ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு வயது என்பது ஒன்றும் இல்லை ஆனால் அவனை ஆசையோடு பெற்றவனுக்கு தன் குழந்தை ஒரு வயதை கடந்து விட்டது என்பது எவ்வளவு சந்தோசம் எத்தனை மன நிறைவு
இதை நம் உஜிலாதேவி தளம் இன்று தனது ஒரு வயதை பூர்த்தி செய்யும் நாளில் நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்
இந்த தளம் திட்டமிட்டு உருவானது அல்ல ஒரு நாள் குருஜியிடம் பேசிகொண்டியிருந்த போது உங்கள் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுவதோடு மட்டும் இல்லாமல் உடனுக்குடன் இனைய தளத்திலும் வெளியிடலாமே அது பலரின் பார்வைக்கு படும் சிலருக்கு பயனும் படும் என்று சொன்னோம்
இதை நம் உஜிலாதேவி தளம் இன்று தனது ஒரு வயதை பூர்த்தி செய்யும் நாளில் நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்
இந்த தளம் திட்டமிட்டு உருவானது அல்ல ஒரு நாள் குருஜியிடம் பேசிகொண்டியிருந்த போது உங்கள் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுவதோடு மட்டும் இல்லாமல் உடனுக்குடன் இனைய தளத்திலும் வெளியிடலாமே அது பலரின் பார்வைக்கு படும் சிலருக்கு பயனும் படும் என்று சொன்னோம்
அப்படியா தாரளாமாக செய்யுங்கள் என உடனே ஒப்புதல் தந்தார்
இருந்தாலும் இது சரிப்பட்டு வருமா தொடர்ச்சியாக செய்ய முயுமா என்று நன்றாக யோசித்து அதன் பிறகே செயல் படுங்கள் என்றார்
எண்ணித் துணிக கர்மம் துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கல்லவா?
குருஜி அப்படி சொன்னதற்கு நிறைய காரணம் உண்டு முதலில் எங்களுக்கு அவர் தரும் அடுக்கடுக்கான வேலைகள் அதை முடிப்பதற்கு போதாத கால நேரம் ஓய்வே இல்லாத போது இன்னொரு புதிய வேலையை துவங்கினால் ஒன்று சோர்வு வரும் அல்லது ஒழுங்கற்ற முறையில் செய்ய வேண்டிய நிலை வரும்
இருந்தாலும் இது சரிப்பட்டு வருமா தொடர்ச்சியாக செய்ய முயுமா என்று நன்றாக யோசித்து அதன் பிறகே செயல் படுங்கள் என்றார்
எண்ணித் துணிக கர்மம் துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கல்லவா?
குருஜி அப்படி சொன்னதற்கு நிறைய காரணம் உண்டு முதலில் எங்களுக்கு அவர் தரும் அடுக்கடுக்கான வேலைகள் அதை முடிப்பதற்கு போதாத கால நேரம் ஓய்வே இல்லாத போது இன்னொரு புதிய வேலையை துவங்கினால் ஒன்று சோர்வு வரும் அல்லது ஒழுங்கற்ற முறையில் செய்ய வேண்டிய நிலை வரும்
இறைவன் கிருபையில் இதுவரை அப்படி எதுவும் எங்களுக்கு ஏற்ப்பட வில்லை
ஒரிறு நாளில் இணையதள தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டதாலும் மின்சார துண்டிப்பு நடந்ததாலும் பதிவுகளை செய்ய முடியாமல் போனதே தவிர மற்றப்படி ஒருநாள் கூட மனசோர்வினால் வேலை நிற்க வில்லை
அடுத்ததாக குருஜியின் கருத்து சில நேரம் மந்த மாருதமாக வீசும் சில நேரம் சண்ட மாருதமாக தாக்கும்
இதனால் படிக்கும் வாசகர்களில் சிலர் கோபப்படலாம் கொந்தளிக்கலாம்
இதனால் தன் பணிக்கு எதாவது இடைஞ்சலும் ஏற்படலாம் என அவர் எண்ணினார் இந்த எண்ணம் நூற்றுக்கு நூறு நடந்தது
குருஜியின் எழுத்துக்களை படித்து விட்டு பாராட்டியது பத்து பேர் என்றால் காட்டமாக விமர்சித்தது ஐந்து பேராகும்
ஒரிறு நாளில் இணையதள தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டதாலும் மின்சார துண்டிப்பு நடந்ததாலும் பதிவுகளை செய்ய முடியாமல் போனதே தவிர மற்றப்படி ஒருநாள் கூட மனசோர்வினால் வேலை நிற்க வில்லை
அடுத்ததாக குருஜியின் கருத்து சில நேரம் மந்த மாருதமாக வீசும் சில நேரம் சண்ட மாருதமாக தாக்கும்
இதனால் படிக்கும் வாசகர்களில் சிலர் கோபப்படலாம் கொந்தளிக்கலாம்
இதனால் தன் பணிக்கு எதாவது இடைஞ்சலும் ஏற்படலாம் என அவர் எண்ணினார் இந்த எண்ணம் நூற்றுக்கு நூறு நடந்தது
குருஜியின் எழுத்துக்களை படித்து விட்டு பாராட்டியது பத்து பேர் என்றால் காட்டமாக விமர்சித்தது ஐந்து பேராகும்
சிலர் பின்னூட்டங்களிலும் சிலர் தொலைபேசியிலும் வேறு சிலர் நேரிலும் கூட மிக கடினமான வார்த்தைகளை கொண்டு தாக்கினர்
மற்றும் பல அன்பர்கள் எல்லாவற்றையும் மறைக்காமல் நறுக்கு தெரித்தார் போல் வெளிப்படையாக எழுதுகிறீர்கள் இதனால் உங்களுக்கு பாதுகாப்பு குந்தகம் ஏற்பட கூடும் என அன்புடன் எச்சரித்தார்கள்
