tag:blogger.com,1999:blog-69293707991323775232024-03-14T12:01:45.179+05:30உஜிலாதேவிஆன்மிகம் அரசியல் கவிதை கதை கட்டுரை சித்தர்கள் போன்ற அனைத்தும் ஒரே இடத்தில் படிக்கலாம் யோகி ஸ்ரீ ராமானந்த குருஜிUnknownnoreply@blogger.comBlogger1621125tag:blogger.com,1999:blog-6929370799132377523.post-59505498586192489072020-11-06T23:29:00.009+05:302020-11-06T23:29:47.149+05:30ஜாதிகள் வேண்டும் பாப்பா ! பாண்டுரங்கனுக்கு எழுபது வயதுக்கு மேலே இருக்கும் ஆனாலும் இன்னும் ஒரு முடி கூட நரைக்கவில்லை பற்கள் உறுதியாக இருந்தது அவரது கண்பார்வையின் தீட்சன்யம் சுவரை துளைத்து கொண்டு அடுத்த அறையில் இருப்பதை கூட பார்க்கும் அளவிற்கு இருக்கும் உங்கள் இளமையின் இரகசியம் என்னவென்று யாராவது கேட்டால் சின்ன குழந்தை போல கடவாய் பல் தெரியும் அளவிற்கு வாய்பிளந்து சிரிப்பார் ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை முதலாளி வாய் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-15870089292300021862020-11-06T21:43:00.005+05:302020-11-06T21:43:25.149+05:30ஆசையில்லாதவரின் ஆசை ! ஒரு மூங்கில் தட்டு அதில் இரண்டு மூன்று சீப்பு வாழைப் பழங்கள் இதுதான் பச்சையப்ப முதலியாரின் மூலதனம் ஆஸ்த்தி வாழ்கை எல்லாம் தினசரி எப்படியோ பத்து பதினைந்து வரும்படி வந்து விடும் அரைக் கிலோ அரிசிக்கும் ஐம்பது கிராம் பருப்புக்கும் வழிவந்தால் போதாதா? அதுக்கு மேலே வருமானம் வந்தால் புத்தி தடுமாறிபோகும் என்பது அவரது சித்தாந்தம்பிள்ளை குட்டிகள் என்று எதுவும் கிடையாது இவரை எதிர் பார்க்கும் உறவுகளும் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-87103675264088905992020-10-26T14:47:00.002+05:302020-10-26T16:49:43.512+05:30🔴 பஞ்சகவ்ய விளக்கு 🔴 நமது முன்னோர்கள் மஹாலஷ்மியின் அம்சமான பசுவிடமிருந்து பெறக்கூடிய சாணம்..கோமியம்..பால்..தயிர்..நெய் போன்ற ஐந்துவிதமான புனித பொருளை ஒன்றாக இணைத்து பஞ்சகவ்ய விளக்கை உருவாக்கி அதில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டனர்.புனிதமான பஞ்சகவ்ய விளக்கை ஏற்றி வழிபடும் போது நமது கோரிக்கைகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உடனடியாக கலந்து இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தரும் ஆற்றல் மிக்கதாகும்.பஞ்சகவ்ய விளக்கை Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-20446702223621985922020-10-08T21:20:00.003+05:302020-10-08T21:20:50.579+05:30இயேசு ஒரு இந்து குருஜியின் பைபிள் பயணம் - 11( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )பிரகதீஸ்வரன்:- இயேசு பிறந்ததில் சந்தேகம் அவர் இறப்பில் சந்தேகம் உயிர்தெழுதலில் சந்தேகம் அவர் அற்புதங்களில் சந்தேகம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய உபதேசங்களிலேயே சந்தேகம் என்று இப்படி ஆயிரம் குளறுபடிகள் இருந்தும் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-45098360872573249402020-10-06T21:04:00.005+05:302020-10-06T21:05:19.998+05:30புத்தரை திருடிய கிறிஸ்தவம் ! குருஜியின் பைபிள் பயணம் - 10( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )பிரகதீஸ்வரன்:- இரண்டுபேருடைய வாழ்க்கை முடிவையும் பார்க்கும் போது மனம் மிகவும் சோகமாக மாறுகிறது இதிலொரு கேள்வியும் வருகிறது. இயேசுவின் மரணம் பெரியதாக பேசப்படுவது போல கிருஷ்ணனின் மரணம் பேசப்படுவது இல்லையே அது ஏன்? Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-34688775389389670952020-10-01T00:18:00.005+05:302020-10-01T00:18:40.448+05:30கடவுளாக போன மனிதன் கதைகாகோஜியை உங்களுக்கு தெரியுமா?