மரத்திற்கு மரம்தாவி மரத்திற்கு மரம்தாவிமகிழப் போவதில்லைபழங்களையும் பலகாரத்தையும்தொடப் போவதில்லைஇன்று முதல் என் தாய் தமிழகம்தாழ்வுற்று பாழ்பட்டுபோகப் போவதால்எனக்கு நானேஅடிமைச் சங்கிலி பூட்டிக் கொள்கிறேன் யாரும் எனக்காகஅழ வேண்டாம்குருஜி