கடவுளின் சித்தம் அப்படி என்றால் அதை தடுக்க நாம் யார் என்று குருஜி சொன்னப்போது நிஜமாகவே நாங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பதைத்தோம்
எழுதுவதில் அதிலும் குறிப்பாக வெகுஜன தொடர்பு சாதனங்களில் எழுதுவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம்
மற்றும் பல அன்பர்கள் எல்லாவற்றையும் மறைக்காமல் நறுக்கு தெரித்தார் போல் வெளிப்படையாக எழுதுகிறீர்கள் இதனால் உங்களுக்கு பாதுகாப்பு குந்தகம் ஏற்பட கூடும் என அன்புடன் எச்சரித்தார்கள்
கடவுளின் சித்தம் அப்படி என்றால் அதை தடுக்க நாம் யார் என்று குருஜி சொன்னப்போது நிஜமாகவே நாங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பதைத்தோம்
எழுதுவதில் அதிலும் குறிப்பாக வெகுஜன தொடர்பு சாதனங்களில் எழுதுவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம்
ஆனாலும் ஆயிர கணக்கான நல் உள்ளங்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு தங்களது கருத்துகளை நெஞ்சுறுக சொல்லும்போது அபாயத்திற்குள் மறைந்திருக்கும் ஆனந்தத்தை கண்ணார காணும் சுகத்தை என்னவென்பது
பாராட்டுகள் ஒன்றா இரண்டா இப்படியும் கூட பாராட்ட முடியுமா என்று சொல்லும் அளவிற்கு ஆச்சரிய படும் அளவிற்கு பாராட்டியவர்களும் உண்டு
இந்த எழுத்து பணியில் குருஜி கண்ட வெற்றி அவர் எழுதிய தன்னம்பிக்கை பதிவுகளை படித்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த சில இளைஞர்கள் மனம் மாறி தங்களது வாழ்க்கையை புதுபித்து கொண்டதாக குருஜியிடமே சொன்னது ஆகும்
ஒரு வார்த்தையால் மற்றவரின் வாழ்வை மாற்றுவது சாதாரண செயலா என்ன? அதற்காண வாய்ப்பை இறைவன் இந்த தளத்தின் வழியாக தான் கொடுத்திருக்கிறார்
பாராட்டுகள் ஒன்றா இரண்டா இப்படியும் கூட பாராட்ட முடியுமா என்று சொல்லும் அளவிற்கு ஆச்சரிய படும் அளவிற்கு பாராட்டியவர்களும் உண்டு
இந்த எழுத்து பணியில் குருஜி கண்ட வெற்றி அவர் எழுதிய தன்னம்பிக்கை பதிவுகளை படித்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த சில இளைஞர்கள் மனம் மாறி தங்களது வாழ்க்கையை புதுபித்து கொண்டதாக குருஜியிடமே சொன்னது ஆகும்
ஒரு வார்த்தையால் மற்றவரின் வாழ்வை மாற்றுவது சாதாரண செயலா என்ன? அதற்காண வாய்ப்பை இறைவன் இந்த தளத்தின் வழியாக தான் கொடுத்திருக்கிறார்
அதற்கு அவனின் திருவருள் பெருங்கருனைக்கு எத்தனை வந்தனம் சொன்னாலும் தகும்
இன்னும் வரக்கூடிய காலங்களில் பல புதிய விஷயங்களை குருஜி நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்
அவைகள் நிச்சயம் சமூகத்திற்கு வழிக்காட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை
இந்த வருடம் பல விதத்திலும் ஆதரவு தந்த வாசகர்களும் இன்று முதல் புதியதாக வர துவங்கி இருக்கும் வாசகர்களும் வருங்காலத்தில் தொடர்ந்து இதே போலவும் இதை விட சிறப்பாகவும் ஆதரவு தருவார்கள் என உறுதியாக நம்புகிறோம்
பிறந்து ஒரு வயதுயாகி உள்ள உஜிலாதேவி இணையதள குழந்தையை வாசக பெற்றோர்கள் பாராட்டி சீராட்டி ஆசிர்வதிபார்கள் என நம்பிக்கை உடன் உங்களிடம் குழந்தையை விட்டு விட்டு எங்கள் பணியை தொடர ஆரம்பிக்கிறோம்
இன்னும் வரக்கூடிய காலங்களில் பல புதிய விஷயங்களை குருஜி நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்
அவைகள் நிச்சயம் சமூகத்திற்கு வழிக்காட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை
இந்த வருடம் பல விதத்திலும் ஆதரவு தந்த வாசகர்களும் இன்று முதல் புதியதாக வர துவங்கி இருக்கும் வாசகர்களும் வருங்காலத்தில் தொடர்ந்து இதே போலவும் இதை விட சிறப்பாகவும் ஆதரவு தருவார்கள் என உறுதியாக நம்புகிறோம்
பிறந்து ஒரு வயதுயாகி உள்ள உஜிலாதேவி இணையதள குழந்தையை வாசக பெற்றோர்கள் பாராட்டி சீராட்டி ஆசிர்வதிபார்கள் என நம்பிக்கை உடன் உங்களிடம் குழந்தையை விட்டு விட்டு எங்கள் பணியை தொடர ஆரம்பிக்கிறோம்
இப்படிக்கு என்றும் குருவின் பணியில்
V.V.சந்தானம்
V.V.சந்தானம்
R.Vவெங்கட்ரமணன்
P.சதீஷ் குமார்
+ comments + 66 comments
இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள் என்று சொல்ல ஆசைதான் .
