உஜிலாதேவி இணையதளத்தின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்காகவும் யாகத்தில் சங்கல்ப்பம் செய்து கொண்ட அனைத்து அன்பர்களுக்காகவும் நேரில் கலந்து கொள்ளும் பல அன்பு நெஞ்சங்களுக்காகவும் இன்று நமது ஸ்ரீ நாராயணா மிஷன் பிராத்தனை மண்டபத்தில் மாபெரும் யாகம் நடைபெறுகிறது நடைபெறுகிற இந்த மங்கள நிகழ்வு சுபமாக நடந்தேறவும் இதில் பங்குபணியாற்றி பிராத்தனைகளை சமர்பித்துள்ள அனைவரின் வேண்டுதல் நிறைவேருவதற்காகவும் சர்வ வல்லமை உள்ள முழுமுதற் கடவுளான ஸ்ரீமத் நாராயண மூர்த்தியை பாதம் பணிந்து வேண்டுவோம்.