பத்து பதினைந்து பேருந்துகள் மிக முக்கியமான மூன்று நகரங்களில் மிக பிரமாண்டமான நகை கடைகள் ஜவுளி கடல்கள் நிலவணிகம் பல நூறு வேலி நிலத்தில் வருடம் முழுவதும் வாரிக் கொடுக்கும் விவசாய பண்ணனகள் என்று விரிந்து கொண்டே செல்லும் வியாபார சாம்ராஜ்யத்தின் சட்டப்படியான தலைவர் கா கோஜி.ஆனால் இந்த விபரமெல்லாம் காகோஜிக்கு தெரியாது முழங்கால் வரை நேர்த்தியாக மடித்து கட்டப்பட்ட Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-67328910877305222392020-10-01T00:14:00.007+05:302020-10-01T00:14:41.321+05:30ஆங்கிலத்தை கொன்று விடு ! கதைபிள்ளையாரப்பா வணக்கம் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் நீ ரொம்பவும் கோபக்காரனாமே உனக்கு யாரும் மரியாதை கொடுக்க தவறினால் அவர்களுக்கு பெரிய இடைஞ்சல் கொடுப்பீயாமே அது உண்மையா? ஒருமுற உங்க அப்பா மூன்று அரக்கர்கள் கிட்ட சண்டைபோட போனபோது உன்னை நினைக்காமல் போனதனாலே அவர் பயணம் செய்த தேரில் அச்சாணியை உடைத்து போட்டு விட்டாயாமே அது நிஜமா? நீ சாமிதானே உன்னை பார்த்து தானே மற்றவுங்க திருந்தனும் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-2874428980788644742020-09-29T23:01:00.002+05:302020-09-29T23:01:22.711+05:30கிருஷ்ணரை கடன் வாங்கிய இயேசு ! குருஜியின் பைபிள் பயணம் - 9( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )பிரகதீஸ்வரன்:- அப்படி என்றால் கிருஷ்ணன் தான் கிறிஸ்து என்று சொல்ல வருகிறீர்களா?குருஜி:- நான் அப்படி சொல்லவரவில்லை ஆனால் அப்படியான ஒரு கருத்தும் உலகில் சில அறிஞர்களிடம் நிலவி வருகிறது. ஒருவகையில் இந்த கருத்துக்கு பகவான்Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-837202505846779642020-09-22T21:59:00.004+05:302020-09-26T22:38:06.795+05:30ஹெர்குலிஸ் இயேசுவான கதை ! குருஜியின் பைபிள் பயணம் - 8( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )பிரகதீஸ்வரன்:- இவற்றை மட்டும் வைத்து கொண்டு இயேசுவின் வாழ்க்கை கற்பனை என்று எப்படி கூற இயலும்? ஒருவேளை கிறிஸ்துவத்தில் மேல் உங்களுக்கு இருக்கும் கோபத்தால் அப்படி கூறுகிறீர்களா?குருஜி:- கிறிஸ்தவத்தை குறை கூறுவதற்கோ Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-7773524851330595382020-09-18T21:59:00.006+05:302020-09-18T21:59:47.454+05:30கிறிஸ்துமஸ் இயேசு பிறந்தநாள் அல்ல ! குருஜியின் பைபிள் பயணம் - 7( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )பிரகதீஸ்வரன்:- யேசுநாதர் பிறக்கவே இல்லை அவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சிலர் கூறுவதாக கூறினீர்களே அதை இன்னும் நீங்கள் கூறவில்லை எப்போது கூறுவீர்கள்?குருஜி:- ஆமாம் வேண்டுமென்றே தான் நான் அதை கூறவில்லை அதற்கு காரணம் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-66142710575379661942020-09-12T21:12:00.002+05:302020-09-12T21:12:30.856+05:30மதம் மாற்ற இந்தியா வந்த துரோகி !
குருஜியின் பைபிள் பயணம் - 6
( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )
பிரகதீஸ்வரன்:- கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கிற நீங்கள் கூட இயேசுவை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் அவரை கடவுளாக அல்ல மஹானாக அல்ல மனிதனாக கூட ஏற்க முடியாத மனிதர்கள் இருப்பது விந்தையிலும் விந்தை உண்மையில் இயேசு உலகில்Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-59428883523636162072020-09-08T15:00:00.000+05:302020-09-08T15:00:06.508+05:30இயேசு கடவுள் அல்ல !
குருஜியின் பைபிள் பயணம் - 5
( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )
பிரகதீஸ்வரன்:- சிலைகள் வழிபாடு இருக்கட்டும் கிறிஸ்தவத்தில் இந்து மதத்தை போல பலதெய்வ வழிபாடுகள் இல்லையே நீங்கள் அக்கினியை தெய்வம் என்கிறீர்கள் நீரை தெய்வம் என்கிறீர்கள் படைக்க ஒரு கடவுள் காக்க ஒரு கடவுள் அழிக்க Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-18833597899489705932020-09-07T23:45:00.004+05:302020-09-07T23:45:46.558+05:30சிலைகளை வணங்கும் கிறிஸ்தவர்கள் !
குருஜியின் பைபிள் பயணம் - 4
( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )
பிரகதீஸ்வரன்:- எனக்கென்னவோ நீங்கள் உங்கள் மதத்தை பற்றி பேசும் போது மட்டும் தத்துவம் கொள்கை சித்தாந்தம் என்று கூறுகிறீர்கள். மாற்று மதத்தை பற்றி கூறுகிற போது அவைகளை தவிர்த்து விடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-776600185811707462020-09-02T00:44:00.004+05:302020-09-02T00:44:45.884+05:30பாதிரியார்கள் கிறிஸ்தவர்கள் அல்ல !
குருஜியின் பைபிள் பயணம் - 3
( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )
பிரகதீஸ்வரன்:- கிறித்தவத்தில் ஆவிகள் இல்லை என்று நீங்கள் கூறுவது வியாப்பாக இருக்கிறது அப்படி என்றால் பைபிளில் சாத்தானை பற்றி நிறைய விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறதே அவைகள் பொய்யா? அல்லது நீங்கள் கூறுவது பொய்யா? Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-5467305235220547012020-08-31T21:52:00.001+05:302020-08-31T21:55:42.228+05:30ஜெபம் செய்தால் பேய்கள் ஓடாது !
குருஜியின் பைபிள் பயணம் - 2
( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )
.
பிரகதீஸ்வரன்:- உவரி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்றவுடனே உடலால் சில கஷ்டங்களை அனுபவித்தீர்கள் அதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது இந்த ஆலய வளாகத்திற்குள் உள்ள தீய ஆவிகள் என்னை Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-41074079764034925832020-08-30T20:18:00.002+05:302020-09-01T15:07:26.935+05:30குருஜி கடிதம் !
அன்புள்ள உஜிலாதேவி இணையத்தளம் மற்றும் முகநூல் வாசகர்கள் அனைவருக்கும் இறைவன் நாராயணனின் திருவருளை முன்னிட்டு வாழ்த்துதலோடு குருஜி ஆகிய நான் எழுதும் கடிதம்.
நீங்கள் அனைவரும் வளமோடும் நலமோடும் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை சந்தித்து உங்களோடு உரையாடி வருடங்கள் பல கடந்துவிட்டன. அதிகப்படியான வேலை நேர இன்மை என்று சாக்குபோக்கு கூற நான் விரும்பவில்லை காரணம் எனது உடல் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-31073194672372785512020-08-29T22:12:00.001+05:302020-09-01T15:07:26.903+05:30இயேசுவை அவமதிக்கும் பாதிரிகள் !
குருஜியின் பைபிள் பயணம் - 1
( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )
பிரகதீஸ்வரன்:- இயேசு கிறிஸ்து விரைவில் வரப்போவதாக கிறிஸ்தவர்கள் வெகுகாலமாக பிரச்சாரம் செய்கிறார்களே அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குருஜி;- நான் அறிந்தவரையில் யேசுநாதர் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-5568956000854170432020-08-22T20:08:00.001+05:302020-09-01T15:07:26.986+05:30கீதையை எப்படி படிப்பது...?
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எனக்கொரு ஆசை பிறந்தது பகவத் கீதையை முழுமையாக வரிக்கு வரி படிக்க வேண்டும் என்பதே அந்த ஆசை இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே வேறொரு கேள்வி எனக்குள் எழுந்தது பகவத் கீதை படிப்பது நல்ல விஷயம் தான் ஆனால் அதை படிப்பதற்கான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தாயா? என்பது தான் அந்த கேள்வி
கீதை படிப்பதற்கு தகுதி வேண்டுமா? காவியங்களை Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-41670153964228611112020-08-20T21:17:00.000+05:302020-09-01T15:07:26.939+05:30கலைஞரின் மகளே அழாதே !
தமிழையும் கலைஞரையும் பிரிக்க முடியாது சூரியனையும் அதன் வெப்பத்தையும் கூட பிரித்துவிடலாம் கலைஞரையும் தமிழ் தொண்டையம் அவரிடமிருந்து பிரிக்கவே இயலாது. கலைஞர் என்றால் தமிழ் தமிழ் என்றால் கலைஞர் என்று ஒருவரோடு ஒருவர் இணைபிரியாது ஒட்டி ஒன்றாக இருக்கிறார்கள்
அப்படிப்பட்ட கலைஞர் மட்டுமல்ல கலைஞர் அவர்களின் குடும்பமே தமிழுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-44917441619230055692020-08-12T20:22:00.001+05:302020-09-01T15:07:26.943+05:30வரும் சனிகிழமை Online ஸ்ரீ நாராயண தீட்சை வழங்கப்படுகிறது !
வரும் சனிகிழமை Online ஸ்ரீ நாராயண தீட்சை வழங்கப்படுகிறது !
மேலும் விபரங்களுக்கு
☀️
https://srinarayanadiksha.srigurujiashramam.com/p/blog-page_15.html
https://srinarayanadiksha.srigurujiashramam.com/
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-45750299069472647442020-08-11T20:42:00.001+05:302020-09-01T15:07:26.947+05:30கிருஷ்ணனின் ஞான லீலைகள் !
இன்று அன்பு பிறந்தநாள் இன்று அறிவு பிறந்தநாள் இன்று கருணை பிறந்தநாள் ஆமாம் இன்று கிருஷ்ணன் பிறந்தநாள் கிருஷ்ணன் என்றால் யார்? யாருக்குமே இல்லாத கவர்ச்சி அவனுக்கு மட்டும் ஏன் இருக்கிறது? கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்று வடமொழி இலக்கணம் கூறுகிறது கருப்பு என்றால் அகண்டது எல்லை இல்லாதது எங்கு துவங்குகிறது எங்கு முடிகிறது என்று கணக்கு போட இயலாததது ஆனால் அது Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-46786869989425851132020-08-09T21:52:00.003+05:302020-09-01T15:07:26.950+05:30தமிழனுக்கு மும்மொழி தேவையா...?
வருடம் தோறும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்க நாட்டை பொறுத்தவரை ஐயாயிரமாகும் ரஷ்யா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தலா நாலாயிரம் பேர்கள் சமர்பிக்கிறார்கள் சீனாவில் இருந்து மட்டும் சாதனை அளவாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சர்வதேச அளவில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. நமது இந்தியாவில் இருந்து எத்தனை ஆய்வு கட்டுரைகள் Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-81223267729990892032020-08-04T21:21:00.001+05:302020-09-01T15:07:27.070+05:30மோடியின் அவசரம் ! அயோத்தியின் விபரீதம் !
இந்தியாவில் பலருடைய கனவு அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் எழுப்பிட வேண்டும் என்பது. இந்த கனவு சில நாட்களுக்கு முன்பு முளைத்த கனவு அல்ல ஐநூறு ஆண்டு காலமாக தொடர்ச்சியாக கண்டுவரும் கனவாகும் இன்று அந்த கனவு நினைவாகி இருக்கிறது. அந்த வகையில் இந்து மக்களில் பலர் நிறைவான மனநிலையை இன்று அடைந்திருப்பார்கள்
ஸ்ரீராமன் இறைவன் அவனுக்கு இந்த உலகமே சொந்தமானது உலக நாயகனான ராமனுக்கு Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-61307642796214110332020-08-03T19:27:00.002+05:302020-09-01T15:07:27.000+05:30இஸ்லாமியர் தீவிரவாதியா...?
கல்யாண சத்தடியில் தாலிகட்ட மறந்த கதை என்ற அழகான பழமொழி ஒன்று நமது தமிழ் நாட்டில் உண்டு அதற்கு கொஞ்சம் கூட சளைக்காத சம்பவம் ஒன்று தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே நடந்து வருகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமியால் ஒருபக்கம் சோதனையும் கண்ணுக்கு தெரிந்த வைரசான சீனாவால் இன்னொருபக்கம் வேதனையும் உள்நாட்டிற்குள் ஆங்காங்கே நடைபெறுகின்ற சிற்சில அசம்பாவிதங்களும் நமது கண்ணில் இருந்து அந்தUnknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6929370799132377523.post-81213328613435018192020-07-30T19:22:00.001+05:302020-09-01T15:07:27.067+05:30மோடியும் ஸ்டாலினும் நண்பர்களா...?
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணியாக சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா?
இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வியை அதிகமாக யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் அதற்காக அப்படிவொரு சிந்தனையை நாம் செய்ய கூடாது என்று கட்டாயம் இருக்கிறதா? தாராளமாக செய்து பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்பாக இருக்கும் பிரச்சனை என்னென்னவென்று கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.
முருகனுக்கான காவடியில் Unknownnoreply@blogger.com