வாழ்த்த வயது போதாது இரு கரம் கூப்பி வணங்குகிறேன் .
ungal nalla panikku manamarntha nal vaazhthukkal, thorattum ungal pani...
உங்கள் இந்த அறிய பணி எப்போதும் தொடரவேண்டும் என்று மனதார வாழ்துகிறேன் .Nagaraj.k
தங்களின் இந்த பனி தடையின்றி தொடர வெங்கடாஜலபதியை வேண்டுகிறேன்...
//இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள் என்று சொல்ல ஆசைதான் .
வாழ்த்த வயது போதாது இரு கரம் கூப்பி வணங்குகிறேன் //
இதையே நானும் வழிமொழிகிறேன்...
You can do anything and everything,
you are almighty - Swami Vivekananda
வாழ்த்துக்கள்-ramalingams mysore
அன்புடன்
ஐயா வணக்கம் ,உங்கள் இந்த பனி மேன்மேலும் வெற்றி பெற தங்களும் மற்றும் உறுதுணையாக உள்ள மூவரும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி .
இவன் பாலா
congrats,,,,,,,,,,,,,,,,,,,,,,
Guruji... though your writings are so good, I like to tell you that you must know how to write in unbiased manner also.
wish u happy birthday
Wish u all Great success, Pray to God for goodness in all your eneavours!!!!
தங்களது சீரிய பணி என்றும் தொடர எல்லோரும் பயன் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களது நல்ல கருத்துக்கள் பலரையும் சென்றடைய உறுதுணையாய் இருக்கும் V.V.சந்தானம், R.Vவெங்கட்ரமணன் P. சதீஷ்குமார் ஆகியோருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.. எல்லா வளமும் நலமும் பெற இறைவனை வணங்குகிறேன். வாழ்க வளமுடன் !
முதல் வருடத்தினை பூர்த்தி செய்யும் உஜாலாதேவி வலைதளத்திற்கு எனது மனம்கனிந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் வளர, ஆன்மிகம் மற்றும் பலதுறைகளில் மற்றவர்களை வளரச்செய்ய தேவையான கருத்துப் பதிவுகளை தனித்தன்மையோடு பதித்து மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய குருஜிக்கு எனது பணிவான வணக்கங்கள். தங்களின் அருளை வேண்டி அன்பன் கே எம் தர்மலிங்கம்.
நல்வாழ்த்துக்கள்
//இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள் என்று சொல்ல ஆசைதான் .
வாழ்த்த வயது போதாது இரு கரம் கூப்பி வணங்குகிறேன் //
இதையே நானும் வழிமொழிகிறேன்...
உங்கள் நற்பணி தொடர இனிய வாழ்த்துக்கள்.
வணக்கம் குருஜி. பிறந்த குழந்தை ஒருவருடம் பூர்த்தியாவதை ஆண்டு நிறைவு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரை, ஆண்டு நிறைவு என்பதை காட்டிலும், ஒவ்வொரு பதிவுலும் பல புதிய கருத்துக்களை, பதிவுசெயவதால் உஜிலாதேவி வாசகர்கள் அனைவருக்கும் மன நிறைவு தருகிறது. பிறக்கும் போதே ஞானசம்பந்தர் போல் அறிவுக்குழந்தையாக, நல்ல துணிச்சலுடன் வலம் வந்து கொண்டு இருக்கிறது எங்கள் மனதில். மற்றும் குழந்தையும், தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். உஜிலாதேவி குழந்தையும், பல பேருக்கு குருஜி, வாழ்கையில் நம்பிக்கை கொடுக்ககூடிய குருவாக, தெய்வமாக இருக்கின்றார். எனவே வாழ்த்த வயதில்லை எனவே மனதார வணங்குகின்றேன்.
