paarunka kandippa palan kidaikkum
இந்த வார்த்தையை ஒரு 3/4 சொல்லக்கூடாது
Saudiyil india maadhiri vivasaayam illaadhadhaal avanga saappaadu ottagam(camel)Aadu, Maadu iraichiyum, kadal meengalumdhaan. India pola Neer nilaigal (Rivel,Pond,Well) illaadhadhaal kulikkira vasadhi illa.. Adhanaala kandippaa siruneer kalithaalum kooda sutham seyyanum... Indiala ellaa vasadhiyum irundhum adhaiyellaam correcta use pannalaiyennu varuthamthaan.. Naan Sameebathilthaan middle east vanthen. Adhanaal idhaiyellaam patri therindhu kollum vaaippu kidaithadhu. Ippodhu ulla Arabi yaarum kaattu miraandi illai.. Naagareegathin uchiyil irukkiraargal.. Thavaru irunthaal mannikkavum.
HINDU is the oldest & first religion in the World
Post a Comment