Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனக் கஷ்டம் தீர ஜோதிட வழி

  • னநிம்மதி பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
G.வேதாந்த் மும்பை

    ருவன் மனதில் நிம்மதியில்லாத் தன்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவது சந்திரனின் ஆகர்ஷண சக்தியைப் பொறுத்தே அமைகிறது.  எல்லாம் இருந்தும் நிம்மதியில்லாமல் சிலர் துடிக்கிறார்கள்.  எதுவுமே இல்லையென்றாலும் சந்தோஷமாகச் சிலர் வாழ்கிறார்கள்.

மகிழ்ச்சியும், துன்பமும் மனோநிலையைப் பொறுத்தே தான் அமைகிறது.  சந்திரன் கெட்டுப் போன ஜாதகத்தில் பிறந்தவன் அரசனாக இருந்தால் கூட அமைதியில்லாமல் தான் வாழ்வான். ஜாதகப்படி சந்திரன் நன்றாக இருந்தால் கூட 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மனதும் சதா சஞ்சலப் பட்டுக் கொண்டே தான் இருக்கும்

அப்படிப்பட்டவர்கள் கூடுமானவரை வெள்ளை நிற ஆடைகளையே  அணிய வேண்டும்.  முத்து பதித்த மோதிரத்தை அணியலாம்.

வாரத்தில் ஒருமுறை ஈயப்பாத்திரத்தில் உப்பு போட்டு பச்சரிசி சாதம் வடித்து சாப்பிடலாம். 

மனதிற்கும் உடம்பிற்கும், தைரியத்தையும், நம்பிக்கையயும் ஏற்படுத்தும் பராசக்தியை வழிபடலாம்.  இப்படிச் செய்தால் அலை வீசும் மனதில் அமைதி ஏற்படும்.


Contact Form

Name

Email *

Message *