மிக்க நன்றி. திரு. சந்தானம்,திரு. வெங்கட்ரமணன், திரு.சதீஷ்குமார் அவர்கள். என்றும் அன்புடன் திருமதி. சுபஸ்ரீஸ்ரீராம் பஹ்ரைன்.
கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல், பிறர் மனதை / பிறர் மதத்தை புண்படுத்தாமல், நடுநிலையான, நியானமான எழுத்துக்கள் என்றுமே வரவேற்க்கப்படுகின்றன.
அடுத்தவர்களை விமர்சனம் செய்யும்போது, அந்த விமர்சனங்கள், சுவற்றில் அடித்த பந்து போல, அதே வேகத்தில் தன்னை நோக்கி வரவே செய்யும். அந்த மாதிரியான பதில் விமர்சனங்களை / எதிர் விமர்சனங்களை கண்டு வருத்தப்படுவதும், கோபப்படுவதும் அறிவீனம்.
உஜிலாவில் நல்ல நடுநிலையான / நியாயமான எழுத்துக்கள் குறைவே!! மாறாக, "தேச பக்தி" என்கிற போர்வையில், ஒரு சார்பான மத துவேச எழுத்துக்களே அதிகம். அரசியல் விமர்சனங்கள்கூட மத துவேசத்தில் இருந்து தப்பவில்லை.
வாசகர்களின் கருத்துப் பகுதியை படிக்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு துர்நாற்றம் அடிக்கிறது. கருத்து என்கிற பெயரில், அவரவர்கள் ஜாதி வெறியை தணிக்க வாந்தி எடுக்கிறார்கள்.
மூல காரணத்தை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அவர்களை சீண்டி விடுவதும் / தூண்டி விடுவதும் உஜிலாதான்!!!
நாம் அடித்துக் கொண்டு புரண்டாலும், சண்டையிட்டுக் கொண்டாலும் நாம் எல்லோரும் பாரதத் தாயின் பிள்ளைகளே!! அண்ணன் தம்பிகளே!!! இந்த மண்ணின் மைந்தர்களே!!! மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டாம்!!!
கடந்த இந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை, ஒரு பாடமாக / அனுபவமாக எடுத்துக் கொண்டு, இனி வரும் காலங்களில் நடுநிலையான நியாமான எழுத்துக்கள் தொடர உஜிலாவிற்கு வாழ்த்துக்கள்!!!
நான் ஏற்கனவே பலமுறை கேட்டுக் கொண்டதை இங்கு மீண்டும், அந்த கோரிக்கையை வைக்கிறேன்.
உஜிலாவின் ஒவ்வொரு பதிவையும் வருடம் / மாதம் / தேதிவாரியாக (மற்ற தளங்களில் உள்ளது போல) தொகுத்து வகைப் படுத்தி வெளியிடவும். பழைய பதிவுகளை பார்க்க முடியவில்லை.
மேலும், உஜிலாவை பேஸ்-புக்கில் பின்தொடரவும் / பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யவும்.
நன்றி!!!
நம் தர்மத்தை காக்க வீர போர் புரிந்த நம் மராட்டிய சக்கரவர்த்தி வீர சிவாஜி பற்றி ஒரு ஹிந்து கவிஞர் பாடுகிறார்.
kashiji ki kalaa jaati, mathura masjid hoti
shivaraj agar naa bhaye, sabki sunnat hoti
காசியின் கலை அழிந்திருக்கும்; மதுரா மசூதி ஆகியிருக்கும்
சிவாஜி ராஜன் மட்டும் பிறந்திருக்காவிட்டால், நம் எல்லாருக்குமே சுன்னத் ஆகியிருக்கும்..
எண்ணற்ற மன்னர்களும், வீராதி வீரர்களும் , நம் தாய்நாடும் தாய் தர்மமும் அழியாமல் இருக்க எண்ணற்ற தியாகம் செய்திருகிறார்கள்.அவர்களோடு ஒப்பிட்டால் நாமெல்லாம் மிக சாதாரணமானவர்கள்.
விரோதம் வருமே, நம்மை துற்றுவார்களே, என்று நாம் ஒருகாலும் கோழையாக இருக்க முடியாது. என்னையும் மண்டையில் சரக்கு இல்லை , என்னுடன் விவாதம் செய்வது பன்றியுடன் மல்லுகட்டுவது, என்று சில இஸ்லாமிய நண்பர்கள் சொனார்கள்.அவர்களுக்காக பரிதாபபடுகிறேன். ஓடி விடுவேன் என்று என்ன வேண்டாம்.
ஒவ்வுருவரும் எதாவது ஒரு முறையில் ,நம் தர்மட்டிக்கு சேவை செய்தே ஆக வேண்டும். பிறந்தோம் , உண்டோம், மடிந்தோம் என்று இருந்தால் , நமக்கும் மிருகங்களுக்கும் எந்த வித வித்தியாசங்களும் இல்லை.
லட்சகணக்கில் இப்படி வாழ்பவர் மத்தியில் , வாழ்நாள் முழுதும் நம் வேத தர்மத்திக்கு சேவை செய்வதே லட்சியம் என்று வாழும் நம் குருஜி ஐயா அவர்களுக்கும் , சதீஸ் குமார் போன்ற சீடர்களுக்கும் எமது நன்றிகள். ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா,அவர்களுக்கு என்றும் அருள் புரிவான்.
உஜிலா தேவி தளதிற்கு எமது வாழ்துக்கள்.
வாழ்த்துக்கள். நண்பர் கம்பதாசன் கூறியபடி , தருமத்தை காப்பதற்காக உண்மையை கூறுவதற்கு என்றுமே தயங்கக்கூடாது. தொடரட்டும் உங்களின் பணி.
என் மண்டையில் சரக்கு இல்லை என்று சொன்ன நண்பர் அப்துல் ரஹ்மான் கூறும் ஆலோசனை நன்றாகதான் உள்ளது, முடிந்தால் செயல்படுத்தவும்.
மன்னிக்கவும் நான் குறிபிட்டது இதை மட்டும்தான்
உஜிலாவின் ஒவ்வொரு பதிவையும் வருடம் / மாதம் / தேதிவாரியாக (மற்ற தளங்களில் உள்ளது போல) தொகுத்து வகைப் படுத்தி வெளியிடவும். பழைய பதிவுகளை பார்க்க முடியவில்லை.
மேலும், உஜிலாவை பேஸ்-புக்கில் பின்தொடரவும் / பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யவும்.
நண்பர் கம்பதாசன் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். அவர் மண்டையில் சரக்கு இல்லை என்று நான் ஒருபோதும் கூறியது கிடையாது. நான் அப்படி கூறியதாக அவர் எனக்கு இங்கு காட்டினால், இப்போதே அவரிடம் நான் வெளிப்படையான மன்னிப்பு கேட்கிறேன். அப்படி அவர் காட்டவில்லை என்றால், அவருடைய புரிந்து கொள்ளுதலில் குறை இருப்பதாகவே அர்த்தம்!!!
நண்பர் ராபின் அவர்களே! உங்களைப் போலவே, மண்டையில் சற்று சரக்கு உள்ளவர் என்று நினைத்து, நமது மலேசிய நண்பர் கம்பதாசன் அவர்களுடன் சில சமயம் கருத்து பரிமாற்றம் செய்தேன்.
ஆனால், நம் தேசமே வெட்கித் தலை குனியும் குஜராத் துயர சம்பவத்தை "ஒளிச் சுடர்" என்ற வாதத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.
2009-மே, "முள்ளி வாய்க்கால்" துயரச் சம்பவத்தை இதே போல ஓர் "ஒளிச் சுடர்" என்று என்னோடு வாதிட்ட ஒரு சிங்கள நண்பருக்கும், நண்பர் கம்பதாசனுக்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் காண முடியவில்லை.
எனவே, அவர்களோடு இருந்த விவாதங்களை நிறுத்திக் கொண்டேன். இது நீங்கள் கூறியது.
ஆகா, ஆரம்பத்தில் மண்டையில் சரக்கு உள்ளவர் என்று என்னை நினைதீர்கள் , கருத்து பரிமாற்றம் செய்திர்கள்.
ஆனால், குஜராத் நரேன்றிய மோடியை நான் புகழ்ந்ததும் ,என்னிடம் விவாதிப்பதை நிறுத்திவிட்டிர்கள் .
மறுபடியும் , நீங்கள் சொல்லியதை படியுங்கள்.
நண்பர் ராபின் அவர்களே! உங்களைப் போலவே, மண்டையில் சற்று சரக்கு உள்ளவர் என்று நினைத்து......
அப்படி நினைத்து என்னிடம் பேசினிர்கள். பிறகு பேசுவதில் அர்தம் இல்லை, நிறுத்தி விடலாம் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள்
ஆகா இதட்கு என்ன அர்த்தமாம்? என் மண்டையில் சரக்கு இல்லை என்று நீங்கள் கூறவருவது தானே அர்தம்.
உங்களின் நண்பர் கூட உங்களுக்கு உதவிக்கு வந்தார். பன்றியுடன் மல்லுகட்ட வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுரை கூறினார்.
அனைவருக்கும் எமது நன்றிகள். மன்னிபெல்லாம் கேட்க வேண்டாம்.விமர்சனம் செய்வது உங்களின் உரிமை.
பின் குறிப்பு.... இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. அல்லா இயேசுவை காப்பாற்றிவிட்டார்.பைபிள் நெறைய மாற்றம் உள்ளது. தந்தை மகன் பரிசுத்த ஆவி என்பதெல்லாம் தவறு, நபியே இறுதி தூதர் ,அவரை கிருஸ்துவர்களும் ஏற்று கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீளா நரகம்தான் என்று நண்பர் ராபினிடம் கூறிவிடாடிர்கள்.அப்புறம், உங்கள் மண்டையில் சரக்கு இல்லை என்று அவர் கூறிவிடுவார் .!
