நமது பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கூட்டத்தொடர் நடக்கும் போது நன்றாக உறங்குகிறார்களாமே! இது எதை காட்டுகிறது?
உண்மையாகவே நாட்டுக்கு சேவை செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும் நிறைய உறுப்பினர்கள் பேசி பேசியே பல காரியங்களை கெடுக்கிறார்கள் அதை விட இவர்கள் எவ்வளவோ மேல் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்
தேவகவுடா பிரதமராக இருந்த போது ஒரு பொது கூட்ட மேடையில் அமர்ந்தப் படியே உறங்கினார் அதை பெரியதாக படம் பிடித்து முதல் பக்கத்தில் போட்ட ஒரு ஆங்கில பத்திரிகை நமது பிரதமர் தேச வளர்ச்சி பற்றி தீவிரமாக சிந்திக்கிறார் என்று கமெண்டும் அடித்தது
நமது மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு தங்கள் பதவியின் தரம் பற்றியே தெரியாது
எம்.பி, எம்.எல்.ஏ பதவிகள் என்பது பணம் சம்பாதிக்கவும் கட்ட பஞ்சாயத்து செய்யவும் மட்டும் தான் உதவும் என்பது இவர்களின் அறிவு பூர்வமான எண்ணம்
தேசிய கீதத்தையே முழுமையாக பாடத்தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது நமது குற்றம் இங்கே திருந்த வேண்டியது மக்களே தவிர மக்கள் பிரதிநிகள் அல்ல.
உண்மையாகவே நாட்டுக்கு சேவை செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும் நிறைய உறுப்பினர்கள் பேசி பேசியே பல காரியங்களை கெடுக்கிறார்கள் அதை விட இவர்கள் எவ்வளவோ மேல் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்
தேவகவுடா பிரதமராக இருந்த போது ஒரு பொது கூட்ட மேடையில் அமர்ந்தப் படியே உறங்கினார் அதை பெரியதாக படம் பிடித்து முதல் பக்கத்தில் போட்ட ஒரு ஆங்கில பத்திரிகை நமது பிரதமர் தேச வளர்ச்சி பற்றி தீவிரமாக சிந்திக்கிறார் என்று கமெண்டும் அடித்தது
நமது மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு தங்கள் பதவியின் தரம் பற்றியே தெரியாது
எம்.பி, எம்.எல்.ஏ பதவிகள் என்பது பணம் சம்பாதிக்கவும் கட்ட பஞ்சாயத்து செய்யவும் மட்டும் தான் உதவும் என்பது இவர்களின் அறிவு பூர்வமான எண்ணம்
தேசிய கீதத்தையே முழுமையாக பாடத்தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது நமது குற்றம் இங்கே திருந்த வேண்டியது மக்களே தவிர மக்கள் பிரதிநிகள் அல்ல.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை செய்ய போவதை ஜெயபிரகாஷ் நாராயணனின் எமர்ஜென்சிக் எதிரான பிரச்சார பயணத்தோடு ஒப்பிடுகிரார்களே இது சரியா?
ஜெயப்ரகாஷ் நாராயணன் மக்கள் மத்தியில் களம் இறங்கிய போது மத்தியில் அரசாட்சி செய்தது இந்திராகாந்தி
இந்திராகாந்தி அம்மையார் எவ்வளவு உறுதி பெற்றவர் கல்லை போல் கடினமானவர் என்பது நமக்கு தெரியும்
அவருக்கு எதிராக பிரச்சார பயணத்தை நடத்துவது மிகப் பெரிய போராட்டதிற்கு நிகரானது
ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் மன்மோகன் சிங்கோ பரிதாபமானவர்
சோனியாஜி கண்களை உருட்டி முறைத்தாலே நடு நடுங்கி போய்விடுவார்
உர்ரென்று அவர் உருமினாலே எத்தனை தோப்புக் கரணம் போட வேண்டும் அம்மா நீங்கள் எண்ணுகிறீர்களா அல்லது நானே எண்ணிக் கொள்ளட்டுமா என்று கேட்கும் அப்பாவி ஜீவன்
எனவே இவருக்கு எதிரான ரத யாத்திரை தேவையற்றது
காரணம் அத்வானியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் அல்ல! மன்மோகன் சிங்கும் இந்திரா காந்தி அல்ல!
