Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஐந்துமாய் வந்த கண்ணன்


ஐந்துமாய் வந்த கண்ணன் 


ண்ணனென்ற கடலுக்குள் குதித்தேன் 
கரையேற மனமின்றி கரைந்தேன் 

கண்ணனென்ற மண்ணுக்குள் புதைந்தேன் 
கவிதையென்ற விருச்சமாய் முளைத்தேன்

கண்ணனென்ற மாருதத்தில் மிதந்தேன் 
காலமெல்லாம் மறையாமல் நிலைத்தேன் 

கண்ணனென்ற கனலுக்குள் விழுந்தேன் 
கற்பகப் பூஞ்சோலையாக மலர்ந்தேன் 

கண்ணனென்ற வான்வெளியில் பறந்தேன் 
கண்ணனே நானென்ற தத்துவத்தை உணர்ந்தேன் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *