இந்து மத வரலாற்று தொடர் 13
அம்மா
இந்த மூன்று எழுத்தில் எத்தனை சுகம், எத்தனை இதம், எவ்வளவு பாதுகாப்பு நடந்து போகும் காலில் சின்ன சிறு கல் பட்டாலும் நம்மையும் அறியாமல் அம்மா என்று தானே கத்துகிறோம். எனக்கொரு வலி என்றால் என்னால் தாங்க முடியாத துயரம் வருகிறது என்றால் அதை உண்மையாகவே என்னிடம் இருந்து விரட்டுவதற்கு பாடுபடும் ஒரே ஜீவன் அம்மா தானே,
இந்த உலகில் ஒரு ஜீவனாக பிறந்து கண் விழித்ததும் பார்த்தது அவள் முகம் தானே, அவள் இல்லையென்றால் நான் ஏது? திறமைகள் ஏது? எனக்கு வளர்ச்சி தான் ஏது? அம்மாவிடம் எனக்கு பயமில்லை, அம்மாவிடம் எனக்கு வெட்கமில்லை, நான் வயது முதிர்ந்து கிழவனாகி விட்டாலும் நாடி நரம்பெல்லாம் ஓடி ஒய்ந்து தளர்ந்து போய்விட்டாலும் அவளை காணும் போது நான் குழந்தையாகி விடுகிறேன்.
இந்த மூன்று எழுத்தில் எத்தனை சுகம், எத்தனை இதம், எவ்வளவு பாதுகாப்பு நடந்து போகும் காலில் சின்ன சிறு கல் பட்டாலும் நம்மையும் அறியாமல் அம்மா என்று தானே கத்துகிறோம். எனக்கொரு வலி என்றால் என்னால் தாங்க முடியாத துயரம் வருகிறது என்றால் அதை உண்மையாகவே என்னிடம் இருந்து விரட்டுவதற்கு பாடுபடும் ஒரே ஜீவன் அம்மா தானே,
இந்த உலகில் ஒரு ஜீவனாக பிறந்து கண் விழித்ததும் பார்த்தது அவள் முகம் தானே, அவள் இல்லையென்றால் நான் ஏது? திறமைகள் ஏது? எனக்கு வளர்ச்சி தான் ஏது? அம்மாவிடம் எனக்கு பயமில்லை, அம்மாவிடம் எனக்கு வெட்கமில்லை, நான் வயது முதிர்ந்து கிழவனாகி விட்டாலும் நாடி நரம்பெல்லாம் ஓடி ஒய்ந்து தளர்ந்து போய்விட்டாலும் அவளை காணும் போது நான் குழந்தையாகி விடுகிறேன்.
கடவுளின் அருளில் கூட கலப்படம் இருக்கலாம், அழகான ரோஜா மலர் கூட நறுமணத்தை தராமால் இருக்கலாம். ஆனால் அம்மாவின் அன்பில் கலப்படம் இருக்காது. எப்போதுமே மாறுதல் இருக்காது. நான் என் தாயின் மீது அன்பு வைக்கலாம், வைக்காமல் கூட இருக்கலாம், வைப்பது போல் பாசாங்கு கூட செய்யலாம். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நான் நிஜமா? பொய்யா? என்று ஆய்வு செய்யாமல் என் மீது பரிபூரணமான அன்பை செலுத்துவது அம்மா தான். அம்மா மட்டும் தான்.
அதனால் தான் உலகத்தை ஆண்ட தமிழ் குடிமக்கள் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றார்கள். கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், கெட்ட தாய் என்று உலகத்தில் ஒருத்தி கூட இல்லையென்று தேவி பாகவதம் சொல்கிறது. பிறக்கின்ற போதே அம்மாவின் உடம்பில், அம்மாவின் உயிரில் அம்மாவின் குருதியில் ஒட்டிக்கொள்கிறோம். அதனால் தான் அறுசுவை பதார்த்தம் கூட அவள் ஊட்டும் ஒரு பிடி சாதத்தின் முன் சுவையை தர முடியாமல் மண்டியிடுகிறது.
