கற்பனைகள் ஜெயிக்கட்டும் தீபங்கள் அணிவகுக்கும் தீபாவளி திருநாளில் இல்லங்கள் எங்கும் இன்பவொளி பரவட்டும் கனவுகள் நினைவாகி கற்பனைகள் ஜெயிக்கட்டும் காணும் பொருளெல்லாம் கைப்பற்றும் நிலைமாறி பகிர்ந்து கொடுக்கும் பக்குவம் பிறக்கட்டும்.