இந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?
சுவாமிநாதன் என்ன விவரம் தெரியாதவராக இருக்கிறார் விவசாயத்தைப்பற்றி கவலைப்படும் நேரமா இது அடுக்கடுக்கா நாடு முழுவதும் தேர்தல்கள் வரப்போகுது எந்த மாநிலத்தில் யாருடன் கூட்டணி வைப்பது யாரை வெட்டி விடுவது என்று முடிவெடுக்க வேண்டும்
தேர்தல் செலவுக்கு எந்த தொழிலதிபரிடம் எவ்வளவு நன்கொடை பெறலாம் என கணக்குப் போட வேண்டும்
அதை விட்டுவிட்டு விவசாயம் அது இதுவென்று அக்கரைக் காட்ட முடியுமா?
அரிசி பருப்புக் கிடைக்காம மக்கள் பட்டினி கிடந்து செத்தாலும் தலைவர்களுக்குத் தானியம் கப்பலேரியாவது அடுப்பங்கரைக்கு வந்து விடும் அப்புறம் எதுக்கு கவலைப்படனும்?
சுவாமிநாதன் என்ன விவரம் தெரியாதவராக இருக்கிறார் விவசாயத்தைப்பற்றி கவலைப்படும் நேரமா இது அடுக்கடுக்கா நாடு முழுவதும் தேர்தல்கள் வரப்போகுது எந்த மாநிலத்தில் யாருடன் கூட்டணி வைப்பது யாரை வெட்டி விடுவது என்று முடிவெடுக்க வேண்டும்
தேர்தல் செலவுக்கு எந்த தொழிலதிபரிடம் எவ்வளவு நன்கொடை பெறலாம் என கணக்குப் போட வேண்டும்
அதை விட்டுவிட்டு விவசாயம் அது இதுவென்று அக்கரைக் காட்ட முடியுமா?
அரிசி பருப்புக் கிடைக்காம மக்கள் பட்டினி கிடந்து செத்தாலும் தலைவர்களுக்குத் தானியம் கப்பலேரியாவது அடுப்பங்கரைக்கு வந்து விடும் அப்புறம் எதுக்கு கவலைப்படனும்?