வளர்ந்து விட்டோம், ஆயிரம் பொறுப்புகளை சுமக்க முடியாமல் சுமந்து தள்ளாடுகிறோம். செல்வமும், செல்வாக்கும் நம்மை சூழ்ந்து இருக்கிறது. ஆனாலும் மனம் எங்கும் துயர அரக்கனே சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறான், ஆட்சி செய்கிறான். இவனின் கோரபிடியிலிருந்து ஒரு விநாடியேனும் விடுபடமாட்டோமா என நெஞ்சம் பறக்கிறது, படபடக்கிறது. பிள்ளை பிராயத்தில் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடியதையும், மணல் வீடு கட்டி விளையாடியதையும் நினைத்து நினைத்து உருகுகிறோம்.
அதனால் தான் உலகத்தை ஆண்ட தமிழ் குடிமக்கள் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றார்கள். கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், கெட்ட தாய் என்று உலகத்தில் ஒருத்தி கூட இல்லையென்று தேவி பாகவதம் சொல்கிறது. பிறக்கின்ற போதே அம்மாவின் உடம்பில், அம்மாவின் உயிரில் அம்மாவின் குருதியில் ஒட்டிக்கொள்கிறோம். அதனால் தான் அறுசுவை பதார்த்தம் கூட அவள் ஊட்டும் ஒரு பிடி சாதத்தின் முன் சுவையை தர முடியாமல் மண்டியிடுகிறது.
வளர்ந்து விட்டோம், ஆயிரம் பொறுப்புகளை சுமக்க முடியாமல் சுமந்து தள்ளாடுகிறோம். செல்வமும், செல்வாக்கும் நம்மை சூழ்ந்து இருக்கிறது. ஆனாலும் மனம் எங்கும் துயர அரக்கனே சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறான், ஆட்சி செய்கிறான். இவனின் கோரபிடியிலிருந்து ஒரு விநாடியேனும் விடுபடமாட்டோமா என நெஞ்சம் பறக்கிறது, படபடக்கிறது. பிள்ளை பிராயத்தில் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடியதையும், மணல் வீடு கட்டி விளையாடியதையும் நினைத்து நினைத்து உருகுகிறோம்.
அப்போது மட்டும் நம்மிடம் இன்பம் மட்டுமே குடி கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? என் உடம்பு அழுக்கானால் அம்மா குளிப்பாட்டுவாள், எனக்கு நோய் வந்தால் அம்மா மருந்து தருவாள், எனக்கு பசிபிறக்கும் முன்பே சாதத்தை ஊட்டி என்னை போஸிப்பாள், என்று எல்லா பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு நாம் சும்மா இருந்தோம். அதனால் சுகமாக இருந்தோம். எப்போது என்னை நான் பார்த்து கொள்வேன் என செயல்பட துவங்கினோமோ அப்போதே துயரம் என்ற காரிருள் நம்மை சூழ ஆரம்பித்துவிட்டது.
அம்மா தான் எல்லாம் என்ற ஞானம் மனிதனுக்கு புதியதாக வந்ததல்ல, பச்சை மாமிசத்தை தின்று இலை தழைகளால் உடல் மறைத்து மரக் கொம்பிலும், குகைக்குள்ளும் மனிதன் வாழ்ந்த போதே இதை உணர்ந்துவிட்டான். இதனால் தான் தாயாரை தெய்வமாக கருத வேண்டும் என்ற நிலையில் இருந்து தெய்வத்தையே தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்துவிட்டான். அன்று முதல் தோன்றியது தான் தாய் தெய்வ வழிபாடாகும்.
நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நினைந்திருக்கும் பராமாத்மாவை பரம தாயாளனான இறைவனை தாயாக ஒரு பெண்ணாக பார்ப்பது மனிதனின் கற்பனையல்ல. எல்லாமான எம்பெருமானுக்குள் எல்லாமும் இருக்கிறது. ஒரு தாயினுடைய அன்பில் மூலம் எங்கே இருந்து வருகிறது. எந்த விரலை தொட்டாலும் அறிய முடியாத பாசத்தை உணர்கிறோமே அந்த கருணை, அந்த பாசம் எங்கே இருந்து வருகிறது எது அதனின் மூலம் என்று நெருங்கி பார்த்தால் கருணாமூர்த்தியான கடவுளிடம் இருந்து வருவதை உணர முடிகிறது.