ஜெயப்ரகாஷ் நாராயணன் மக்கள் மத்தியில் களம் இறங்கிய போது மத்தியில் அரசாட்சி செய்தது இந்திராகாந்தி
இந்திராகாந்தி அம்மையார் எவ்வளவு உறுதி பெற்றவர் கல்லை போல் கடினமானவர் என்பது நமக்கு தெரியும்
அவருக்கு எதிராக பிரச்சார பயணத்தை நடத்துவது மிகப் பெரிய போராட்டதிற்கு நிகரானது
ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் மன்மோகன் சிங்கோ பரிதாபமானவர்
சோனியாஜி கண்களை உருட்டி முறைத்தாலே நடு நடுங்கி போய்விடுவார்
உர்ரென்று அவர் உருமினாலே எத்தனை தோப்புக் கரணம் போட வேண்டும் அம்மா நீங்கள் எண்ணுகிறீர்களா அல்லது நானே எண்ணிக் கொள்ளட்டுமா என்று கேட்கும் அப்பாவி ஜீவன்
எனவே இவருக்கு எதிரான ரத யாத்திரை தேவையற்றது
காரணம் அத்வானியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் அல்ல! மன்மோகன் சிங்கும் இந்திரா காந்தி அல்ல!
பாபா ராம்தேவ்,அன்னா ஹசாரே போன்றோர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் அரசியல் லாபம் அடையப் போவது யார்?
ஹசாரே உசுப்பி விட்டிருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டக் குதிரை பல பேர் மறுத்தாலும் கூட இளைஞர்கள் மத்தியில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது
இந்த சிறு நெருப்பை ஊதி பெரிதாக்கி நாட்டை பீடித்துள்ள லஞ்ச லாவண்ய துருவை உருக்கி எடுத்து விட சரியான தலைவர்கள் இந்தியாவில் யாரும் இப்போதைக்கு இல்லை என்பதே யதார்த்த நிலவரம்
ஆனால் இந்தியாவின் எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதை அறுவடை செய்யலாம் என்று கணக்கு போடுகிறது
அதன் தலைவர்களின் சொல்லும் செயலும் இதை வெளிப்படையாகவே காட்டுகிறது
ஆனால் பாஜக ஒன்றும் பரிசுத்தமான கட்சி அல்ல ஊழலை பொருத்தவரை இதை காவி கட்டிய காங்கிரஸ் என்றே சொல்லலாம்
ஒரு வேளை பாஜக தனது உள் வீட்டு சண்டையை ஒதுக்கி வைத்து விட்டு தெருவில் இறங்கி செயலாற்ற வந்தால் அது ஹசாரே ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வை தனக்கு சாதகமாக ஆக்கி கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனாலும் மக்கள் என்னவோ பழையப்படியும் இப்போது போல கஷ்டத்தை தான் அனுபவிக்க போகிறார்கள்.
ஹசாரே உசுப்பி விட்டிருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டக் குதிரை பல பேர் மறுத்தாலும் கூட இளைஞர்கள் மத்தியில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது
இந்த சிறு நெருப்பை ஊதி பெரிதாக்கி நாட்டை பீடித்துள்ள லஞ்ச லாவண்ய துருவை உருக்கி எடுத்து விட சரியான தலைவர்கள் இந்தியாவில் யாரும் இப்போதைக்கு இல்லை என்பதே யதார்த்த நிலவரம்
ஆனால் இந்தியாவின் எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதை அறுவடை செய்யலாம் என்று கணக்கு போடுகிறது
அதன் தலைவர்களின் சொல்லும் செயலும் இதை வெளிப்படையாகவே காட்டுகிறது
ஆனால் பாஜக ஒன்றும் பரிசுத்தமான கட்சி அல்ல ஊழலை பொருத்தவரை இதை காவி கட்டிய காங்கிரஸ் என்றே சொல்லலாம்
ஒரு வேளை பாஜக தனது உள் வீட்டு சண்டையை ஒதுக்கி வைத்து விட்டு தெருவில் இறங்கி செயலாற்ற வந்தால் அது ஹசாரே ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வை தனக்கு சாதகமாக ஆக்கி கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனாலும் மக்கள் என்னவோ பழையப்படியும் இப்போது போல கஷ்டத்தை தான் அனுபவிக்க போகிறார்கள்.
+ comments + 6 comments
I am unable to write in Tamil since the unicode Tamil writer is not open for Tamil letters. Please correct it.