ஓராண்டு தான் ஆகிறதா? ஆச்சரியமாக இருக்கிறது.ஏதோ வெகு நாட்களாக தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு! மகிழ்ச்சியாக இருக்கிறது.தொடர பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டுகிறேன்.
உஜிலாதேவி குடும்பத்தார் அனைவரது பணியும் மேலும் சிறப்பாக அமைய
இறைவனை பிரார்த்திக்கிறேன்
என்றும் அன்புடன்
வெங்கடேஷ்
வா்ழ்த்துக்கள்
//ஒவ்வுருவரும் எதாவது ஒரு முறையில் ,நம் தர்மட்டிக்கு சேவை செய்தே ஆக வேண்டும். பிறந்தோம் , உண்டோம், மடிந்தோம் என்று இருந்தால் , நமக்கும் மிருகங்களுக்கும் எந்த வித வித்தியாசங்களும் இல்லை.//
அற்புதமன கருத்து...!!!
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நல்வாழ்த்துக்கள்
விவாதங்கள் தொடரட்டும் அப்போது தான் நமக்கு தெரிந்து மறந்து போன நிறைய விஷயம் வெளிக்கொணர முடியும்
இங்ஙனம்
வீ. shanmugam
இறைவன் அருளால் வாழ்க வழமுடன் .
வாழ்த்துக்கள் குழந்தைக்கு ,வணக்கங்கள் குருனதருக்கு மற்றும் தேசபணியில் இருக்கும் அனைத்து அங்கத்தினருக்கும்.
தேய்வீகப்பணி மென்மேலும் தொடர எல்லாம்வல்ல நாராயணனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் நமோ நாராயணாய!
BEST WISHES.
நல்வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் பணி !!
வாழ்த்துகள். ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் பல வருடங்கள் தொடர்ந்து படித்து வருவது போல் ஒரு மலைப்பு. காரணம், வீரியமான, காத்திரமான, சிந்தனையைத் தூண்டும் நற் பதிவுகள்தான். குருஜி, உங்கள் பணி தொடரட்டும். உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்கள் குழுவினருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
அன்புடன்
ரமணன்
ஆன்மிகம் மட்டுமல்லாமல் பலவித கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதால் தான் அனைவரிடமும் வரவேற்ப்பை பெற்று இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
அனைவரையும் திருப்தி செய்ய முடியாது எனவே உங்கள் மனம் போல எழுதுங்கள்.
மேலும் சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்.
நல்வாழ்த்துக்கள்
@ தமிழன், கம்பதாசன்
முன்பொரு காலத்தில் தமிழகத்தில் / இந்தியாவில் அப்போதைய மக்கள் அறிந்திருந்த ஒரே இஸ்லாமிய நாடு துருக்கி தான். (இதில் ஒரு ஆச்சரியம் ஆப்கானிஸ்தான், ஈரான் போல யாரும் துருக்கியில் இருந்து இந்தியாவில் வந்து குடி புகவில்லை). இருப்பினும் முஸ்லிம்களைக் குறிக்க "துருக்கியர்" என்று கூறினர்.
தாங்கள் மலேசியாவில் இருப்பதால் ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். மூக்கு நீண்ட எல்லாரையும் பிலிப்பைன்ஸ் நாட்டில் துருக்கியர் என்றுதான் கூறுவார்கள், அதாவது அவர் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியா எந்த பாகத்தை சேர்ந்தவராயினும் சரியே.
பின்னர் துருக்கியர் என்பது மருவி இங்கு "துலுக்கர்" என்றானது.
மெத்தப் படித்த பாரதியாரும் "திசை தொழும் துலுக்கரும் என் தோழர்" என்று பாடி வைத்துச் சென்றார். (திசை மற்றும் துலுக்கர் என்ற இரண்டுமே தவறானவை) .
தமிழில் துலுக்கர் என்பதற்கு எந்த அர்த்தமும் கிடையாது.
பின்னர் இஸ்லாம் என்றால் இந்தியரைப் பொருத்தவரை பாகிஸ்தான் என்றானது.
இப்போது தங்களைப்போன்ற இளம் தலை முறையினர் உலகெங்கும் சென்று பார்த்து சரித்திரம் படிக்கும் போதுதான் இஸ்லாம் என்பது துருக்கி, பாகிஸ்தான் அல்ல என்பது உணர்ந்து கொள்ளப்பட்டது. (இன்னும் கொஞ்ச காலம் போனால் இஸ்லாம் சவூதி அரேபியாவும் அல்ல அது யுனிவர்சல் என்று பின்னர் உணர்ந்து கொள்ளப்படும்).
இப்போது நிறைய பேர் துலுக்கர் என்ற சொல்லை உபயோகித்தால் அது அவர் தம் அறியாமையைக் காட்டும் என்று உணர்ந்து, உபயோகிப்பதில்லை.
இந்தியாவைக் குறிக்க பார்சிகள் சிந்து என்று அழைத்தார்கள். (சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலப் பரப்பைக் குறிக்க). பாரசீக மொழி இலக்கணப் படி ஸ வில் ஆரம்பிக்கும் எந்த வார்த்தையும் அதனைக் சார்ந்த மற்ற வார்த்தைகளைப் பொறுத்து ஹ-விலும் ஆரம்பிக்கும். ஆகவே சிந்து என்பது ஹிந்து ஆனது. அரபியில் இந்தியாவைக் குறிக்க அல்- ஹிந்த் என்று கூறுவார்கள்.
ஹிந்து என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களைக் குறிக்கும் சொல்தான். இங்கு வாழும் முஸ்லிம், புத்த, கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஹிந்துதுக்களே. பின்னர் அது இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்கள் அல்லாது மற்ற சைவ, வைணவ மதங்களின் தொகுப்பைக் குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டு ஒரு மதச் சொல்லாக மாறிவிட்டது.
ஹிந்து என்ற வார்த்தை எந்த வேத புராணங்களிலும் இல்லை. அப்படி யாராவது நிரூபித்தால் ஆயிரம் பொற்காசுகள் இனாம்.
ஆகவே ஹிந்து என்ற வார்த்தைக்கு ஒரு மாற்று கண்டு பிடிப்பது நல்லது.
அன்புடன் தமிழ்க் கிறுக்கன்
அன்புடன்
ஐயா வணக்கம் ,உங்கள் இந்த பனி மேன்மேலும் வெற்றி பெற தங்களும் மற்றும் உறுதுணையாக உள்ள மூவரும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.
இவன்
A P Ravi Dubai-uae
ஒரு வருடம் காணும் உஜிலாதேவி தளத்திற்கு வாழ்த்துக்கள் .நம் இந்து மத மக்களை இணைப்பதற்கு பேசுங்கள் எழுதுங்கள் நம் மத மக்களிடையே ஒற்றுமை இல்லை. .தலையாய காரியும் நம் இந்து மக்களை ஒன்று படுத்தி காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டுங்கள் .
வாழ்க பல்லாண்டு வளமுடன்
SUDARSAN
பேரனுக்கு சிபாரிசு செய்ய மறுத்த முதல்வர்
காமராஜர், தன் வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்கு வந்தார். "என்னடா கனகவேல் எப்படியிருக்க...' எனக் கேட்ட காமராஜர்.
"நல்லா இருக்கேன் தாத்தா... எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன்.
இன்டர்வியூ நடந்துச்சு... நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்' என்றார் அந்த இளைஞர்.
அந்த இளைஞர் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு வாங்கிப் படித்தார் காமராஜர்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், அந்த இளைஞரின் பெயர் குறிக்கப்பட்டு, "மே/பா காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை' என்று முகவரி எழுதப்பட்டிருந்தது.
"என் பேரை எதுக்கு எழுதினே...' காமராஜரின் குரலில் கோபம் இருந்தது. "இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க... எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்' என்றார் அந்த இளைஞர்.
உடனே காமராஜர் அந்த இளைஞரைப் பார்த்து, " கனகவேலு... இந்த டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும்.
எல்லாருக்கும் பொதுவா கமிட்டி அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு... அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க வேண்டியது இல்லையே.
"இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும்.
கிடைக்கலேன்னா, கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி. அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
என்னால இதுக்கு சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது' என்று பதில் சொல்லி அனுப்பினார்.
கடைசியில் அந்த இளைஞருக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.
காமராஜர் சிபாரிசு செய்ய மறுத்த அந்த இளைஞர், காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்.
இதெல்லாம் அந்த காலம்...!
வாழ்க விரிவான வழி காட்டி செய்திகளுடன் . நன்றிகள் பல.
அன்புள்ள தமிழ் கிறுக்கன் அவர்களே, துலுக்கன் என்று நான் யாரையும் அழைப்தில்லை. இந்திய முஸ்லிம் , தமிழ் முஸ்லிம், கேரளா முஸ்லிம் என்றுதான் அழைப்பேன். ஆகவே, துலுக்கன் என்ற வார்த்தை பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
நீங்கள் சொல்வது உண்மைதான். சிந்து நதியை அப்பால் இருக்கும் பரந்த நிலப்பரப்பை ஹிந்து என்றும் அவர்களின் தர்மத்தை ஹிந்து மதம் என்று கூறிவிட்டார்கள். சிந்து மருவி இந்துவாகிவிட்டது .
ஹிந்து என்ற சொல் பின்னால் வந்தது. அனால், அந்த சொல் எதற்காக பயன்படுட்டபடதோ அந்த தர்மம் நித்தியமானது. அரசியல் காரனங்களுக்காக, ஹிந்து மதம், இந்தியர்கள் , ஹிந்துஸ்தானம், இந்தியா , கூறுவது தப்பில்லை.