அம்மா தான் எல்லாம் என்ற ஞானம் மனிதனுக்கு புதியதாக வந்ததல்ல, பச்சை மாமிசத்தை தின்று இலை தழைகளால் உடல் மறைத்து மரக் கொம்பிலும், குகைக்குள்ளும் மனிதன் வாழ்ந்த போதே இதை உணர்ந்துவிட்டான். இதனால் தான் தாயாரை தெய்வமாக கருத வேண்டும் என்ற நிலையில் இருந்து தெய்வத்தையே தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்துவிட்டான். அன்று முதல் தோன்றியது தான் தாய் தெய்வ வழிபாடாகும்.
நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நினைந்திருக்கும் பராமாத்மாவை பரம தாயாளனான இறைவனை தாயாக ஒரு பெண்ணாக பார்ப்பது மனிதனின் கற்பனையல்ல. எல்லாமான எம்பெருமானுக்குள் எல்லாமும் இருக்கிறது. ஒரு தாயினுடைய அன்பில் மூலம் எங்கே இருந்து வருகிறது. எந்த விரலை தொட்டாலும் அறிய முடியாத பாசத்தை உணர்கிறோமே அந்த கருணை, அந்த பாசம் எங்கே இருந்து வருகிறது எது அதனின் மூலம் என்று நெருங்கி பார்த்தால் கருணாமூர்த்தியான கடவுளிடம் இருந்து வருவதை உணர முடிகிறது.
அதனால் தான் இறைவனுக்குள்ளும் இறைவி இருக்கிறாள் என நமது முன்னோர்கள் சொன்னார்கள். தாயிற் சிறந்த தயாவான தத்தவனே என மாணிக்கவாசகர் சொல்வதும், அப்பன் நீ, அம்மை நீ என்று அப்பர் சாமிகள் சொல்வதும் இதனால் தான். ஓங்கி உலகளந்து நிற்கின்ற பராமாத்மா நமது உடலையும் உயிரையும் வளர்கின்ற அம்மாவாகின்றான். அறிவை வளர்த்து ஆத்ம அனுபவத்தை தருகின்ற அம்மாவும் அவன் தான். மனித தாய் வயிற்று பசிக்கு பால் தருவது போல தெய்வ தாயான கடவுள் நம் ஞான பசிக்கு மோன வழியில் ஞான பால் தருகிறான். இப்படி இன்னும் ஏராளமான காரணங்களை தனக்குள் கொண்டு வளர்ந்து தான் சக்தி தத்துவம் என்ற சாக்த்த மத பிரிவாகும்.
இந்து மத வரலாற்றை தொடர்ச்சியாக படித்து வரும் நாம் முதலில் வழிபாடு என்பதே சிவலிங்கத்தில் இருந்து தான் துவங்கியது என கண்டோம். சிவ வழிபாடு என்பது எப்படி காலத்தால் கணித்து கூறமுடியாத அனாதிகாலம் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறதோ அதே போலவே சக்தி வழிபாடு என்பதும் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள வைஷ்ணவம், சௌரம், கௌமாரம், காணாபத்தியம் போன்ற பிரிவுகள் எல்லாம் சிவ சக்தி வழிபாட்டுக்கு பிறகே வந்தது என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே அடுத்து வரும் சில பகுதிகளில் தாய் தெய்வ வழிபாடு என்ற சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும் மகத்துவத்தையும் சிறிது பார்ப்போம்.
இந்து மத வரலாற்றை தொடர்ச்சியாக படித்து வரும் நாம் முதலில் வழிபாடு என்பதே சிவலிங்கத்தில் இருந்து தான் துவங்கியது என கண்டோம். சிவ வழிபாடு என்பது எப்படி காலத்தால் கணித்து கூறமுடியாத அனாதிகாலம் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறதோ அதே போலவே சக்தி வழிபாடு என்பதும் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள வைஷ்ணவம், சௌரம், கௌமாரம், காணாபத்தியம் போன்ற பிரிவுகள் எல்லாம் சிவ சக்தி வழிபாட்டுக்கு பிறகே வந்தது என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே அடுத்து வரும் சில பகுதிகளில் தாய் தெய்வ வழிபாடு என்ற சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும் மகத்துவத்தையும் சிறிது பார்ப்போம்.
தாய் தெய்வ வழிபாட்டில் என்ன மகத்துவம் இருக்கப்போகிறது ஊர்தோரும் இருக்கும் அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் நெருப்பு மிதித்து சாக்கை ஊற்றுவது தான் அதன் மகத்துவமாக இருக்கலாம் என்று சிலர் கேலி பேசுவதும் உண்டு அலகுகுத்தி, ஆடு, கோழிகளை வெட்டி கொண்டாடும் வழிபாட்டில் தத்துவம் இருப்பது அதிசயம் அல்ல விநோதம் என்றும் சிலர் பேசலாம். இவைகள் வெறும் கேலி மொழியாகவோ விதண்டாவாதமாகவோ நாம் எடுத்து கொள்ளலாம் அப்படி எடுத்து கொண்டால் அது சரியானதாக கூட தோன்றும் ஆனால் உண்மை நிலையை அது பிரதிபலிப்பதாக இருக்காது.
நமது இந்தியாவில் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்றுவரும் உயிர்பலி சடங்குகளில் பல அன்னை வழிபாட்டின் பெயரிலேயே நடக்கிறது எனலாம். அழகான மண்பானடங்களை செய்து வைத்த குயவனின் முன்னாலேயே அந்த பாண்டங்களை அடித்து உடைப்பது எப்படி மனிதாபிமானம் இல்லாத செயலோ அப்படியே எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கின்ற அன்னை அகிலாண்டேஷ்வரி முன்னால் உயிர்பலி செய்வதும் ஆகும்.
எனவே தாய் தெய்வ வழிபாட்டில் உயிர்பலிகளும், கண்முடிதனமான பழக்கவழக்கங்களும் நிறைந்திருப்பதாகவே மேலோட்டமாக பார்க்கும் போது நமக்கு தோன்றும் இது மட்டுமல்ல தனது குழந்தையின் இரத்தத்தை விரும்பி சுவைப்பவள் தாயாக இருக்க முடியுமா அப்படி பட்டவளை உலக அன்னையாக வழிபடுவது சரிதானா என்ற எண்ணம் எழும்பினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.
நமது இந்தியாவில் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்றுவரும் உயிர்பலி சடங்குகளில் பல அன்னை வழிபாட்டின் பெயரிலேயே நடக்கிறது எனலாம். அழகான மண்பானடங்களை செய்து வைத்த குயவனின் முன்னாலேயே அந்த பாண்டங்களை அடித்து உடைப்பது எப்படி மனிதாபிமானம் இல்லாத செயலோ அப்படியே எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கின்ற அன்னை அகிலாண்டேஷ்வரி முன்னால் உயிர்பலி செய்வதும் ஆகும்.
எனவே தாய் தெய்வ வழிபாட்டில் உயிர்பலிகளும், கண்முடிதனமான பழக்கவழக்கங்களும் நிறைந்திருப்பதாகவே மேலோட்டமாக பார்க்கும் போது நமக்கு தோன்றும் இது மட்டுமல்ல தனது குழந்தையின் இரத்தத்தை விரும்பி சுவைப்பவள் தாயாக இருக்க முடியுமா அப்படி பட்டவளை உலக அன்னையாக வழிபடுவது சரிதானா என்ற எண்ணம் எழும்பினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.
ஆதிகால மனிதன் வேட்டையாடி உயிர் கொலை செய்து தான் வாழ்கையை நடத்தினான். அப்படி வாழ்ந்த போது தனக்கு எது பிரியமாணதோ, தனக்கு எது சுவையுடையதாக தெரிகிறதோ அதையே தான் வணங்கும் தெய்வத்திற்கு சமர்பித்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே போல தான் ஆரம்பகால பழக்கத்தை கைவிட்டுவிட துணிச்சல் இல்லாமல் இன்று வரை பலியிட்டு வழிபடுவதை கடைபிடித்து வருகிறான் இதை நிறுத்திவிட்டால் தீங்கு ஏதாவது நடைபெற்று விடுமோ என்று அச்சப்படவும் செய்கிறான்
மேலும் பலிகொடுத்து வழிபடுவது என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான நடைமுறை அல்ல, யூத மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் கூட இத்தகைய வழிபாட்டு முறை இருந்து வருகிறது. ஆனால் நமக்கு அம்மன் கோயில் திருவிழாவில் ஆடு, கோழி பலியிடுவதுதான் காட்டுமிராண்டிதனமாக தெரிகிறதே தவிர \மொஹரம் பண்டிகையில் உயிர்பலி கொடுப்பது தவறுதலாக படவில்லை காரணம் உலகிலேயே இந்து மதத்தார் மட்டும்தான் தன்னைதானே இழிவுபடுத்தி கொள்ளும் ஜாதிகளாக இருக்கிறார்கள். அடுத்தவர்களின் குறை நிறையாக மட்டுமல்ல மேன்மை தங்கியதாகவும் நமக்கு படுகிறது.
மேலும் பலிகொடுத்து வழிபடுவது என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான நடைமுறை அல்ல, யூத மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் கூட இத்தகைய வழிபாட்டு முறை இருந்து வருகிறது. ஆனால் நமக்கு அம்மன் கோயில் திருவிழாவில் ஆடு, கோழி பலியிடுவதுதான் காட்டுமிராண்டிதனமாக தெரிகிறதே தவிர \மொஹரம் பண்டிகையில் உயிர்பலி கொடுப்பது தவறுதலாக படவில்லை காரணம் உலகிலேயே இந்து மதத்தார் மட்டும்தான் தன்னைதானே இழிவுபடுத்தி கொள்ளும் ஜாதிகளாக இருக்கிறார்கள். அடுத்தவர்களின் குறை நிறையாக மட்டுமல்ல மேன்மை தங்கியதாகவும் நமக்கு படுகிறது.
முதலில் இந்த நிலையை நாம் மாற்றவேண்டும். வளர்ந்து விட்ட நாகரிக சமூகத்தில் கூட மிக தொன்மை வாய்ந்த பழக்கவழக்கங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறாது இதனால் பல நன்மைகளுக்கும் சாதத்தில் கல் இருப்பது போல சில தீமைகளும் இருக்கலாம் அதனால் அந்த தீமைகளை படிப்படியாக தான் குறைக்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக ஒழித்துகட்டிவிட முடியாது. உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களுமே அன்னை பராசக்தியின் குழந்தைகள் தான் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும் போது உயிர்பலி சடங்கு தானாக முடிந்துவிடும்.
அடுததாக தீ மிதித்தல் அலகுகுத்துதல் போன்ற முரட்டுதனமான வழிபாட்டு முறையை விமர்சனம் செய்பவர்கள் இது தான் அம்மன் வழிபாடு தந்த கொடை என்கிறார்கள். அவர்கள் ஒரு விசயத்தை மிக நன்றாக உணர வேண்டும். நெருப்பை வளர்த்து அதை தனிய விட்டு அதனுள் இறங்கி மற்றவர்களை நடக்க வைத்து நான் மட்டும் அழகுபார்த்தேன் என்றால் அது தவறு மட்டும்மல்ல மனிதாபிமானமற்ற செயலாகும்.
ஆனால் இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை நான்தான் வெறும்காலுடன் நெருப்பு குண்டத்தில் இறங்குகிறேன். அதன் சூடும், வெப்பமும் என்னை மட்டும் தான் தாக்குகிறது. அலகு குத்துவதும், அருவாள் மேல் நடப்பதும் ஏறகுறைய அப்படிதான் எந்த வகையிலாவது மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளின் மீது லயிக்க வேண்டுமென்று இந்து மதம் சொல்கிறது. நான் முரடன், மிக கடினமான உடல் வேலைகளை செய்து பழக்கப்பட்டவன் எனக்கு எதுவும் சுலபமாக, சுகமாக இருந்தால் மனம் ஒட்டாது வியர்வை வழிய கண்கள் ஏறிய பாடுபட்டால் தான் மனம் ஒட்டும் அதனால் தான் இந்த இராட்ச்சஷ வழிபாடு இதனால் யாருக்கும் தீங்குயில்லையே அதனால் இதில் தவறு இல்லை.
அடுததாக தீ மிதித்தல் அலகுகுத்துதல் போன்ற முரட்டுதனமான வழிபாட்டு முறையை விமர்சனம் செய்பவர்கள் இது தான் அம்மன் வழிபாடு தந்த கொடை என்கிறார்கள். அவர்கள் ஒரு விசயத்தை மிக நன்றாக உணர வேண்டும். நெருப்பை வளர்த்து அதை தனிய விட்டு அதனுள் இறங்கி மற்றவர்களை நடக்க வைத்து நான் மட்டும் அழகுபார்த்தேன் என்றால் அது தவறு மட்டும்மல்ல மனிதாபிமானமற்ற செயலாகும்.
ஆனால் இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை நான்தான் வெறும்காலுடன் நெருப்பு குண்டத்தில் இறங்குகிறேன். அதன் சூடும், வெப்பமும் என்னை மட்டும் தான் தாக்குகிறது. அலகு குத்துவதும், அருவாள் மேல் நடப்பதும் ஏறகுறைய அப்படிதான் எந்த வகையிலாவது மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளின் மீது லயிக்க வேண்டுமென்று இந்து மதம் சொல்கிறது. நான் முரடன், மிக கடினமான உடல் வேலைகளை செய்து பழக்கப்பட்டவன் எனக்கு எதுவும் சுலபமாக, சுகமாக இருந்தால் மனம் ஒட்டாது வியர்வை வழிய கண்கள் ஏறிய பாடுபட்டால் தான் மனம் ஒட்டும் அதனால் தான் இந்த இராட்ச்சஷ வழிபாடு இதனால் யாருக்கும் தீங்குயில்லையே அதனால் இதில் தவறு இல்லை.
+ comments + 18 comments
குருஜி தங்களின் இந்து மத வரலாற்று தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன் தினம்தினம் புதுபுது தகவல்கள் அருமை
அனைத்து இந்துக்களும் படிக்க வேண்டிய கட்டுரை..குருஜி நீங்கள் எழுதி உள்ள அனைத்து இந்து மத வரலாற்று தொடர்களையும் ஒரு புத்தகமாக நீங்கள் வெளியிட்டால் அனைத்து இந்துக்களும் நம் இந்து மதத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும்..மேலும் குருஜி தங்கள் எழுதி உள்ள புத்தகங்களின் விலை மற்றும் அவற்றை தபாலில் பெற ஆகும் செலவு ஆகியவற்றை தெரிவித்தால் நன்றாக இருக்கும்
பாரதத்துக்கு முன்னாள் இருந்த லெமுரியா கண்டத்தில் இருந்து தொடர்கிறது . அப்போது இமயமலை கூட இல்லை . அதன் உண்மையான வரலாறு , தமிழரின் வழிபாட்டு முறைகள் , தமிழ் வேதம் தொடர்பான கருத்துக்கள் எங்களிடம் உண்டு . எங்களிடம் மட்டுமே உண்டு .தமிழருக்கு அரச பாரம்பரியம் , குரு பாரம்பரியம் , இலக்கிய பாரம்பரியம் என்ற மூன்று உள்ளது .
சோம பானம் ஒருவித செடியின் வேரிலிருந்து தயாரிக்கபடுகிறது. இன்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த வேர் விறகபடுகிறது. இந்த வேருளிருந்து சோம பானம் தயாரித்து குடிக்கிறார்கள். மிகவும் போதை தரக்கூடியது. ஆனால் ஒரு விடயம் "kidney" பாதித்துவிடும். ஆப்கானிஸ்தான் கடை வீதிகளில் (காபுல்) இன்றும் விரகப்டுகிறது. மகாபாரதம் இன்று உள்ள பாகிஸ்தான், ராசச்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நடந்ததாக மைகேல் குட் என்ற UK நபர் மிகவும் ஆதரபூர்வமாக நிருபிதுது documentary ஒன்று தயார் செய்து உள்ளார். இப்ப உங்கள்ளுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்குமே இன்து மதம் எங்க இருந்தது என்று. இந்து குச் மலை வழியாக வந்தவர்கள்.. தமிழன் அறிவ நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். வள்ளுவர் சொன்னது போல் "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு."
தங்கள் சேவை சிறக்கட்டும்...நன்றி.
சோம பானம் ஒருவித செடியின் வேரிலிருந்து தயாரிக்கபடுகிறது. இன்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த வேர் விறகபடுகிறது. இந்த வேருளிருந்து சோம பானம் தயாரித்து குடிக்கிறார்கள். மிகவும் போதை தரக்கூடியது. ஆனால் ஒரு விடயம் "kidney" பாதித்துவிடும். ஆப்கானிஸ்தான் கடை வீதிகளில் (காபுல்) இன்றும் விரகப்டுகிறது. மகாபாரதம் இன்று உள்ள பாகிஸ்தான், ராசச்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நடந்ததாக மைகேல் குட் என்ற UK நபர் மிகவும் ஆதரபூர்வமாக நிருபிதுது documentary ஒன்று தயார் செய்து உள்ளார். இப்ப உங்கள்ளுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்குமே இன்து மதம் எங்க இருந்தது என்று. இந்து குச் மலை வழியாக வந்தவர்கள்.. தமிழன் அறிவ நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். வள்ளுவர் சொன்னது போல் "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு."