ரத யாத்திரை தேவையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும்....இது மன்மோகன் சிங்குக்கு எதிராக என்று ஏன், எப்படி நினைக்கிறீர்கள்...நிழல் பிரதமர் யார் என்று அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் தலைமை, அல்லது அன்னைக்கு எதிராகத்தான் ரத யாத்திரை என்று எடுத்துக் கொள்ளலாமே...!!
நரேந்திர மோடியின் உண்ணாவிரத போராட்டம் நேரடி ஒளிபரப்பைக் காண - கீழ் உள்ள link ல் செல்லவும்:
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Latest+News&artid=478148&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
//தேசிய கீதத்தையே முழுமையாக பாடத்தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது நமது குற்றம் இங்கே திருந்த வேண்டியது மக்களே தவிர மக்கள் பிரதிநிகள் அல்ல.////
உண்மையான கருத்து குருஜி..மக்கள் திருந்தினாலே அரசியல் வியாதிகளும் திருந்தி விடுவார்கள்.. மக்கள் நல்லவர்களை, திறமையானவர்களை,ஊழல் இல்லாதவரை,மக்களையும் நாட்டையும் நேசிபவர்களுக்கு ஓட்டு போட்டாலே எல்லாம் சரியாகி விடும்..இந்தியா வல்லரசாகிவிடும்..உதாரணமாக ஆட்சியை மண பெண்ணாகவும், மக்களை பெண்ணின் தந்தையாகவும், ஆட்சி பண்ண போகிறவர்களை மாப்பிளையாகயும் எடுத்து கொண்டால் மாப்பிளை(ஆட்சியாளர்) திறமையானவராக பெண்ணை நன்றாக பார்த்து கொள்பவராக,நன்றாக சம்பாதிபவராக,தீய பழக்கம் இல்லாதவராக உள்ளவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து திருமணம் பண்ணி வைத்தால் பெண்ணின் வாழ்க்கை(ஆட்சி) நல்லா இருக்கும்..பெண்ணின் தந்தைக்கும்(மக்கள்) எந்த கவலையும் இல்லாமல் நன்றாக இருப்பார்..ஆனால் இதற்க்கு நேர்மாறாக குடிகாரராக,வேலை வெட்டி இல்லாதவராக, தீய பழக்கங்கள் நிறைந்திருபவராக இருப்போரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து திருமணம் பண்ணி வைத்தால் பெண்ணின் வாழ்க்கை நன்றாக இல்லாமல் சீரழியும் பெண்ணின் தந்தைகும் திண்டாட்டமும் கவலையும் தான் மிஞ்சும்... எனவே மக்கள் தவறான நபர்களுக்கு ஓட்டு போட்டு விட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்புவதால் எந்த பயனும் இல்லை...சரியான நபர்களுக்கு ஓட்டு போட்டால் ஆட்சியையும் நல்லா நடக்கும் மக்களும் நல்லா இருப்பார்கள்..மேலும் மக்கள் விட்டில் பூச்சியாக திரும்ப திரும்ப விளக்கு பக்கத்திலேயே போய் எரிந்து போவது போல் இல்லாமல் தண்ணியையும் பாலையும் தனி தனியே பிரிக்கும் ஆற்றல் கொண்ட அன்ன பறவை போல இருந்து தீயவர்களை ஒதுக்கி தள்ளி விட்டு நல்லவர்களை தேந்தெடுக்க வேண்டும்
நமது எம்.பி.கள் எப்போதும் உரங்கிகொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நமது தேசம் விழித்துக் கொண்டுள்ளது. நாம் செய்ததவத்தின் பலன் இது. நமது எதிரிகளை கண்டறிந்து தூர எறியவேண்டும். நமது எம்.பி.களும் இதில் அடங்குவார்கள். நல்ல உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் நமது நாடு எப்போதே முன்னேறி இருக்கும். மக்களின் வறுமைக்கோடு குறைந்திருக்கும். நல்லவர்கள் யார் என்பதை அடையாளம் காணுவது சிரமம்தான். மக்களின் படிப்பை உயர்த்தினால் வருமையில்லாமல் போகும். நல்லவர்களை தேர்ந்தேடுக்கலாம். இந்துமதம் நமக்கு நல்லவழிகாட்டி. இந்தியர்கள் கொடுத்துவைத்தவர்கள். ஊழல் அரசியல் வாதிகளையும், அரசு ஊழியர்களையும் கலைஎடுக்க வேண்டும். பாரததாயின் புதல்வர்களாகியா நாம் என்றும் வளர்சிபாதையில் செல்வோம்
p.m.indira is oneofthe nagarwalla