ஹிந்து மதத்திக்கு , உண்மையான பெயர், சனதான தர்மம், அல்லது வேத தர்மம் என்பதே. என் பின்னோட்டத்தில் அடிகடி நான் இந்த வார்தையை பயன்
படுத்துவதை நீங்கள் காணலாம்.
ஹிந்து என்ற சொல் வேத இலக்கியங்களில் இல்லை . அனால், அந்த சொல், எதை குறிக்கிறதோ... அந்த சனாதன தர்மம், வேத தர்மம் எல்லாம் உண்மையானது. நித்தியமானது.
வேதங்களில் இல்லை என்பதால், அந்த சொல் எதை குறிக்கிறதோ, அந்த தர்மம் இல்லை என்பது ஆகாது, பொய் என்பது ஆகாது.
Dharma is sometimes translated as 'religion' but that is not exactly the meaning. Dharma actually means 'that which one cannot give up' and 'that which is inseparable from oneself'. The warmth of fire is inseparable from fire; therefore warmth is called the dharma, or nature, of fire. Similarly, sad-dharma means 'eternal occupation.' That eternal occupation is engagement in the transcendental loving service of the Lord."
A.C. Bhaktivedanta Swami
வாழ்த்துக்கள் குருஜி.....
தங்கள் விழிப்புணர்வு பணி தொடரட்டும்..
இந்த உலகில் தோன்றுவது அனைத்தும் மறைகின்றன
பிறந்த அனைத்து உயிர்களும் இறக்கின்றன ,
நம் கண் முன்னேயே தினமும் பல உயிர்கள் இறக்கின்றன
உலகத்திலே மிகபெரிய நகைசுவை " இன்று இறந்தவனை பார்த்து நாளை இறக்க போகின்றவன் அழுவது தான்",
அனைவரும் நோய்வாய்பட்டு இறப்பது உறுதி.
இதற்கு இடையில் நான் வெற்றிபெற்று விட்டேன் ,நான் ஜெயித்து விட்டேன் ,நான் சாதித்து விட்டேன் ,என்பதெல்லாம் முட்டாள்தனமே
எவன் ஒருவன் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நினைகின்றானோ அவனே வாழ்கின்றான்.
மற்றவரெல்லாம் சாக இடம் தேடிகொண்டிற்கும் நடமாடும் பிணங்கள்
My Best Wishes...........
Shifting home in Aadi month is advisable or not..? i 'll get the answer from yahoo answers the says are
According to Hindu Vastu tradition You can change house in Adi (Kataka) month.
Only the Tamil months, Ani (Mithunam), Puratasi (Kanya), Margali Dhanur) and Panguni (Meenam) one should not change house. Also no Grahaprevesam ( New or old house warming) functions are to be held in these four months.
The reason is Vasthu Purush is not waking on these months and sleeping through out in these months.
the above says are really ture? please clarify it will help many people i think.
Thanks and best wishes to Ujiladevi.
வாழ்த்துக்கள்
இன்னும் பல சாதனைகள் படைக்க.
அன்புடன்
வராகன்.
"all the best" simple and clear your words. thx
உஜிலாதேவிக்கு வாழ்த்துக்கள்.உள்ளதை உள்ளபடி துணிவுடன் உரைக்கும் உங்கள் பனி தொடரட்டும்.
வணக்கம் குருஜி.உங்கள் நற்பணி தொடர இனிய வாழ்த்துக்கள்.
உங்கள் குழுவினர் திரு. சந்தானம்,திரு. வெங்கட்ரமணன், திரு.சதீஷ்குமார் என் வாழ்த்துக்கள்.
உங்களின் ஆன்மிக சமுக சேவைக்கு எனது நன்றிகள் மற்றும் மென்மேலும் வளரவும் தொடரவும் எனது வாழ்த்துக்கள்
HAPPY BIRTHDAY
அருமையான ஆன்மிக கருத்துக்களை வெளியிடும் குருஜி அவர்களுக்கும் ,சீடர்களுக்கும்,உஜிலாவிற்கும் என்னுடை நல்வாழ்த்துக்கள்
நல்ல பணி ஆன்மிகம் ஜோதிடம் எல்லாம் எல்லா மக்களும் நம்பாவிட்டாலும் அவை மக்களை நல்வழிபடுத்த உதவுகிறது என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டிய ஒரு அன்பர்களில் நானும் ஒருவன்.
nice one
வாழ்த்துக்கள்
Vaazthukkal
உஜிலாதேவிக்கு வாழ்த்துக்கள்.உள்ளதை உள்ளபடி துணிவுடன் உரைக்கும் உங்கள் பனி தொடரட்டும்.
Dear Guruji,
Thanks for this. Only thanks for Sathiskumar
Thanks
Antony
vazga vazamudan GURUGIum avarathu thondum.pallandu pallandu pala godi noorandu thodarattum GURUJI'ein pani.
vazga vazamudan.
vazga vazamudan.
vazga vazamudan GURUJI