தங்கள் சேவை சிறக்கட்டும்...நன்றி.
சோம பானம் ஒருவித செடியின் வேரிலிருந்து தயாரிக்கபடுகிறது. இன்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த வேர் விறகபடுகிறது. இந்த வேருளிருந்து சோம பானம் தயாரித்து குடிக்கிறார்கள். மிகவும் போதை தரக்கூடியது. ஆனால் ஒரு விடயம் "kidney" பாதித்துவிடும். ஆப்கானிஸ்தான் கடை வீதிகளில் (காபுல்) இன்றும் விரகப்டுகிறது. மகாபாரதம் இன்று உள்ள பாகிஸ்தான், ராசச்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நடந்ததாக மைகேல் குட் என்ற UK நபர் மிகவும் ஆதரபூர்வமாக நிருபிதுது documentary ஒன்று தயார் செய்து உள்ளார். இப்ப உங்கள்ளுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்குமே இன்து மதம் எங்க இருந்தது என்று. இந்து குச் மலை வழியாக வந்தவர்கள்.. தமிழன் அறிவ நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். வள்ளுவர் சொன்னது போல் "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு."
தங்கள் சேவை சிறக்கட்டும்...நன்றி.
ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களை மட்டும்தான் குறிக்கும். நாட்டுப்பற்று என்பது அம்மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மட்டும் குறிக்கும். மக்களையும், அவர்கள் நலனையும் பற்றிக் கவலைப்படாத இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். ஆகையால் நாட்டை தெய்வமாக்குவதை அதுவும் பார்ப்பனத் தெய்வமாக மாற்றுவதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா. இப்படி ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசிவரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலைக் கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையத் செய்யாதா?
இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கை காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது இந்துமத வெறியர்களின் குரூரமான விருப்பம். பாட மறுக்கும்போது தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது அவர்களது பாசிச நோக்கம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு.
முதலில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. மதம் என்ற வகையில் உள்ள ஆன்மீக விசயங்களைவிட, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சட்டதிட்டங்களே அதனுடைய சாரம். நேற்றும் இன்றும் இந்திய வாழ்வின் பல நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்தச் சாரத்தின் அடிப்படையே ஜனநாயக மறுப்புதான்.
சாதி, மொழி, இன, பாலியல் ஒடுக்குமுறைதான் இந்து மதத்தின் நான்கு வேதங்கள். இம்மையில் மட்டுமல்ல மறுமையில் கூட உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடையாது என்று கூறும் மதம் இது மட்டுமே. வாழ்க்கை முறை, சட்ட திட்டம், தண்டனை அனைத்தும் பார்ப்பன – சமஸ்கிருத இலக்கியங்கள் முழுவதிலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இலக்கியத்தில் மட்டுமல்ல, இன்று வரை நடைமுறையிலும் இவை இந்திய உழைக்கும் மக்களை மூழ்கடித்தே வந்திருக்கின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்த கொடூரமான வாழ்க்கை விதிகள் பைபிளிலோ, குர்-ஆனிலோ நிச்சயம் இல்லை.அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரன் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.
அறிவால் பிழைப்பவன் அந்தணன் உடல் வலிமையால் பிழைப்பவன் சத்ரியன் பொருள்களால் பிழைப்பவன் வைசியன் தொண்டு செய்து பிழைப்பவன் சூத்திரன் என்பதாகும் பழங்கால வர்ணாசிரமம் என்பதே தவிர பிறப்பால் அல்ல. மகாபாரதத்தில் யுத்தம் நடக்கும்போது ஏன் பலராமர் இல்லை? அவரின் பிரியமான சீடன் துரியோதனுக்கு உதவாமல் எங்கே சென்றார்? படித்துப் பார்த்தால் தெரியும். அக்காலத்திலேயே அந்தணர் குலத்தில் பிறந்த ஆண் பிறகுலத்திர் பிறந்த பெண்ணையோ அல்லது அந்தண குலத்துப் பெண் பிற குலத்து ஆடவரையோ திருமணம் செய்வதும் அவர்கள் சந்ததியினர் அந்த இருகுலத்தினில் எதைப்பின்பற்ற விரும்புகிறார்களோ அதைச் செய்யவும் சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. இவ்வகையில் இருகுலங்களுக்குள் பிறந்த ஒருவரை அந்தணராக அனைத்து அந்தணருக்கும் தலைவராக வைத்து யாகம் நடத்திக்கொண்டிருந்தபோது பலராமர் அங்கு வருகை தர அனைவரும் (யாக சாலையின் தலைவரான அவ்விரு குலப்பிறப்பாளரைத்தவிர) எழுந்து நின்றனர். பலராமரோ முன்கோபி எனவே ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து எழுந்து நிற்காத அவ்யாகசாலைத் தலைவரின் மண்டையில் அடிக்க அவர் இறந்துபோனார். அதுகண்டு கொதித்த அந்தணர்கள் அவர் செய்த செயல் கொடூரமானது என்றனர் ஆனால் பலராமரோ அவர் அந்தணர் இல்லை எனவும் தன அவரைக்கொன்றது சரிதான் எனவும் வாதிட்டார். ஆனால் அங்கு கூடியிருந்த அனைத்து அந்தணர்களும் அவர் செயல் தீயது, பிரம்மஹத்தி எனவும் அது தீர அவர் பல புண்ணிய நகரங்களுக்கு சென்று நீராடி பலவையான தானங்களையும் செய்யவேண்டும் எனக்கூறி அவரை அனுப்பினர் என்னும் உண்மை விளங்கும் நிகழ்ச்சி தெரியவரும். அப்படி பலராமர் சென்ற புண்ணிய ஊர்களில் திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம், சபரி (ராமருக்கு பழத்தைச் சுவைத்துப் பார்த்து தெரிந்தெடுத்துக் கொடுத்து உபசரித்த அரக்கர்குலப் பெண் வாழ்ந்த) மலை, கன்னியாகுமரி என்பவையும் அடங்கும் என்பது தெளிவாகும். எனவே இன்றைக்கு இருக்கும் பழக்க வழக்கங்களைக் கொண்டு அந்தணர் அனைவரையும் அடிமைப்படுத்தினர் என்பது தவறான வாதமாகும். இன்றைக்கும் அம்பேத்கருக்கு உதவிய அந்தணர் போல் பலர் இருந்தாலும் இதர மேல் ஜாதிக்காரர்கள்தான் அடுத்த ஜாதியினரை அடிமைப்படுத்தி வருகின்றனர் என்ற உண்மையும் விளங்கும்.
அல்லாவின் தூதரான நபிகல்தான் கடவுள் என்றால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் படைத்தவர் அந்த கடவுள் தான். அதாவது பிராமணர்களையும் சேர்த்து படைத்தவர்தான் . பிராமணர்கள் மற்றவர்களுக்கு எதிரானவர்கள் என்றால் இந்த கடவுள் ஏன் பிராமணர்களை படைத்தார்? பிராமணர்களை அவர் படைக்கவில்லை என்றால் அவர்களின் கடவுளை காட்டிலும் பிராமணர்கள் உயர்ந்தவர்களா? எல்லாம்வல்ல கடவுளால் ஏன் பிராமணர்களை கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்த கடவுள் எத்தனை ஆண்டுகள் இந்த பூவுலகில் வாழ்ந்தார்? குறைந்தாது 500 ஆண்டுகளாவது வாழ்ந்து மக்களுக்கு சேவைசெய்திருந்தால் கடவுள் என்று ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். அதுவும் இல்லை. இந்துக்களையும் பிராமணர்களையும் திட்டத்தான் கடவுள் இவர்களை படைத்தானா? தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களைக் கொண்டே தானே படைத்த மனிதர்களை நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதை இந்த கடவுள் ஏன் ஏற்றுக்கொண்டார். இவர்களெல்லாம் கடவுள் இல்லை. பெரியார், அண்ணாதுரை,கருணாநிதி லல்லுப்பிரசாத் களமாடி போன்ற சராசரி மனிதர்களே. இவர்களையெல்லாம் கடவுளாக்கி வழிபடுவது அறியாமையால் செய்வதாகும.
Which is the first language exist in our earth, which was first language spoken by the people.